புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு
Page 1 of 1 •
சென்னை
இன்றுடன் 4-வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி
தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பை
அறிவித்து உள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு
பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு
பயணம் செய்ய இ-பாஸ் தேவை
மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு
ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில்
50% பேருந்துகள் இயங்கும்
அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும்
இயங்க அனுமதி
சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள்,
பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி
சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்
படுத்தாமல் செயல்பட அனுமதி
ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய
அனுமதி
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள்,
பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்
கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை
இயங்கலாம்
ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில்
50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க
தடை நீட்டிப்பு
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள்
20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்
50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள்
செயல்பட அனுமதி
ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி
நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு
கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை
தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்
மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு
ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு
வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள்
50% பணியாளர்களுடன் செயல்படலாம்
நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,
புதுக்கோட்டை... திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர்,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில்
நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள்
மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்
மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன்
30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்
நீட்டிப்பு
-
-----------------------
தினத்தந்தி
சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்
-
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு
செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள்
அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து
பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்
பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம்.
மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும்
கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை
கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும்.
கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை
இயக்கப்படக் கூடாது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில்
அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்
நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில்,
50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள்
அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள்
இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்)
மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில்
உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து,
மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்
இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.
-
-----------------------
மாலைமலர்
-
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு
செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள்
அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து
பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்
பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம்.
மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும்
கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை
கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும்.
கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை
இயக்கப்படக் கூடாது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில்
அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்
நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில்,
50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள்
அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள்
இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்)
மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில்
உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து,
மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்
இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.
-
-----------------------
மாலைமலர்
சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்
-
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு
செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள்
அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து
பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்
பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம்.
மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும்
கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை
கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும்.
கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை
இயக்கப்படக் கூடாது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில்
அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்
நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில்,
50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள்
அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள்
இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்)
மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில்
உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து,
மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்
இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.
-
-----------------------
மாலைமலர்
-
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு
செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள்
அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து
பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்
பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம்.
மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும்
கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை
கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும்.
கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை
இயக்கப்படக் கூடாது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில்
அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்
நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில்,
50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள்
அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள்
இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்)
மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில்
உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து,
மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்
இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.
-
-----------------------
மாலைமலர்
- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு
» தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
» சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு
» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
» பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிப்பு: போரிஸ் ஜான்சன்
» தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
» சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு
» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
» பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிப்பு: போரிஸ் ஜான்சன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|