புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_c10இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_m10இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_c10 
30 Posts - 88%
heezulia
இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_c10இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_m10இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_c10இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_m10இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 1:36 pm

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு 201708112140315365_Florence-Nightingale-The--unforgetable-Lady-with-a-Lamp_SECVPF
-
செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ்
நைட்டிங்கேலின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி
இன்று சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும்
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர்
‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (தி லேடி வித் தி லாம்ப்)
என்று அழைக்கப்படுகிறார்.

செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின்
அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார். ‘கிரிமியன்’
போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார்.

அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான
நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு நிறுவி
ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார். அவர் பிறந்து
200-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நடப்பாண்டு செவிலியர்
ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த
தம்பதியர் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் – பிரான்சிஸ். இவர்கள்
இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பணியாற்றிய போது
அவர்களுக்கு 3-வது குழந்தையாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பிறந்தார். ஜெர்மன்,

பிரஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமை பெற்று இருந்த
இவர், ‘அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாகவே இருக்கிறது’
என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார். இதனால் பெற்றோரின்
விருப்பத்திற்கு மாறாக செவிலியர் படிப்பு படிக்க ஆசைப்பட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 1:37 pm

ஆனால் பெற்றோர்கள், அவருக்கு திருமணம் செய்து வைக்க
முயற்சித்தனர். திருமணம் செய்ய மறுத்த, பெற்றோரின்
எதிர்ப்பை மீறி 1844-ம் ஆண்டு, நைட்டிங்கேல் ஜெர்மனியின்
கைசர்வெர்த்தில் உள்ள பாஸ்டர் பிளைட்னரின் லூத்தரன்
மருத்துவமனையில் செவிலியர் மாணவியாக சேர்ந்தார்.

பின்னர் கல்வியை முடித்து கொண்டு 1850-ம் ஆண்டு,
லண்டனுக்குத் திரும்பினார், அங்கு அவர் ஒரு மிடில்செக்ஸ்
மருத்துவமனையில் நர்சிங் வேலையைப் பெற்றார்.

அங்கு அவரது செயல்திறன் அவரது முதலாளியைக் கவர்ந்தது.
நைட்டிங்கேல் பணியமர்த்தப்பட்ட ஒரு வருடத்திற்குள்
கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

நைட்டிங்கேல் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதில்
சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனையில் இறப்பு
விகிதத்தை கணிசமாகக் குறைந்தது. கடின உழைப்பு அவரது
உடல்நிலையை பாதித்தது.

அவரது நர்சிங் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்கள் வந்த
போதும் அவற்றில் இருந்து எல்லாம் அவர் மீண்டு வந்தார்.
குறிப்பாக ஒட்டோமான் பேரரசைக் கட்டுப்படுத்த ரஷியா
சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷ் பேரரசு 1853-ம் ஆண்டு
கிரிமியன் போரில் ஈடுபட்டது.

ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கருங்கடலுக்கு
அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 1854-ம் ஆண்டு இந்த போரில்
18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டனர். அப்போது பெண்கள் செவிலியர்கள்
பணி செய்ய எதிர்ப்பு கிளம்பியது.

இதனை எதிர்த்து போராடிய நைட்டிங்கேல், 1854-ம் ஆண்டின்
பிற்பகுதியில், போர் செயலாளர் சிட்னி ஹெர்பெர்ட்டின்
உத்தரவின்படி 34 செவிலியர்களைக் கொண்ட ஒரு குழுவை
கூட்டி, கிரிமியாவிற்கு சென்று படுகாயமடைந்த போர்
வீரர்களுக்கு விளக்குகள் ஏந்திச் சென்று சிகிச்சை அளித்தார்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொண்டில் சிறந்து விளங்கியதுடன்
‘கிரிமியா’ போரில் உயிருக்குப் போராடிய பலரின்
கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’யாகத்
தோன்றினார். இவருடைய சேவையை பாராட்டி 1883-ம் ஆண்டு
செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கப்பட்டது.

அத்துடன் அவருடைய 84-வது வயதில் இங்கிலாந்து நாட்டின்
உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் மெரிட்’ வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் வாழ்க்கை முழுவதையும் செவிலியர் பணியில்
முழுமையாக தன்னை அர்ப்பணித்து அரிய பல சேவைகளை
செய்து 1910-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அவருடைய மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந்
தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில்
உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள்
ஒவ்வொருவராக கைமாற்றப்பட்டு மாளிகையின் உயர்ந்த
பீடத்தில் வைக்கப்படுகிறது.

சர்வதேச செவிலியர்கள் கவுன்சில், நடப்பாண்டு சர்வதேச
செவிலியர் தினத்திற்கான கருப்பொருளாக
‘உலக ஆரோக்கியத்திற்கு நர்சிங்’ என்று அமைத்துள்ளது,

இந்த ஆண்டை செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாக
அறிவித்துள்ளது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200-வது ஆண்டில்
அவருடைய வழியில் தற்போது கொரோனா வைரஸ்
பரவலுக்கு எதிரான போரில் செவிலியர்கள் அனைவரும்
ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் அல்லாது
உலகளவில் மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர்கள்
விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகிறார்கள்.

அவர்களுக்கு வாழ்த்துகளை அனைவரும் தெரிவித்து
வருகின்றனர்.

————————–மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 1:46 pm

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு 202005120836217397_1_nurrses._L_styvpf

2014 இல் சிவா அவர்களின் பதிவு…………..இது.

https://eegarai.darkbb.com/t110182-12-1974#1136161

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக