ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி Poll_c10ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி Poll_m10ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி

Go down

ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி Empty ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி

Post by ayyasamy ram Thu May 07, 2020 11:40 am


பாட்னா:
ஒரே ஒரு கொரோனா நோயாளி மட்டுமே சிகிச்சையில்
இருக்கும் மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக எவ்வாறு
வகைப்படுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை
அமைச்சகத்திடம் பீகார் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்
பரவலை தடுக்க நாடு முழுவதும் 3வது கட்டமாக ஊரடங்கு
அமலில் உள்ளது. கடந்த வாரம் மத்திய அரசு சார்பில்,
பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து பச்சை, ஆரஞ்சு,
சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்றவாறு
சில தளர்வுகளையும் அறிவித்திருந்தது.

அதில், பீகாரின் கயா மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக
மத்திய அரசு வகைப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கான
விளக்கத்தை பீகார் அரசு, மத்திய சுகாதாரத்துறையிடம்
கோரியுள்ளது.

பீகாரில் இதுவரை 536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,
4 பேர் உயிரிழந்துள்ளனர், 142 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
ஆகியுள்ளனர்.

அங்குள்ள கயா மாவட்டத்தில் தற்போது ஒருவர் மட்டுமே
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து
மாநில முதன்மை சுகாதார செயலர் சஞ்சய் குமார்
தெரிவித்துள்ளதாவது: கடந்த 11 நாட்களில், கயா மாவட்டத்தில்
கொரோனாவுக்கு புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

கடைசியாக ஏப்., 25 அன்று தான் பாதிப்பு பதிவாகியுள்ளது.
அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரில் 5 பேர் குணமடைந்து
வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்கள் விகிதம் 83 சத
வீதமாக உள்ளது. தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில்
உள்ள அம்மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக எவ்வாறு
வகைப்படுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை
அமைச்சகத்திடம் பீகார் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே
» ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி
» பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி
» தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் ஐ.நா.வில் இந்தி மொழியால் என்ன பயன்? - நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுவாரஸ்ய கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum