புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து தங்க அம்புகளின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 1:59 pm

மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து
கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு துரியோதனன் பீஷ்மர்
தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின்
மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய
முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை
என்று குற்றஞ்சாட்டினார்.

இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை
எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால்
பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார். இந்த
அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று
துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார்‌.

ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத
துரியோதனன் அந்த அம்புகளைத் தன்னிடம் தாருங்கள் நான்
அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று
அந்த அம்புகளைக் கேட்கிறார்.

ஒரு ஃபிளாஷ் பேக்

மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால்
பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போது
பாண்டவர்கள் தங்கியிருப்பதற்கு எதிரில் உள்ள குளத்தின்
அருகில் துரியோதனன் தனது முகாமை வைத்திருந்தார். ஒரு முறை
துரியோதனன் அந்த குளத்தில் குளிக்கும் போது மேலுலக இளவரசர்
கந்தர்வர்களும் கீழே வந்தனர்.

அதில் அவர்களுடன் துரியோதனன் போரிட நேர்ந்தது. இதில்
துரியோதனனைக் காக்க அர்ச்சுனன் போரிட்டு துரியோதனனைக்
காப்பாற்றினார். இதில் துரியோதனன் நாணம் கொண்டார்

ஆனால் அவர் சத்திரியன் என்பதால் கைமாறாக அர்ச்சுனனுக்கு
என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அர்ச்சுனன் அதை
மறுத்து தனக்கு வேண்டுமென்பதைத் தேவையான நேரத்தில்
கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம்
தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அருச்சுனனிடம்
பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம்
இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெற சொன்னார்‌.

அருச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக
அந்த ஐந்து அம்புகளையும் கேட்டார். அதனால் துரியோதனன்
மிகவும் அதிர்ச்சியடைந்தார்‌. இருந்தாலும் தான் ஒரு சத்திரியன்
என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக்
கொண்டார்.

பின்பு தன்னிடம் தங்க அம்புகள் இருப்பதை யார் சொன்னது என்று
கேட்டார்‌. அதற்கு அருச்சுனன் கிருஷ்ணனைத் தவிர வேறு யார்
கூறமுடியும் என்றார். பின்பு துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம்
சென்று மேலும் ஐந்து தங்க அம்புகளைத் தருமாறு கோரினார்.

இதற்கு பீஷ்மர் சிரித்துக் கொண்டு அவ்வாறு பெறுவதெல்லாம்
சாத்தியமில்லாதது என்றார்.
---
நன்றி- சமயம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 08, 2020 8:01 am

Code:

மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம்
தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அருச்சுனனிடம்
பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம்
இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெற சொன்னார்‌.

அருச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக
அந்த ஐந்து அம்புகளையும் கேட்டார். அதனால் துரியோதனன்
மிகவும் அதிர்ச்சியடைந்தார்‌. இருந்தாலும் தான் ஒரு சத்திரியன்
என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக்
கொண்டார்.



இந்த இடத்தில் துரியோதனன் நியாயமாக தான் நடந்துள்ளான் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக