புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
96 Posts - 49%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
7 Posts - 4%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
223 Posts - 52%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
16 Posts - 4%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 11:32 pm

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

படித்ததில் பிடித்தது ..... கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? 1571444738 ராம்மலர் 2008

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக