புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
25 Posts - 38%
heezulia
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
4 Posts - 6%
prajai
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
1 Post - 2%
Barushree
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
1 Post - 2%
M. Priya
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
8 Posts - 2%
prajai
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_m10அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கும் அளவில்லை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 7:22 pm

அது ஒரு கிராமம். கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார்.
ஊர் மக்கள் ‘எங்கள் கவலைகள் ஒழிய வேண்டும். நாங்கள்
விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான்
அருள் புரிய வேண்டும்’ என்று துறவியிடம் வேண்டினார்கள்.

எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்ட துறவி
அடுத்த நாள் அந்த கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச்
செய்தார். ‘நாளை பகல் 12 மணிக்கு இந்தக் கிராமத்தில்
ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. அந்த நேரம் உங்கள்
எல்லா கவலைகளையும் ஒரு கற்பனையான சாக்குப்
பையில் கொண்டுபோய் ஆற்றில் போட்டு விடுங்கள்.

பிறகு அதே கற்பனைக் கோணிப்பையில் நீங்கள் விரும்பும்
வீடு, நகை, நட்டு அனைத்தையும் அதில் போட்டு வீட்டுக்கு
கொண்டு வருவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கற்பனை பலிக்கும்.

அதன்படி அடுத்த நாள் மக்கள் தங்களின் பிரச்சனைகளை
மூட்டை கட்டி ஆற்றில் போட்டு விட்டு கார், பங்களா,
நெக்லஸ் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்து
பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக்
கொண்டு ஊர் திரும்பினார்கள்.

திரும்பியவர்கள் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்து விட்டது. கார்
வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார்
நின்றிருந்தது. மாடி வீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு
மாடி வீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம்
பிடிபடவில்லை,

ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். பிறகு,
‘ஐயையோ, நாம் ஒற்றைவட தங்க செயின் கேட்டோம்.
அதுதான் கிடைத்தது. ஆனால் அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை
வடச்செயின் கேட்டு வாங்கி விட்டாளே!

நாம் வீடுதான் கேட்டோம். ஆனால் எதிர்வீட்டுக்காரர் பங்களா
கேட்டு வாங்கி விட்டாரே! நாமும் அது போல கேட்டிருக்கலாமே!
சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே’ என்று மீண்டும்
கவலைப்படத் தொடங்கி விட்டார்கள்.

கடல் முழுவதும் நீர், என்றாலும் கப்பல் மட்டும் கம்பீரமாகச்
செல்கிறது, மனம் எனும் கப்பலுக்குள் கவலை என்னும் நீர்
புகாத வரை அமைதிக்குப் பஞ்சமில்லை,
ஆனந்தத்துக்கு அளவில்லை.
-
----------------------
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக