புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_lcapசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_voting_barசித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 6:17 pm

சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1) E_1589038629
-
ஒரு இளம் பெண், படகின் முனையில் அமர்ந்து நீரோட்டத்தை
ரசித்தபடி பயணிப்பாள்; அந்த படகை, வலிமையான தேகம்
கொண்ட வாலிபன் துடுப்பு போட்டு செலுத்தும் காட்சியுடனான
சின்னம், திரையில் தோன்றிய அடுத்த நிமிடம், ரசிகர்கள்,
நிமிர்ந்து உட்காருவர்.

கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு உன்னத படைப்பை பார்க்கப்
போகும் உற்சாகம், அவர்களுக்குள் பொங்கி பிரவகிக்கும்.

தமிழ் திரையுலகில், புதிய அலைகளை தோற்றுவித்த,
சித்ராலயா நிறுவனத்தின் சின்னம் தான் அது.
1960 - 70களில், தமிழகத்தை கலக்கிய திரைப்பட நிறுவனம் அது.

தேனிலவு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை,
உத்தரவின்றிஉள்ளே வா மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற,
என்றைக்கும் மறக்க முடியாத பல படங்கள், சித்ராலயா நிறுவனம்
தயாரித்தவை தான்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று, எல்லா பகுதிகளிலும்
கொடி கட்டி பறந்தது, சித்ராலயா. இந்த பேனரில் நடித்தவர்கள்,
ஒரே படத்தில், புகழின் உச்சிக்கு சென்றனர். புகழின் உச்சியில்
இருந்த, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்கள், சித்தராலயா
பேனரில் நடிக்க போட்டி போட்டனர்.

சித்ராலயா படங்கள் என்றால், ஒன்று, சோகத்தை பிழிந்து
கொடுக்கும் குடும்ப கதையாக இருக்கும்; இல்லையென்றால்,
முக்கோண காதல் கதையாக இருக்கும். இதில், எப்படிப்பட்ட
கதையாக இருந்தாலும், கதைக்குள் விலா நோக வைக்கும்
சிரிப்பு நிச்சயம் இருக்கும்.

அந்த நகைச்சுவைக்கு சொந்தக்காரர் தான், சித்ராலயா கோபு.

இயக்குனர், ஸ்ரீதர்; கேமராமேன், வின்சென்ட்; ஸ்டில்ஸ்,
அருணாசலம்; உதவியாளராக இருந்து இயக்குனராக
உருவெடுத்த, சி.வி.ராஜேந்திரன் மற்றும் கோபு ஆகியோர்
சேர்ந்து தான், சித்ராலயா நிறுவனத்தை துவக்கினர்.
ஆனால், இப்போது, கோபு மட்டுமே எஞ்சியிருக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 6:18 pm


அன்றைய நகைச்சுவை உணர்வு சிறிதும் குறையாதபடி,
தன், 89 வயதிலும் உற்சாகமாக வலம் வருகிறார்.
60 படங்களுக்கு, கதை, வசனம் எழுதி உள்ளார், கோபு;
27 படங்களை இயக்கி உள்ளார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்,
முத்துராமன், ரஜினி, கமல், விக்ரம், பாண்டியராஜன் வரை
பல நடிகர்களுடனும், சரோஜா தேவி, பத்மினி, காஞ்சனா,
நிர்மலா, ஜெயலலிதா, தேவிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன்
என, பல நடிகைகளுடனும் பணிபுரிந்துள்ளார்.

முப்பது ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி, 'டிவி'யில்,
கிரிக்கெட் பார்த்து ரசித்து, பேரன் - பேத்தி என, சென்னை,
திருவான்மியூரில், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து
வருகிறார்.

சென்னையை சேர்ந்த இசைக்கவி ரமணன், தான் நடத்தும்,
'காலங்களில் அவன் வசந்தம்' என்ற கண்ணதாசன் புகழ்பாடும்
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக, கோபுவை, இரண்டு
நாட்கள் மேடையேற்றி பெருமை சேர்த்தார்.

