புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
91 Posts - 61%
heezulia
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
7 Posts - 5%
viyasan
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
1 Post - 1%
eraeravi
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
283 Posts - 45%
heezulia
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
19 Posts - 3%
prajai
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 7:22 pm

அது ஒரு கிராமம். கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார்.
ஊர் மக்கள் ‘எங்கள் கவலைகள் ஒழிய வேண்டும். நாங்கள்
விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான்
அருள் புரிய வேண்டும்’ என்று துறவியிடம் வேண்டினார்கள்.

எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்ட துறவி
அடுத்த நாள் அந்த கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச்
செய்தார். ‘நாளை பகல் 12 மணிக்கு இந்தக் கிராமத்தில்
ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. அந்த நேரம் உங்கள்
எல்லா கவலைகளையும் ஒரு கற்பனையான சாக்குப்
பையில் கொண்டுபோய் ஆற்றில் போட்டு விடுங்கள்.

பிறகு அதே கற்பனைக் கோணிப்பையில் நீங்கள் விரும்பும்
வீடு, நகை, நட்டு அனைத்தையும் அதில் போட்டு வீட்டுக்கு
கொண்டு வருவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கற்பனை பலிக்கும்.

அதன்படி அடுத்த நாள் மக்கள் தங்களின் பிரச்சனைகளை
மூட்டை கட்டி ஆற்றில் போட்டு விட்டு கார், பங்களா,
நெக்லஸ் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்து
பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக்
கொண்டு ஊர் திரும்பினார்கள்.

திரும்பியவர்கள் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்து விட்டது. கார்
வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார்
நின்றிருந்தது. மாடி வீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு
மாடி வீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம்
பிடிபடவில்லை,

ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். பிறகு,
‘ஐயையோ, நாம் ஒற்றைவட தங்க செயின் கேட்டோம்.
அதுதான் கிடைத்தது. ஆனால் அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை
வடச்செயின் கேட்டு வாங்கி விட்டாளே!

நாம் வீடுதான் கேட்டோம். ஆனால் எதிர்வீட்டுக்காரர் பங்களா
கேட்டு வாங்கி விட்டாரே! நாமும் அது போல கேட்டிருக்கலாமே!
சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே’ என்று மீண்டும்
கவலைப்படத் தொடங்கி விட்டார்கள்.

கடல் முழுவதும் நீர், என்றாலும் கப்பல் மட்டும் கம்பீரமாகச்
செல்கிறது, மனம் எனும் கப்பலுக்குள் கவலை என்னும் நீர்
புகாத வரை அமைதிக்குப் பஞ்சமில்லை,
ஆனந்தத்துக்கு அளவில்லை.
-
----------------------
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக