Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்திகள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செய்திகள்
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், டில்லி அரசுக்கு வருமானம் நின்று விட்டது. கையில் பணம் இல்லாமல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. பேரிடர் நிவாரண நிதியின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி, டில்லிக்கு கிடைக்கவில்லை. சம்பளம் மற்றும் அலுவலக செலவுகளுக்கு மட்டும், மாதம், 3,500 கோடி ரூபாய், டில்லி அரசுக்கு தேவை. அதனால், மத்திய அரசு, டில்லிக்கு, 5,000 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி >டெல்லி துணை முதல்வர் முதல்வர்
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செய்திகள்
மதுரை சலூன் கடைக்காரர் மோகன் மகள் >ஐ.ஏ.எஸ்., படித்து சம்பாதிப்பேன். என் படிப்பிற்காக சேமித்துள்ள, 5 லட்சம் ரூபாயில், நிவாரணம் வழங்குங்கள்' என்றாள்.மகள் விருப்பப்படி செல்லுார், மேலமடை, தாசில்தார் நகர், ஒத்தக்கடை, மதிச்சியம், கருப்பாயூரணி பகுதிகளில், 1,500 குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம். சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு, 35 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். நேற்று, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியதை அறிந்து நெகிழ்ச்சியுற்றேன். பா.ஜ., மாநில தலைவர் முருகனும், போன் மூலம் வாழ்த்தினார். சினிமா இயக்குனர் பார்த்திபன், தன் நண்பர்களை அனுப்பிகவுரவித்தார். என் மகள், நேத்ரா கல்வி செலவை ஏற்பதாகவும் கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.மோகன் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செய்திகள்
புதுடில்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.டில்லி பாக். தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பாக்.கில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செய்திகள்
புதுடில்லி: 'மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை' என, டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம் கார்டு' வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், 'லேண்ட் லைன்' தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செய்திகள்
அருமையான பதிவு செய்திகள்.
செய்திகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
ரமணியன்
செய்திகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: செய்திகள்
18 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம்
புதுடெல்லி,
18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம்
தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3,
மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும்
ஜூன் 19ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை
4 மணி வரை நடைபெறும் என்றும் அதேபோல் ஜூன்.19 ஆம்
தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்படும் என்றும்
தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
Re: செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு
-
சென்னை,
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை
முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது
வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்
நிலை நீடித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப பள்ளி
மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும்,
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு
திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள்
பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு
பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர்
மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை
நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.
இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை
திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித
பயம் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில்
அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன
என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த
மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும்
மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்
என்றும், மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும்
ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும்
பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப
பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
--
தினத்தந்தி
-
சென்னை,
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை
முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது
வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்
நிலை நீடித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப பள்ளி
மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும்,
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு
திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள்
பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு
பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர்
மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை
நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.
இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை
திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித
பயம் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில்
அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன
என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த
மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும்
மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்
என்றும், மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும்
ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும்
பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப
பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
--
தினத்தந்தி
Re: செய்திகள்
ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
-
சென்னை,
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம்
ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர்
மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை
காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட
ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி
நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி
சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
--
தினத்தந்தி
-
சென்னை,
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம்
ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர்
மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை
காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட
ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி
நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி
சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
--
தினத்தந்தி
Re: செய்திகள்
சென்னை : பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செய்திகள்
பாம்பறியும் பாம்பின் கால் .யாவருக்கும் தன் முதுகை பார்க்க முடியாது @பார்க்க முடியாது ..நல்லவன் கண்ணுக்கு நல்லது மட்டுமே தெரியும் . என்பார்கள் ....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள்
» உலக செய்திகள்
» சில செய்திகள்...........
» செய்திகள்
» செய்திகள்
» உலக செய்திகள்
» சில செய்திகள்...........
» செய்திகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|