புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_lcapஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_voting_barஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 01, 2020 11:53 pm

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 1ef154CQT7iC5Hv4930j+1_XpxNMpqhHd3jSfspUfV6kw

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்

சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,

அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.

மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.

‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.

சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:08 am

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக