புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
79 Posts - 36%
i6appar
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_m10ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்”


   
   
musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Fri Jan 08, 2010 1:31 am

தெரிந்தவர்கள் மீண்டும் தெரிந்த கொள்ளுங்கள் நன்பர்களே
ஒரு ஊரில் வாழ்ந்த மனிதரின் காமெடி கலந்த கதை
ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற நண்பர் திரும்பி வரும் வளியில் தன் கையில் இருந்த கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது நன்பர் உடனே கடவுளே என் கோடாரியை எனக்கு எடுத்து கொடுத்து விடு என்று கதறிக்கொண்டிருந்தார். அந்த நேரம் கடவுள் நன்பர் கண்முன் தோண்றி மானிடா என்ன உன் பிரச்சினை என்று கேட்டார்.
மானிடர் கடவுளே என் கோடாரி கை தவறி விழுந்து குழத்தில் விழுந்து விட்டது எடுத்து தரும்மாறு கூறினார்.
கடவுள் ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார் மானிடர் இல்லை கடவுளே என்றார் என்றார். பிறகு ஒரு தங்கக்கோடாரி ஒன்றை எடுத்து இதுவா என்று கேட்டார் மானிடர் இல்லை என்றார்.
பிறகு கடவுள் அவருடய கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார் மானிடர் உடனே ஆம் கடவுளே இதுதான் என்னுடயது என்று கூறினார் கடவுளுக்கே பெருமையாக இருந்தது இந்த காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள் என்று கூறினார் மானிடன் மூன்றையும் பெற்றுக்கொண்டு கடவுளுக்கு நனறி கூறியவாறு சென்று விட்டான்.

சில காலத்தின் பின்பு அந்த மானிடர் தன் மனைவியுடன் அந்த வளியால் வந்து கொண்டிந்தார் அந்த நேரம் கால் தடுமாறி மனைவி குழத்தில் விழுந்து விட்டார் அய்யோ கடவுளே என் மனைவியை காப்பாற்றிக்கொடு என்று கதறினார் மீண்டும் கடவுள்.

கடவுள் உன் பிரச்சினை என்ன என்று வினவினார் நடந்த சம்பவத்தை கூறியதும் கடவுள் தன் சக்தியை பயன் படுத்தி குழத்திலிருந்து ஸ்ரேயாவின் உருவத்தில் ஒரு பெண்ணை தூக்கி காட்டினார் இதுவா உன் மனைவி என்று மானிடர் உடனே ஆம் என் மனைவி இவள்தான் என்று மானிடர் கூறி விட்டார் கடவுளுக்கு மானிடர் மேல் பயங்கர கோபம் இப்படி செய்து விட்டாயே மானிடா நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ச்சே. இவ்வாறு கடவுள் கூறி விட்டார்.

மானிடர் உடனே கடவுளே போதும் நான் மட்டும் இப்படி சொல்ல வில்லை என்று இருந்தால் என் நிலை என்னவாக ஆயிருக்கும் என்று நீ நினைத்தாயா அப்படி என்ன உன் நிலை. மானிடர் கூறினார் நான் ஸ்ரேயாவை என் மனைவி இல்லை என்று கூறினால் பிறகு ரம்பாவை காட்டி கேற்ப்பாய் நான் இல்லை என்று சொல்வேன் பிறகு என் மனைவியை காட்டுவாய் நான் இவதான் என் மனைவி என்று சொல்வேன் பிறகு என்ன நடக்கும் உன் நல்ல மனதுக்கு மூன்றையும் வைத்துக்கொள் என்று சொல்லிடுவாய். பிறகு என் நிலை என்ன என்று யோசிச்சாயா ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும் கடவுளே என்று கூறியவாறு மானிடர் சென்று விட்டார் சூப்பரா இல்லையா என்று நீங்களே முடிவெடுங்கள் நன்றி வணக்கம். சிரி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 08, 2010 1:52 am

நன்றி ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” 677196ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” 502589

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Jan 08, 2010 1:58 am

சூப்பர் முஸ்ரிஸ்............ ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Icon_lol

ரம்பா கிடைக்காம போயிட்டாங்களே ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” 838572



ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Eegaraitkmkhan
ஸ்ரேயாவை தன் மனைவி என்று கடவுளிடம் கூறியவர்” Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக