புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவ செய்திகள்
Page 1 of 1 •
நானே துவக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.
(திருவெளிப்பாடு 1„18)
- ஆம் இதோ இந்தப் புத்தாண்டின் துவக்கமாக மட்டுமின்றி, நம் நல்வாழ்வின் துவக்கமாகவும் திகழ்பவர் ஆண்டவர் இயேசு. பாவிகளையும் தம் நேசர்களாய் பரிவுகொண்டு நற்செய்திகளால் அவர் களை நிரப்பி, நல்வாழ்வு தருபவர் இயேசு.
இதற்குச் சாட்சியாக பவுலைச் சொல்லலாம். தேவ ஆசிர்வாதத்தால் நிரப்பப்பட்ட பவுலின் வரலாறும், தேவன் பவுலின் மூலம் தரும் நற்செய்திகளும் இந்தப் புத்தாண்டில் நமக்கும் புது படிப்பினையாகத்
திகழும்.
(திருவெளிப்பாடு 1„18)
- ஆம் இதோ இந்தப் புத்தாண்டின் துவக்கமாக மட்டுமின்றி, நம் நல்வாழ்வின் துவக்கமாகவும் திகழ்பவர் ஆண்டவர் இயேசு. பாவிகளையும் தம் நேசர்களாய் பரிவுகொண்டு நற்செய்திகளால் அவர் களை நிரப்பி, நல்வாழ்வு தருபவர் இயேசு.
இதற்குச் சாட்சியாக பவுலைச் சொல்லலாம். தேவ ஆசிர்வாதத்தால் நிரப்பப்பட்ட பவுலின் வரலாறும், தேவன் பவுலின் மூலம் தரும் நற்செய்திகளும் இந்தப் புத்தாண்டில் நமக்கும் புது படிப்பினையாகத்
திகழும்.
இயேசுவின் நற்செய்திகளை பரப்பிய கிறிஸ்தவர்கள் யாவரும் கொல்லப்படக் கூடியவர்கள் என்ற வெறியோடு வாழ்ந்தவன் சவுல். இளைஞரான ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படும் போது அதைப் பார்த்து ரசித்து மகிழுமளவுக்கு கிறிஸ்துவை வெறுத்தவன் சவுல். ஆம் கிறிஸ்தவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்பது சவுலின் எண்ணம். ஆனால் தேவனின் எண்ணமோ வேறுவிதமாய் இருந்தது
ஒருநாள் சவுல் தமஸ்கு எனும் இடத்திற்கருகிலாக தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவனோடு இன்னும் சிலரும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் குதிரைகள் எழுப்பிய குளம்படி சப்தங்களைத் தவிர வேறெந்த ஆரவாரமும் இல்லாத, அமைதியான அந்த வெட்ட வெளியில் வந்துகொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
சவுலைச் சுற்றிலும் ஒரு சுடர்மிகு ஒளி வானத்திலிருந்து வீசியது. அவன் கீழே விழுந்தான். அப்போது ஒரு குரலோசை
சவுலே சவுலே நீ ஏன் எனக்கு துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?
குரலைக் கேட்டு வியந்த சவுல், ஆண்டவரே, நீர் யார்? எனக்கேட்டான். இப்போது வான்குரல் பதில் சொன்னது.
நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே குரலைக் கேட்ட சவுல் வியந்தான். ஆம் கிறிஸ்வத அடியார்களை துன்புறுத்துபவர்கள் தன்னையே துன்புறுத்துகிறவர்கள் என்ற பொருள் இருந்தது அந்த தேவ வார்த்தையில்.
தொடர்ந்து ஒலித்த குரல், சவுலை எழுந்து நேராக நகரத்துக்குப் போ. அங்கு நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குச் சொல்லப்படும் என்றது.
இதற்குப் பின் அவனால் வேறு எதையும் கேட்க முடியவில்லை. பார்க்கவும் முடியவில்லை. உடனிருந்தோர் அவனை நகரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கும் ஒரு அற்புதம் தேவச் சித்தத்தினால் நிகழ்ந்தது.
ஆம் அனனியா என்பவர் மூலம் சவுல் பார்வைப் பெற்றான். இப்போது அவன் பெற்றது கண்பார்வை மட்டுமல்ல, தேவன் இயேசுவை முழுமையாய் புரிந்து கொண்ட ஞானப்பார்வையும்கூட இதன்பின் திரு முழுக்குப் பெற்று புதுவலிமை பெற்ற சவுல் பவுலாய் மாறிப்போனார்.
இயேசுவின் பிற சீடர்களைப் போன்றே பல்வேறு பாடுகளையும் சந்தித்தாலும் இறைபணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பவுல் மூலமாக ஏராளமான நற்செய்திகள் மனு மக்களுக்கு தரப்பட்டன. பவுலின் நற்செய்திகள் நம் பாவங்கள் கழுவும் தேவனின் செய்திகளாகவே திகழ்கின்றன.
சவுலைச் சுற்றிலும் ஒரு சுடர்மிகு ஒளி வானத்திலிருந்து வீசியது. அவன் கீழே விழுந்தான். அப்போது ஒரு குரலோசை
சவுலே சவுலே நீ ஏன் எனக்கு துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?
குரலைக் கேட்டு வியந்த சவுல், ஆண்டவரே, நீர் யார்? எனக்கேட்டான். இப்போது வான்குரல் பதில் சொன்னது.
நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே குரலைக் கேட்ட சவுல் வியந்தான். ஆம் கிறிஸ்வத அடியார்களை துன்புறுத்துபவர்கள் தன்னையே துன்புறுத்துகிறவர்கள் என்ற பொருள் இருந்தது அந்த தேவ வார்த்தையில்.
தொடர்ந்து ஒலித்த குரல், சவுலை எழுந்து நேராக நகரத்துக்குப் போ. அங்கு நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குச் சொல்லப்படும் என்றது.
இதற்குப் பின் அவனால் வேறு எதையும் கேட்க முடியவில்லை. பார்க்கவும் முடியவில்லை. உடனிருந்தோர் அவனை நகரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கும் ஒரு அற்புதம் தேவச் சித்தத்தினால் நிகழ்ந்தது.
ஆம் அனனியா என்பவர் மூலம் சவுல் பார்வைப் பெற்றான். இப்போது அவன் பெற்றது கண்பார்வை மட்டுமல்ல, தேவன் இயேசுவை முழுமையாய் புரிந்து கொண்ட ஞானப்பார்வையும்கூட இதன்பின் திரு முழுக்குப் பெற்று புதுவலிமை பெற்ற சவுல் பவுலாய் மாறிப்போனார்.
இயேசுவின் பிற சீடர்களைப் போன்றே பல்வேறு பாடுகளையும் சந்தித்தாலும் இறைபணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பவுல் மூலமாக ஏராளமான நற்செய்திகள் மனு மக்களுக்கு தரப்பட்டன. பவுலின் நற்செய்திகள் நம் பாவங்கள் கழுவும் தேவனின் செய்திகளாகவே திகழ்கின்றன.
கடவுள் அருளும் நற்செய்தி (ரோமர்1„16,17)
இந்த நற்செய்தியைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். யூதர்களும் யூதர் அல்லாதவர்களும் கடவுளை நம்பினால் அவர்கள் அனைவரையும் மீட்கும் கடவுளின் ஆற்றல் அது. தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்துமே பற்றுறுதியின் மூலமே நடைபெறுகின்றன.
கடவுளின் திட்டம் (எபேசியர்1„9-11/2„13)
விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். அவர் திட்டமிட்டபடி எல்லாம் செய்யப்படுகின்றன. நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்க வேண்டும். அவருடைய சொந்த மக்களாக வாழ வேண்டும் என்று கடவுள் நம்மைத் தெரிந்துகொண்டார்.
கடவுளின் பார்வையில் குற்றமற்றவர்கள் (ரோமர்3„22-26)
இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள பற்றுறுதியின் மூலமாக மக்களை கடவுள் நீதிமான்களாக்குகிறார். கடவுளின் ஈவு என்னும் கொடையால் நம் செயல்களின் தேவையின்றி கடவுளோடு ஒப்புவராக்குப்பட்டு இருக்கி றோம். இயேசுவின் மீது பற்றுறுதி கொள்கிறவர்களை நல்லவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் தந்தையாம் கடவுள் ஏற்றுக் கொள்ளுகிறார்.
புதுவாழ்வு பெறுங்கள் (ரோமர்12„2/ எபேசியர் 4„23)
உங்கள் உள்ளங்களும் சிந்தனைகளும் புதியவைக ளாகட்டும். அப்போது உங்களால் நல்ல நீதியான வாழ்வை வாழ முடியும். கடவுளின் ஆவி உங்கள் வாழ்வுக்கு வழிகாட்டட்டும். அப்போது நீங்கள் உங்கள் தன்னலமான வழிகளைப் பின்பற்ற மாட்டீர்கள். கடவுளின் ஆவி நம் உள்ளத்தில் அன்பு, மகிழ்ச்சி, அமைதியைத் தரும். நாம் அவருடைய ஆவியின் மூலமாகப் புது வாழ்வைப் பெறுகிறோம்.
அன்பு செலுத்துங்கள் (கொலோசையர்3„14/ 1கொரிந்தியர் 13„4-8)
அன்பு நீடிய பொறுமையும், இரக்கமும் உடையது. அன்புக்குப் பொறாமை இல்லை. அன்புக்குப் பெருமை கிடையாது. அன்பு மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாது. அன்பு தன்னலமற்றது. அன்பு விரைவில் கோபம் கொள்ளாது. தனக்கு அன்பு உண்மை யைக் கண்டே மகிழ்ச்சியடையும்.
கீழ்ப்படியுங்கள் (எபேசியர் 6„1-4)
பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்படியுங்கள். ஏனெனில் அதுவே செய்யத்தக்க நல்லசெயல். நீ அப்படிச் செய்தால் உனக்கு எல்லா நன்மையும் உண்டாகும். நீ இவ்வுலகில் நெடியகாலம் வாழ்வாய்
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைக் கோபப் படுத்தாதீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் கடவுளின் போதனையிலும் பயிற்சியிலும் வளருங்கள்
மன்னியுங்கள் (கொலோசையர் 3„12,13)
நீங்கள் கடவுளின் மக்கள். அவர் உங்களிடம் அன்பு கொண்டுள்ளார். எனவே நீங்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதிருங்கள். யாராவது உங்களுக்கு எதிராக குற்றம் செய்துவிட்டால் அதை அவருக்கு மன்னியுங்கள்.
மகிழுங்கள் நன்றி செலுத்துங்கள் (பிலிப்பியர்4„4-7)
எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள். மறுபடியும் சொல்லுகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில் நீங்கள் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள். எதைக் குறித்தும் நீங்கள் கவலைக்கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு தேவையானவற்றை இறைவேண்டலின் வாயிலாக கடவுளிடம் கேளுங்கள். எப்பொழுதும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு இறைவேண்டல் செய்யுங்கள். அப்போது உங்கள் இதயங்களையும், எண்ணங்களையும் கடவுளின் அமைதி இயேசு கிறிஸ்துவில் காத்துக்கொள்ளும்.
இந்த நற்செய்தியைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். யூதர்களும் யூதர் அல்லாதவர்களும் கடவுளை நம்பினால் அவர்கள் அனைவரையும் மீட்கும் கடவுளின் ஆற்றல் அது. தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்துமே பற்றுறுதியின் மூலமே நடைபெறுகின்றன.
கடவுளின் திட்டம் (எபேசியர்1„9-11/2„13)
விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். அவர் திட்டமிட்டபடி எல்லாம் செய்யப்படுகின்றன. நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்க வேண்டும். அவருடைய சொந்த மக்களாக வாழ வேண்டும் என்று கடவுள் நம்மைத் தெரிந்துகொண்டார்.
கடவுளின் பார்வையில் குற்றமற்றவர்கள் (ரோமர்3„22-26)
இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள பற்றுறுதியின் மூலமாக மக்களை கடவுள் நீதிமான்களாக்குகிறார். கடவுளின் ஈவு என்னும் கொடையால் நம் செயல்களின் தேவையின்றி கடவுளோடு ஒப்புவராக்குப்பட்டு இருக்கி றோம். இயேசுவின் மீது பற்றுறுதி கொள்கிறவர்களை நல்லவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் தந்தையாம் கடவுள் ஏற்றுக் கொள்ளுகிறார்.
புதுவாழ்வு பெறுங்கள் (ரோமர்12„2/ எபேசியர் 4„23)
உங்கள் உள்ளங்களும் சிந்தனைகளும் புதியவைக ளாகட்டும். அப்போது உங்களால் நல்ல நீதியான வாழ்வை வாழ முடியும். கடவுளின் ஆவி உங்கள் வாழ்வுக்கு வழிகாட்டட்டும். அப்போது நீங்கள் உங்கள் தன்னலமான வழிகளைப் பின்பற்ற மாட்டீர்கள். கடவுளின் ஆவி நம் உள்ளத்தில் அன்பு, மகிழ்ச்சி, அமைதியைத் தரும். நாம் அவருடைய ஆவியின் மூலமாகப் புது வாழ்வைப் பெறுகிறோம்.
அன்பு செலுத்துங்கள் (கொலோசையர்3„14/ 1கொரிந்தியர் 13„4-8)
அன்பு நீடிய பொறுமையும், இரக்கமும் உடையது. அன்புக்குப் பொறாமை இல்லை. அன்புக்குப் பெருமை கிடையாது. அன்பு மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாது. அன்பு தன்னலமற்றது. அன்பு விரைவில் கோபம் கொள்ளாது. தனக்கு அன்பு உண்மை யைக் கண்டே மகிழ்ச்சியடையும்.
கீழ்ப்படியுங்கள் (எபேசியர் 6„1-4)
பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்படியுங்கள். ஏனெனில் அதுவே செய்யத்தக்க நல்லசெயல். நீ அப்படிச் செய்தால் உனக்கு எல்லா நன்மையும் உண்டாகும். நீ இவ்வுலகில் நெடியகாலம் வாழ்வாய்
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைக் கோபப் படுத்தாதீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் கடவுளின் போதனையிலும் பயிற்சியிலும் வளருங்கள்
மன்னியுங்கள் (கொலோசையர் 3„12,13)
நீங்கள் கடவுளின் மக்கள். அவர் உங்களிடம் அன்பு கொண்டுள்ளார். எனவே நீங்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதிருங்கள். யாராவது உங்களுக்கு எதிராக குற்றம் செய்துவிட்டால் அதை அவருக்கு மன்னியுங்கள்.
மகிழுங்கள் நன்றி செலுத்துங்கள் (பிலிப்பியர்4„4-7)
எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள். மறுபடியும் சொல்லுகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில் நீங்கள் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள். எதைக் குறித்தும் நீங்கள் கவலைக்கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு தேவையானவற்றை இறைவேண்டலின் வாயிலாக கடவுளிடம் கேளுங்கள். எப்பொழுதும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு இறைவேண்டல் செய்யுங்கள். அப்போது உங்கள் இதயங்களையும், எண்ணங்களையும் கடவுளின் அமைதி இயேசு கிறிஸ்துவில் காத்துக்கொள்ளும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|