புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணனைக் காணாத கண்
Page 1 of 1 •
மதங்களிலே உயர்ந்த மதம் எந்த மதம்?
-
![கண்ணனைக் காணாத கண் 10a](https://2img.net/h/kungumam.co.in/Ap-image/2013/20130401/10a.jpg)
இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலைச் சொல்வது
மிகவும் சிரமம். காரணம், எல்லாரும் தங்களுடைய மதம்தான்
உயர்ந்தது என்று நினைக்கிறார்கள்.
அதோடு நிறுத்தினால்தான் பரவாயில்லையே. சிலர், தாங்கள்
சார்ந்திருக்கிற மதத்தைத் தவிர, ஏனைய மதங்கள் அனைத்தும்
தாழ்ந்தவை என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
எல்லா மதங்களும் போதிப்பது, அன்பு என்கிற செய்தியைதான்.
அப்படி இருக்கும்போது, இது உசத்தி, அது மட்டம் என்று பிரித்துப்
பேசுவது நியாயமே இல்லை.
குறிப்பாக, இந்தியாபோல் பல்வேறு மதத்தினரும் ஒன்றாக
வாழ்கிற ஒரு தேசத்தில் இதுபோன்ற நல்லிணக்க உணர்வு
மிகவும் அவசியம்.
இலக்கியத்தில் இதற்கு ஒரு நல்ல உதாரணம் வேண்டுமென்றால்,
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம்! ‘அடிகள்’ என்பது
சமணத் துறவிகளைக் குறிப்பிடும் ஒரு சொல்.
ஆகவே, இளங்கோவடிகள் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று
நம்பப்படுகிறது, சிலப்பதிகார நூலிலும் அதற்கான பல
சாட்சியங்கள் உள்ளன.
இளங்கோவடிகள் நினைத்திருந்தால்,
சிலப்பதிகாரத்தின் கதாநாயகனாகிய கோவலன், கதாநாயகி
கண்ணகி, கதையில் வருகிற மற்ற முக்கிய பாத்திரங்கள்
எல்லாவற்றையும் தன்னுடைய சமண மதம் சார்ந்தவர்களாகப்
படைத்திருக்கலாம்.
மற்ற மதங்களை அவ்வப்போது கண்டபடி ஏசியிருக்கலாம்.
அப்படிச் செய்த புலவர்கள் பலர் உண்டு.
ஆனால், இளங்கோவடிகளின் மனம் அதை விரும்பவில்லை.
சிலப்பதிகாரத்தில் அவர் அவ்வப்போது சமண மதம் சார்ந்த
கருத்துகளைச் சொன்னாலும் வாசகர்கள் மீது அதனை
வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.
மற்ற மதங்கள், கடவுளர்கள், மக்களின் நம்பிக்கைகளுக்கும்
தன்னுடைய நூலில் போதுமான இடம் அளித்து
கௌரவித்திருக்கிறார் அவர்.
உதாரணமாக, சிலப்பதிகாரத்தின் மிகச் சிறந்த பகுதிகளில்
ஒன்று, ‘ஆய்ச்சியர் குரவை’. அதில் திருமாலைப் போற்றிப்
பாடுகிற பல அருமையான தமிழ்ப் பாடல்கள் உள்ளன.
இவற்றை வாசிக்கிற எவரும், ‘‘ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர
திவ்யப் பிரபந்தத்தில் வருகிற பாடல்கள்தானே இவை?’’
என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு வைணவ நெறியில்
ஊறித் திளைத்த ஒருவரைப்போல் பக்தி ரசம் நிறைந்த
அற்புதமான வரிகளை எழுதியுள்ளார் சமணரான
இளங்கோவடிகள்.
‘ஆய்ச்சியர் குரவை’யின் இனிமைப் பாடல்களுடைய
சுவைக்கு உதாரணமாக, ஒன்றுமட்டும் இங்கே:
பெரியவனை, மாயவனை, பேருலகம்
எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை,
கண்ணும்
திரு அடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன
கண்ணே!
-‘கரிய நிறமுடைய திருமால், எல்லாத் தேவர்களையும்
விடப் பெரியவன், மாயங்களில் வல்லவன், பெரிய உலகங்கள்
அனைத்தையும் விரித்துக் காண்பிக்கின்ற நாபிக் கமலத்தை
உடையவன், விண்ணிலே சிறந்து விளங்குபவன்!’ என்று
தொடங்கி, ஆய்ச்சியர்கள் அவனுடைய தோற்றத்தைப்
படிப்படியாக ரசித்து வர்ணிக்கிறார்கள்,
‘அவனுடைய கண்ணும் புனிதமான பாதங்களும் கையும்
அழகிய வாயும் சிவந்து காணப்படுகின்றன, அந்த அழகை
நாம் கண்டு ரசிக்க வேண்டாமா?’ என்று நெகிழ்கிறார்கள்.
அடுத்து, இன்னொரு ஒரு படி மேலே சென்று, ‘ஒருவேளை,
அத்தகைய அழகு நிறைந்த இந்த இறைவனைத் தரிசிக்கும்
பாக்கியம் வாய்க்காவிட்டால், இந்தக் கண்கள் இருந்து என்ன
பயன்?’ என்கிறார்கள் அந்த ஆய்ச்சியர்கள்.
‘‘சரி, எனக்கு இறைவன் தரிசனம் கிடைத்துவிட்டது,
அவனுடைய அழகுத் தோற்றத்தை மனமாரப் பார்த்து ர
சிக்கிறேன், நான்பாக்கியசாலிதானே?’’
ஆய்ச்சியர்கள் நம்மை உற்றுக் கவனித்துவிட்டு,
‘‘ம்ஹூம், பிரயோஜனமில்லை’’ என்கிறார்கள்.
‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’
‘‘நீங்கள் அடிக்கடி கண் இமைக்கிறீர்களே!’’
‘‘அதனால் என்ன? அது எல்லாருக்கும் உள்ள இயல்புதானே?’’
‘‘என்ன இயல்போ, எங்களுக்குத் தெரியாது, ஆனால், கண்
இமைக்கும்போது அந்த நொடிப்பொழுது இறைவனின் அழகைத்
தரிசிக்கமுடியாமல் போய்விடுகிறதே!’’ என்று
ஆதங்கப்படுகிறார்கள் ஆய்ச்சியர்கள்.
ஆக, நொடிப்பொழுதும் கண்ணிமைக்காமல் நாள்முழுவதும்
திருமாலின் அழகுத் தோற்றத்தை அனுபவித்துப் பருகிக்கொண்டே
இருக்க வேண்டும் என்பதுதான் ஆய்ச்சியர்களின் ஆசை.
சமணரான இளங்கோவடிகள் அந்த இயல்பான நேசத்தையும்
பக்தியையும் உணர்ந்து ரசித்திருக்கிறார், மத நல்லிணக்கத்தோடு
சிலப்பதிகாரத்தில் பொருத்தமான இடத்தில் அதனை அழகுறப்
பதிவு செய்துள்ளார்.
-
-------------------------------------------
ஆன்மிக தகவல்
நன்றி- குங்குமம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|