புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
81 Posts - 67%
heezulia
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
1 Post - 1%
viyasan
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
273 Posts - 45%
heezulia
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
18 Posts - 3%
prajai
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராமன் எத்தனை ராமனடி... Poll_c10ராமன் எத்தனை ராமனடி... Poll_m10ராமன் எத்தனை ராமனடி... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் எத்தனை ராமனடி...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2016 8:45 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 10:52 am


படம்: லக்ஷ்மி கல்யாணம்
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
ராகம்: சுப பந்துவராளி

-
------------------------

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 11:02 am

“ராமன் எத்தனை ராமனடி”

கண்ணதாசன் ஒரு தயாரிப்பாளர் இல்லத்திற்கு சென்றபோது அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் ஜெயராமன், சிவராமன் என்று ஏதோ ஒரு ராமனின் பெயரையே கொண்டிருந்தது கண்டு வியந்தாராம்.

மேலும் இலக்கியத்தில், ராமன் சொன்னபடி சீதையை காட்டில் விட்டு விட்டு திரும்பிய லட்சுமணன், அரண்மனையில் ராமன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு ‘நீதானே அண்ணா காட்டில் விட சொன்னாய்?’ என்று கேட்க, அதற்கு ராமன் ‘காட்டில் விட சொன்னவன் ‘ராஜா ராமன்’ ஆனால் இப்போது அழுது கொண்டிருப்பவன் ‘சீதா ராமன்’ என்றாராம்.

மேற்சொன்ன இரண்டு விஷயங்களும், இப்பாடல் எழுத கவிஞருக்கு ஒரு தூண்டு கோலாக அமைந்தது என்று கூறுவார்கள்.

கவிஞரின் கற்பனை மற்றும் சொல்லாட்சியோடு சேர்ந்து மெல்லிசை மன்னரின் இசை ஆளுமையையும் இந்தப் பாடல் சொல்லும்.

அதாவது, மூன்றாவது சரணத்தில் சந்த நடை மாறி, கூட்டு ஆராதனை (பஜன்) பாடல் போல மெதுவாக ஒரு தாள கதியில் ஆரம்பித்து பின் படிப்படியாக அதன் தாள வேகம் அதிகரித்து பின் மீண்டும் தொடங்கிய கதிக்கே வரும்.

இவ்வாறு செய்வதன் நோக்கம், கூட்டு பிரார்த்தனையில் அதில் பங்குபெறும் அனைவரது கவனமும் குவியும்.

காட்சியில் ராம மந்திரத்தின் ஆதாரமான ‘ராம் ராம்’ என்பதனை முழுவீச்சில் பாடும்போது, முதலில் வெறுப்புடன் இருக்கும் C K சரஸ்வதி உட்பட அனைவரும் ராம மந்திரம் வரும் பொழுது தலையாட்டி பங்கு கொள்வதை காணலாம்.

‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற பல்லவியின் முதல் வரி இரண்டாவது முறை பாடும் பொழுது ‘எத்தனை’ என்ற வார்த்தையை, அந்த வார்த்தையின் பொருளை உணர்த்தும் விதமாக பாடும் விதம்…

‘ராமன்’ என்ற வார்த்தை முடிந்தவுடன் ஒரு Pause கொடுத்துவிட்டு ‘எத்தனை ராமனடி’ என்று பாடும் திறமை…

‘அரசாள’ என்ற வார்தையாகட்டும் ‘வீரமென்னும்’ என்ற வார்தையாகட்டும் அந்த வார்த்தையின் தொனி…

மெல்லிசை மன்னர் எதிர்பார்ப்புக்கும் மேலாக சுசீலாம்மா பாடியிருப்பார்.

இப்பாடலின் ராகம் சுப பந்துவராளி என்று கேள்வி.
இது போல இன்னொரு பாடலை உருவாக்கக் கவியரசர் மெல்லிசை மன்னர் கூட்டணியால்தான் முடியும்.
——————————–நன்றி
jayaseelan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக