புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை : கர்நாடக இசை உலகின் மாமேதை ஸ்ரீ தியாகராஜர் பற்றி கமல் கூறிய கருத்திற்கு இசை கலைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரமணியன்
நன்றி தினமலர்
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தினமலரில் இந்த செய்திக்கு பிரசுரிக்கப்பட்ட எந்தன் பதில்.
-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-
சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---
ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி
என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!
Tiruchendurai Balasubramanian - Chennai,இந்தியா
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.
-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-
சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---
ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி
என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
sakthi 18 wrote:அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
உண்மைதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1319661சக்தி18 wrote:சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
கமல் சமிப காலமாக எதை பேசுவது , எதை பேசக் கூடாது
என்ற விவஸ்தை இன்றி பேசி வருகிறார் .
மத்திய மற்றும் மாநில அரசுகளை எல்லோரையும் போல்
வசைபாடுவது தான் .
நானும் ரௌடி தான் என்பது போல் , தானும் அரசியல்வாதி தான்
என்று எதையாவது ஏடா கூடமாக அறிக்கை விடுவது அல்லது பேசுவது .
கமல் நீங்கள் உங்கள் அந்தஸ்தை சமிப காலமாக இழந்து கொண்டு வருகிறீர்கள்
என்பதை நீங்கள் அறியாதது போல் தெரிகிறது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சில மனித ஜென்மங்களை மதிக்கவேண்டுமா அல்லது மிதிக்கவேண்டுமா
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ரமணியன்
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|