Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
First topic message reminder :
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
நிஜம் தான்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322777விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
பார்த்து.... ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322924விமந்தனி wrote:ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அதிரடி நாயகன் சச்சினின் இளமைக்கால புகைப்படம்கள்
» ரான்ஹாசன் ஜூனியர் 1
» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
» தனிமை ( Thanimai ) - ரான்ஹாசன்
» ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
» ரான்ஹாசன் ஜூனியர் 1
» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
» தனிமை ( Thanimai ) - ரான்ஹாசன்
» ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|