அந்த இரண்டு நாட்களிலும், சித்ராலயா நிறுவனத்தின்
சாதனைகளையும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்,
கல்யாண பரிசு படம் எடுத்த காலத்தின், அதே நகைச்சுவை
உணர்வுடன், சிரிக்க சிரிக்க, பகிர்ந்து கொண்டார்.

அவரது வீட்டிற்கு போய் சில சந்தேகங்களை கேட்ட போது,
இன்முகத்துடன் தீர்த்து வைத்தார்.

அவரை பேட்டி கண்டதன் மூலம் கிடைத்த அற்புதமான ந
கைச்சுவையான அனுபவத்தை, நம் வாசகர்களிடம் பகிர்ந்து
கொள்ளும் தொடர் இது.

இவர் பணியாற்றிய அந்தக் காலத்து படங்களின் கேமராவுக்கு,
முன் - பின் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை,
என்.எஸ்.கிருஷ்ணன் மனைவி, டி.ஏ.மதுரம் துவங்கி, பாலையா,
தங்கவேலு, சாரங்கபாணி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு,
நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்...

நடிகைகளான, எம்.சரோஜா, மனோரமா, சச்சு, ரமாப்ரபா,
உட்பட அனைவருக்கும் நகைச்சுவை வசனங்கள் எழுதிய
அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். சிரித்து
மகிழ தயாராவீர்...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 6:18 pm



செங்கல்பட்டில், பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே,
நானும், ஸ்ரீதரும் நண்பர்கள் தான். ஒன்பாதாவது படிக்கும்
போது, ஸ்ரீதர், கதை, வசனம் எழுதி, நடிப்பார்.

நான், நகைச்சுவை வசனம் எழுதி நடிப்பேன். இந்த பந்த
பாசம் தான், 70 ஆண்டு கால நட்பாக நீடித்தது.

திருமணமாகி, சென்னையில், ஏற்றுமதி - இறக்குமதி
நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். என்னை தேடி வந்த,
இயக்குனர் ஸ்ரீதர், 'வேலையை விட்டு விட்டு வா... நான்
எடுக்கிற படத்திற்கு, நீ நகைச்சுவை வசனம் எழுதணும்...'
என்றார்.

அந்த படம் தான், பட்டி தொட்டியெல்லாம் ஓடி, வெள்ளி விழா
கண்ட, கல்யாண பரிசு படம். திரைப்பட வரலாற்றிலேயே,
ஒரு படத்தின் நகைச்சுவை வசனங்கள் மட்டும்,
'ரெக்கார்டு' செய்து, விற்பனை செய்யப்பட்டதும், அதுதான்
முதல் முறை.

அந்த படத்தில், தங்கவேலு, 'மன்னார் அண்ட் கம்பெனி'
மானேஜர், எழுத்தாளர், பைரவன் என்று, பல வித, 'கெட்-
அப்'களில், 'டூப்' மாஸ்டராக வருவார். அந்த பாத்திரம் வேறு
யாருமல்ல, நிஜத்தில், நான் தான் என்றார், கோபு.

அந்த பாத்திரம், எப்படி உருவானது தெரியுமா?
-
-------------------------
'ஜடகோபால்!'
---
'கடந்த, 1959ல் வெளியாகி, வெள்ளி விழா கண்டு, எங்கள்
அனைவரையும் புகழின் உச்சிக்கு அழைத்து சென்ற    
படம், கல்யாண பரிசு. அந்த படம் வந்தபோது, என்
இயற்பெயரான, சடகோபனாக தான் இருந்தேன்.

படத்தின் கதாநாயகியான, கன்னடத்துக்காரரான,
சரோஜாதேவி, என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டு,
'ஜடகோபால்' என்றே அழைத்தார்.

'அந்த படத்தில் நடித்தபோது பார்த்தது தான். அதன்பின்,
50 ஆண்டுகள் கழித்து, என், 80ம் ஆண்டு, சதாபிஷேக
விழாவில் தான் அவரை பார்த்தேன்.

அப்போதும், எதையும் மறக்காமல், 'எப்படி இருக்கீங்க,
ஜடகோபால்' என்று அழைத்தவர், தானும் சிரித்து, என்னையும்
சிரிக்க வைத்தார்...' என்கிறார், கோபு.
-
------------------

— தொடரும்
நன்றி-வாரமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக