புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
Page 1 of 1 •
பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319215ஆக்ரா,
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர்
என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி
ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன்
இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர்
பகுதியில் வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை செய்துவரும் அவர்கள், அந்த வேலைக்காக சொந்த
ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து
அந்தப் பகுதிக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு
செய்தி பரவியது. ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரி
‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கி கணக்குகளில்
போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
அதைக் கேட்டு ராதாதேவி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு சொந்த
ஊர் அருகே பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் க
ணக்கு உள்ளது.
அங்கு சென்று ரூ.500ஐ எடுத்துவர முடிவு செய்தார். அவர் தற்போது
குடியிருக்கும் இடத்திலிருந்து வங்கி இருக்கும் இடத்திற்கு 30 கிலோ
மீட்டர் தூரம் ஆகும். ஊரடங்கு இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை.
இருந்தாலும் நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.
ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப்
பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனை துணைக்கு
அழைத்துக் கொண்டு 30 கி.மீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார்.
வங்கிக்கு சென்றதும் அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை
சொல்லி, ரூ.500ஐ எடுக்க வேண்டும் என்றார். வங்கிக் கணக்கை
சரிபார்த்த அந்த ஊழியர், அதில் ஏதும் பணம் இல்லை. உங்கள் கணக்கு
பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவில்லை என்பதை
தெரிவித்தார். அதைக் கேட்ட ராதாதேவி ஏமாற்றம் அடைந்தார்.
“கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. வேலைக்கும்
செல்லவில்லை“ என்று வருத்தத்தோடு அவர் சொன்னார். இதனால்
இரக்கம் அடைந்த வங்கி ஊழியர், தான் வைத்திருந்த பணத்தில்
கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, வீடு திரும்புமாறு அவரை அனுப்பி
வைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகனையும் அழைத்துக்கொண்டு
ராதாதேவி, மீண்டும் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தார்.
வரும்போது 30 கிலோ மீட்டர் தூரமும், போகும் போது 30 கிலோ மீட்டர்
தூரமும், ஆக மொத்தம் 60 கிலோ மீட்டர் தூரம் நடந்து இருக்கிறார்.
ஆங்காங்கே ஓய்வெடுத்து சுமார் 15 மணி நேரம் அவர் நடந்து இருக்கிறார்.
அவர் ஏமாற்றத்துடன் வங்கியில் இருந்து திரும்பிய தகவல் சமூக வலைத்
தளத்தில் வைரலாக பரவியது.
தினத்தந்தி
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர்
என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி
ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன்
இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர்
பகுதியில் வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை செய்துவரும் அவர்கள், அந்த வேலைக்காக சொந்த
ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து
அந்தப் பகுதிக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு
செய்தி பரவியது. ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரி
‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கி கணக்குகளில்
போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
அதைக் கேட்டு ராதாதேவி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு சொந்த
ஊர் அருகே பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் க
ணக்கு உள்ளது.
அங்கு சென்று ரூ.500ஐ எடுத்துவர முடிவு செய்தார். அவர் தற்போது
குடியிருக்கும் இடத்திலிருந்து வங்கி இருக்கும் இடத்திற்கு 30 கிலோ
மீட்டர் தூரம் ஆகும். ஊரடங்கு இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை.
இருந்தாலும் நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.
ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப்
பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனை துணைக்கு
அழைத்துக் கொண்டு 30 கி.மீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார்.
வங்கிக்கு சென்றதும் அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை
சொல்லி, ரூ.500ஐ எடுக்க வேண்டும் என்றார். வங்கிக் கணக்கை
சரிபார்த்த அந்த ஊழியர், அதில் ஏதும் பணம் இல்லை. உங்கள் கணக்கு
பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவில்லை என்பதை
தெரிவித்தார். அதைக் கேட்ட ராதாதேவி ஏமாற்றம் அடைந்தார்.
“கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. வேலைக்கும்
செல்லவில்லை“ என்று வருத்தத்தோடு அவர் சொன்னார். இதனால்
இரக்கம் அடைந்த வங்கி ஊழியர், தான் வைத்திருந்த பணத்தில்
கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, வீடு திரும்புமாறு அவரை அனுப்பி
வைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகனையும் அழைத்துக்கொண்டு
ராதாதேவி, மீண்டும் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தார்.
வரும்போது 30 கிலோ மீட்டர் தூரமும், போகும் போது 30 கிலோ மீட்டர்
தூரமும், ஆக மொத்தம் 60 கிலோ மீட்டர் தூரம் நடந்து இருக்கிறார்.
ஆங்காங்கே ஓய்வெடுத்து சுமார் 15 மணி நேரம் அவர் நடந்து இருக்கிறார்.
அவர் ஏமாற்றத்துடன் வங்கியில் இருந்து திரும்பிய தகவல் சமூக வலைத்
தளத்தில் வைரலாக பரவியது.
தினத்தந்தி
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319232- GuestGuest
அரசின் சறுக்கல்.அது ஏழைகளின் பரிதாபம்.
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319263- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சுற்றுவட்டம் 30 கி மீ யில் வங்கி ஒன்றுமில்லையா?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|