புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 11:32 pm

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

படித்ததில் பிடித்தது ..... கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? 1571444738 ராம்மலர் 2008

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக