புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென் ஆப்ரிக்கா - ஆலோசனை கேட்காத அரசு மீது வல்லுனர்கள் கடும் அதிருப்தி
Page 1 of 1 •
ஜோகனஸ்பர்க்;
தென் ஆப்ரிக்காவில், ஆலோசனை கேட்காமல் ஊரடங்கை அமல்படுத்தியதால்,
வல்லுனர்களுக்கும், அரசுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்து உள்ளது.
தென் ஆப்ரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,
15 ஆயிரத்து, 515 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 264 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அதிபர் சிரில் ரமாபோசா அரசு,
ஊரடங்கை அமல்படுத்திஉள்ளது.
இதற்கு, அந்நாட்டு வல்லுனர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகளை தளர்த்தாததால், நாட்டில் வறுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,
பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமைச்சர் அறிவுரை குழு உறுப்பினரும், தென் ஆப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
தலைவருமான டாக்டர் கிலென்டா கிரே நேற்று கூறுகையில், “ஊரடங்கை உடனடியாக
தளர்த்த வேண்டும். “வல்லுனர்களின் ஆலோசனையைக் கேட்டு, இந்த நடவடிக்கை
எடுக்கப்படவில்லை,” என்றார். இதர உறுப்பினர்களும், கிலென்டாவின் கருத்துக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை பொது இயக்குனர், டாக்டர் அன்பன் பிள்ளை கூறியதாவது:
கிலென்டா கிரேவின் அறிக்கை, ஆச்சரியமளிக்கிறது. ஊரடங்கு அமல்படுத்துவதில்,
அறிவுரைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. மருத்துவ பேராசிரியராக இருக்கும்
கிலென்டா, ஊரடங்கு குறித்து அறிந்திருக்கமாட்டார். எந்த பிரச்னை ஏற்பட்டாலும்,
அதற்கு அரசே பொறுப்பேற்கும்; கிலென்டா பொறுப்பேற்க மாட்டார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவில் இருந்து 200 பேரை மீட்க திட்டம்
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், தென் ஆப்ரிக்க நாட்டினர்,
200க்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து
வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அனைவரையும்
மீட்க, தென் ஆப்ரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும், 22ம் தேதி, டில்லி மற்றும்
மும்பையில் உள்ள தென் ஆப்ரிக்க குடிமக்கள், விமானம் மூலம் அழைத்துச்
செல்லப்படவுள்ளனர்.
-
தினமலர்
தென் ஆப்ரிக்காவில், ஆலோசனை கேட்காமல் ஊரடங்கை அமல்படுத்தியதால்,
வல்லுனர்களுக்கும், அரசுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்து உள்ளது.
தென் ஆப்ரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,
15 ஆயிரத்து, 515 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 264 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அதிபர் சிரில் ரமாபோசா அரசு,
ஊரடங்கை அமல்படுத்திஉள்ளது.
இதற்கு, அந்நாட்டு வல்லுனர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகளை தளர்த்தாததால், நாட்டில் வறுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,
பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமைச்சர் அறிவுரை குழு உறுப்பினரும், தென் ஆப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
தலைவருமான டாக்டர் கிலென்டா கிரே நேற்று கூறுகையில், “ஊரடங்கை உடனடியாக
தளர்த்த வேண்டும். “வல்லுனர்களின் ஆலோசனையைக் கேட்டு, இந்த நடவடிக்கை
எடுக்கப்படவில்லை,” என்றார். இதர உறுப்பினர்களும், கிலென்டாவின் கருத்துக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை பொது இயக்குனர், டாக்டர் அன்பன் பிள்ளை கூறியதாவது:
கிலென்டா கிரேவின் அறிக்கை, ஆச்சரியமளிக்கிறது. ஊரடங்கு அமல்படுத்துவதில்,
அறிவுரைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. மருத்துவ பேராசிரியராக இருக்கும்
கிலென்டா, ஊரடங்கு குறித்து அறிந்திருக்கமாட்டார். எந்த பிரச்னை ஏற்பட்டாலும்,
அதற்கு அரசே பொறுப்பேற்கும்; கிலென்டா பொறுப்பேற்க மாட்டார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவில் இருந்து 200 பேரை மீட்க திட்டம்
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், தென் ஆப்ரிக்க நாட்டினர்,
200க்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து
வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அனைவரையும்
மீட்க, தென் ஆப்ரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும், 22ம் தேதி, டில்லி மற்றும்
மும்பையில் உள்ள தென் ஆப்ரிக்க குடிமக்கள், விமானம் மூலம் அழைத்துச்
செல்லப்படவுள்ளனர்.
-
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
» ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
» இந்தியா - தென் ஆப்ரிக்கா வர்ணனை
» தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி
» ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
» இந்தியா - தென் ஆப்ரிக்கா வர்ணனை
» தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|