புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
61 Posts - 43%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
6 Posts - 4%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
5 Posts - 1%
mruthun
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 11:32 pm

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

படித்ததில் பிடித்தது ..... கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? 1571444738 ராம்மலர் 2008

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக