புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_lcapசித்திரக்கடவுளுக்கு சிலை! I_voting_barசித்திரக்கடவுளுக்கு சிலை! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரக்கடவுளுக்கு சிலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 8:27 am

சித்திரக்கடவுளுக்கு சிலை! E_1588432631
-
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பாவ, புண்ணிய கணக்கு
உண்டு. அறிந்தும், அறியாமலும் பாவங்களைச் செய்கின்றனர்.
இதற்குரிய பலனையும், தண்டனையையும் தருவதற்காக,
சிவனால் நியமிக்கப்பட்ட பணியாளரே, சித்திரகுப்தர்.

ஒரு தங்கப் பலகையில், இளைஞனின் சித்திரம் ஒன்றை
வரைந்தார், சிவன். அதுகண்டு மகிழ்ந்த சிவனின் மனைவி
பார்வதி, அதற்கு உயிரூட்ட வேண்டினாள்; சித்திரம் உயிர்
பெற்றது.

அந்த இளைஞனை, தன் மகனாக்கிக் கொண்டனர்,
சிவ - பார்வதி. அவருக்கு, உயிர்களின் பாவ, புண்ணியத்தை
கணக்கெடுத்து, எமதர்மராஜாவிடம் ஒப்படைக்கும் பணி
தரப்பட்டது. சித்திரகுப்தர் பிறந்தநாள், சித்ரா பவுர்ணமி.

அன்று, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தென்
மாவட்டங்களில் உண்டு. ஒருவர் இறந்து போனால், காரியம்
நடத்துவர். அன்று இரவில், எண்ணெய் தேய்த்து குளித்து
காரியத்தை நிறைவு செய்வர். 'இதோடு எல்லாம் போகட்டும்'
என்பதே எண்ணெய் குளியலின் தத்துவம்.

நரகாசுரன் மறைவு நாளான தீபாவளியன்று, எண்ணெய்
தேய்த்து குளிப்பதும், இதனால் தான். பாவம் செய்பவர்கள்,
இவனோடு தொலையட்டும் என்பதே அதன் தாத்பர்யம்.

சித்ரா பவுர்ணமி - மே 7 அன்று, நம் பாவங்கள் நீங்க,
காலையிலேயே எண்ணெய் குளியல் முடித்து,
சித்திர புத்திரரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

பாவம் செய்யாத அளவுக்கு வாழ்க்கை சூழல் அமைய
வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று காலையில், அவலை
பாலில் நனைத்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஒரு காலத்தில், சித்திர வடிவில் வணங்கப்பட்ட
சித்திர புத்திரருக்கு, பிற்காலத்தில் சிலைகள் வடிக்கப்பட்டன.
சித்திர புத்திரருக்கு தனி கோவில்கள், காஞ்சிபுரம் மற்றும்
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர்
கோவிலில், சித்திர புத்திரருக்கு சன்னிதி உள்ளது. ராமனும்,
லட்சுமணனும் சீதையை தேடி அலைந்த போது, சிவலிங்கம்
வடித்து வணங்கினர்.

அவர்களிடம், சீதையை மீட்பது சத்தியம் என, வாக்களித்தார்,
சிவன். சத்தியம் செய்து கொடுத்ததால், 'சத்தியவாகீஸ்வரர்'
என, பெயர் பெற்றார். இங்கு, கோமதி அம்பாளும் அருள்
புரிகிறாள்.

'கோ' என்றால் பசு. இந்திரனுக்கும், இந்திராணிக்கும் குழந்தை
இல்லை. அவர்களுக்கு குழந்தையாக வளர, காமதேனு பசுவின்
வயிற்றில், சித்திரபுத்திரன் பிள்ளையாகப் பிறந்தார்.

சிறிது காலம் இந்திரனிடம் வளர்ந்த பிறகு, பார்வதியிடம்
திரும்பினார். இந்த அடிப்படையில் அம்பாளுக்கு,
'கோமதி' என, பெயர் சூட்டப்பட்டது.

சித்ரா பவுர்ணமியன்று, களக்காடு சென்று, சித்திர புத்திரரை
வணங்கி, புண்ணிய கணக்கை துவங்கலாம்.
-
---------------------

தி. செல்லப்பா
வாரமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 04, 2020 12:16 pm

சித்திரக்கடவுளுக்கு சிலை! 1571444738 சித்திரக்கடவுளுக்கு சிலை! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக