புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்!
Page 1 of 1 •
‘இந்த உலகில், பிறந்தது முதற்கொண்டே இன்ப-துன்பங்கள்,
நதியின் பிரவாகம் போல் இடையறாது வந்து கொண்டே
இருக்கும். சுக- துக்கங்களைச் சமமாகப் பார்க்கத் தெரிந்தவனே
ஞானி. செல்வத் தால் சுகமும், வறுமையால் துக்கமும் ஏற்படும்
என்று எண்ணுவது பேதைமை.
வறியவனுக்குப் பகைவர் இல்லை. அவனைக் கண்டு எவரும்
காழ்ப்பினை கொள்வதில்லை. செல்வம் உள்ளவனுக்கு
எப்போதும் அச்சம் இருக்கும். செல்வத்தைத் தேடும்போதும்
துன்பம்; அதைக் காக்கும்போதும் துன்பம்.
வறியவனுக்கு திருடர் பயம் இல்லை; அரசினால் துன்பம்
இல்லை; உறவுகளால் துயரம் இல்லை. பாய் விரிக்காத
வெறுந்தரையில் படுத்தாலும் அவனுக்கு நிம்மதியாக
உறக்கம் வரும்.’
‘பெருஞ்செல்வம் படைத்தவன் வெளித் தோற்றத் தில்தான்
சுகவாசி. அவனுக்குள் ஒரு கோடி துக்கம் அலை மோதும்.
பொருளை விட்டவன்தான் சுகப்படுகிறான். பெரும்பொருள்
சேர்த்தவன் துன்பத் தில் தவிக்கிறான்.
அதனால்தான் வறுமையை ஞானிகள் வரவேற்கின்றனர்.
அரச சுகங்களையும் வறுமையையும் துலாக்கோலில்
நிறுத்துப்பார்த்தேன். ஏழ்மைதான் கனமாக இருந்தது’
என்று பீஷ்மரிடம் சம்யாக முனிவர் உரைத்ததை, அவர்
தருமருக்கு உபதேசித்தார்.
மண்ணை ஆளும் போட்டியில் குரு«க்ஷத்திரமே ரத்த
நதியில் குளித்தது. இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்கள்
பலியிடப்பட்டன. எங்கு நோக்கினும் அழிவும் நாசமும்
ஊழிக்கூத்தாடின.
கௌரவர்கள் பூண்டற்றுப் போயினர். உப பாண்டவர்கள்
அனைவரும் உயிரிழந்தனர். மிகப் பெரிய விலை கொடுத்துப்
பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
ஆனால் அந்தப் போரின் முடிவில் கிடைத்த அரியாசனம்,
தருமருக்கு மகிழ்ச்சி தரவில்லை. ‘பிள்ளைகளையும்
உறவினர்களையும் இழந்து பெற்ற வெற்றி என்னளவில்
பெரும் தோல்வியாகப் படுகிறது. நம் வலிமையின் மீது
நாம் கொண்ட கர்வத்தாலும் அரசின் மேல் வைத்த
ஆசையாலும் இன்று பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.
நமது நிலையைப் பார்த்த பின் எவருக்கும் அரசாட் சியின்
மீது ஆசை எழாது! என் மனதில் துக்கமே மிஞ்சியிருக்கிறது’
என்று உள்ளம் வருந்தினார் யுதிஷ்டிரர்.
இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மன
வலிமையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். முள்ளில்லாமல்
ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை
இல்லை.
இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம்தான் மனிதனின்
சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலை
இழக்கிறான். துன்பம் வரும்போது அவனுள் விழிப்பு உணர்வு
பிறக்கிறது.
இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன.
துன்பமும் இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத
இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாகப்
பாவிக்கும் மனச் சமநிலைதான் மனிதனுக்கு முக்கியம்.
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில்
மூழ்கியே தீரவேண்டும்.
புழு… தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச்
சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது
போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி,
அதில் விழுந்து அல்லல்படுகிறோம்.
புழு, சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச்
சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக
வெளிப்படுகிறது.
நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல்,
அவற்றை மனத் திண்மையுடன் வரவேற்போம். துன்பங்கள்
துளையிடும்போதுதான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும்
-
-----------------------
புல்லாங்குழலாகும்.
படித்ததில் பிடித்தது
நதியின் பிரவாகம் போல் இடையறாது வந்து கொண்டே
இருக்கும். சுக- துக்கங்களைச் சமமாகப் பார்க்கத் தெரிந்தவனே
ஞானி. செல்வத் தால் சுகமும், வறுமையால் துக்கமும் ஏற்படும்
என்று எண்ணுவது பேதைமை.
வறியவனுக்குப் பகைவர் இல்லை. அவனைக் கண்டு எவரும்
காழ்ப்பினை கொள்வதில்லை. செல்வம் உள்ளவனுக்கு
எப்போதும் அச்சம் இருக்கும். செல்வத்தைத் தேடும்போதும்
துன்பம்; அதைக் காக்கும்போதும் துன்பம்.
வறியவனுக்கு திருடர் பயம் இல்லை; அரசினால் துன்பம்
இல்லை; உறவுகளால் துயரம் இல்லை. பாய் விரிக்காத
வெறுந்தரையில் படுத்தாலும் அவனுக்கு நிம்மதியாக
உறக்கம் வரும்.’
‘பெருஞ்செல்வம் படைத்தவன் வெளித் தோற்றத் தில்தான்
சுகவாசி. அவனுக்குள் ஒரு கோடி துக்கம் அலை மோதும்.
பொருளை விட்டவன்தான் சுகப்படுகிறான். பெரும்பொருள்
சேர்த்தவன் துன்பத் தில் தவிக்கிறான்.
அதனால்தான் வறுமையை ஞானிகள் வரவேற்கின்றனர்.
அரச சுகங்களையும் வறுமையையும் துலாக்கோலில்
நிறுத்துப்பார்த்தேன். ஏழ்மைதான் கனமாக இருந்தது’
என்று பீஷ்மரிடம் சம்யாக முனிவர் உரைத்ததை, அவர்
தருமருக்கு உபதேசித்தார்.
மண்ணை ஆளும் போட்டியில் குரு«க்ஷத்திரமே ரத்த
நதியில் குளித்தது. இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்கள்
பலியிடப்பட்டன. எங்கு நோக்கினும் அழிவும் நாசமும்
ஊழிக்கூத்தாடின.
கௌரவர்கள் பூண்டற்றுப் போயினர். உப பாண்டவர்கள்
அனைவரும் உயிரிழந்தனர். மிகப் பெரிய விலை கொடுத்துப்
பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
ஆனால் அந்தப் போரின் முடிவில் கிடைத்த அரியாசனம்,
தருமருக்கு மகிழ்ச்சி தரவில்லை. ‘பிள்ளைகளையும்
உறவினர்களையும் இழந்து பெற்ற வெற்றி என்னளவில்
பெரும் தோல்வியாகப் படுகிறது. நம் வலிமையின் மீது
நாம் கொண்ட கர்வத்தாலும் அரசின் மேல் வைத்த
ஆசையாலும் இன்று பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.
நமது நிலையைப் பார்த்த பின் எவருக்கும் அரசாட் சியின்
மீது ஆசை எழாது! என் மனதில் துக்கமே மிஞ்சியிருக்கிறது’
என்று உள்ளம் வருந்தினார் யுதிஷ்டிரர்.
இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மன
வலிமையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். முள்ளில்லாமல்
ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை
இல்லை.
இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம்தான் மனிதனின்
சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலை
இழக்கிறான். துன்பம் வரும்போது அவனுள் விழிப்பு உணர்வு
பிறக்கிறது.
இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன.
துன்பமும் இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத
இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாகப்
பாவிக்கும் மனச் சமநிலைதான் மனிதனுக்கு முக்கியம்.
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில்
மூழ்கியே தீரவேண்டும்.
புழு… தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச்
சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது
போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி,
அதில் விழுந்து அல்லல்படுகிறோம்.
புழு, சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச்
சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக
வெளிப்படுகிறது.
நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல்,
அவற்றை மனத் திண்மையுடன் வரவேற்போம். துன்பங்கள்
துளையிடும்போதுதான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும்
-
-----------------------
புல்லாங்குழலாகும்.
படித்ததில் பிடித்தது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|