புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
61 Posts - 46%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
4 Posts - 3%
prajai
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
176 Posts - 40%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
21 Posts - 5%
prajai
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
5 Posts - 1%
mruthun
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகைவனுக்கும் அருளும் பரிவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:49 pm

பகைவனுக்கும் அருளும் பரிவு ! PK1J9vyHTqu5bQnZdeCh+a8fb7c16-30f7-4a94-bd81-8d8ad2c1631f

அன்று சித்திரை 18ம் தேதி! அக்னி நட்சத்திரம் ஆரம்ப காலம்! காஞ்சி மடத்தின் வாசலில் நீர் மோர் விநியோகம் பண்ணிக் கொண்டிருந்த பாட்டியை பெரியவர் அவசரமாக அழைத்தார்.

"இன்னிக்கி நெறய்...ய்ய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டால நெறைய்ய நீர் மோர் தயார் பண்ணி வை!.....'

"ஆகட்டும்...... பெரியவா!...'

"வெறும் மோரா இல்லாம, அதுல பெருங்காயம், கடுகு தாளிச்சுக் கொட்டு! கொஞ்சம் கறிவேப்பிலை நன்னா.. கசக்கிப் போடு! வேணுன்னா ரெண்டு பச்சமொளகா கூட நறுக்கிப் போடலாம்! இஞ்சித்துண்டு போடற வழக்கம் உண்டோ?....

"போட்டுடறேன்.... பெரியவா...'

பாட்டி தலையை ஆட்டிவிட்டு, உக்ராணம் பக்கம் போய் விட்டாள்.... பெரியவர் சொன்னபடி செய்ய. எதற்காக பெரியவர் இதைச் சொல்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அன்று அவ்வளவு கூட்டமும் இல்லை.

மடத்தில் இருந்தவர்களுக்கு குழப்பம்.
அன்று கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் கடவுள் எதிர்ப்பு கட்சி ஒன்றின் பொதுக்கூட்டம் பகல் ஒரு மணிக்கு நடந்து முடிந்தது. தொண்டர்கள் மடத்துக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்!

நடந்து வந்ததில் எல்லாருக்கும் நா வறட்டும் தாகம்! அவர்கள் மடத்துவாசலில் மோர் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.
"யோவ்!...அங்க பாருய்யா! நீர் மோர் குடுக்கறாங்க...வாங்க போலாம்!'

பாட்டி அத்தனை பேருக்கும் மோர் கொடுத்தார். அத்தனை அண்டாவும் காலி!!! ஒரு சொட்டு கூட மிஞ்சவில்லை!! தாகம் தீர்ந்ததும், அண்டாவை விட்டுவிட்டு மடத்தை பார்த்தார்கள்.

"கன்னையா..... வர்றியா?... உள்ளாற சாமிய பாத்துட்டு போலாம்?' முணுமுணுத்தார் ஒருவர். "ஆமாண்ணே! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.... சாமீ ரொம்ப பெரிய கடவுள்தான்! ஆனா கூட வந்தவங்க திட்டுவாங்களே....'

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:50 pm

இதில் வேடிக்கை என்னவென்றால்..... நூறு பேருக்குமே இதே கவலை... பயம்! கடவுள் இல்லை என்று அவரைத் திட்டித் தீர்த்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மடத்துக்குள் நுழைவது?

அவர்கள் அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மடத்தில் இருந்து சீடர்கள் வேகமாக வெளியே வந்தார்கள். பின்னாலேயே பெரியவரும் வந்து விட்டார்.

"நீங்கள்லாம் உள்ள வந்து என்னைப் பாக்காட்டா என்ன? இதோ... நானே... ஒங்களை எல்லாம் பாக்க வரேனே!..' என்பது போல், நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்தம் பற்றி பேசிக்கொண்டே பெரியவர் வெளியே வந்தார்.

எதிரே உள்ள கங்கைகொண்டான் மண்டபத்து ஆஞ்சநேயரை தரிசிக்க அவர் சென்று கொண்டிருந்தார்.
ஆக, பெரியவரை தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்தத் தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது.

வறுத்தெடுக்கும் சூடான தெருப் புழுதியில் அத்தனை பேரும் தடாலென்று விழுந்து பெரியவரை வணங்கினார்கள்.
பெரியவரும் அவர்களுக்காக அந்த சுடு மண்ணில் நின்றார்.

"எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?....'
"கெடச்சுது.....சாமீ!......' "ஸாமீ..... துண்ணூறு!.....' என்று எல்லாரும் திருநீறும் கேட்டு வாங்கினார்கள்.

தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்க அருள்புரிய முடியும்? அந்த தொண்டர்களில் பலருடைய கண்களில், பெரியவர் காட்டிய அன்பு கண்ணீரையே வரவழைத்துவிட்டது!

பகைவனுக்கும் அருளும் பரிவு
அகழ்வாரைத் தாங்கும் நிலம்! வைதாரையும் வாழ வைக்கும் ரூபம்! புதிய, பழைய பக்தர்கள் புடைசூழ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெரியவா கிளம்பினார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
காலடி சங்கர காமகோடி சங்கர..
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

நன்றி வாட்சப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2020 9:08 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 10:30 pm

T.N.Balasubramanian wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1319180

ம்ம்.. இருக்கலாம் ஐயா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 05, 2020 3:37 am

அதனால்தான் அவா மகாபெரியவா என போற்றப்படுகிறார். எல்லாரையும் இறைவன்தான் படைக்கின்றார் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக