புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_m10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10 
30 Posts - 79%
heezulia
மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_m10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_m10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_m10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_m10மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2020 7:49 pm

அதிர்ச்சி: ராத்திரி வரை போனில் பேசிகொண்டிருந்த பிரதீபா.. மருத்துவ மாணவியின் மர்ம மரணம்.. என்ன காரணம்
மருத்துவ மாணவியின் மர்ம மரணம்..  Chennai-kilpauk-medical-college-student-died-1588333659

சென்னை: கொரோனா வார்டில் பணியில் இருந்த பிரதீபா என்ற மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதனால் இவர் இறந்தார் என்பது தெரியாத நிலையில், பிரதீபாவுக்கு கொரோனா இல்லை என்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை விளக்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி வருடம் படிப்பவர் பிரதீபா... 22 வயதாகிறது.. இவர் சொந்த ஊர் வேலூர்.. ஆனால் பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்தார்.. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதனால் அனைவருமே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதன்படிதான் பிரதீபா ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா பிரிவில் பணி புரிந்து வந்தார்.. இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஹாஸ்டலிலேயே தனியாக ஒதுக்கப்பட்டிருந்த ரூமில் கடந்த 16-ம் தேதி முதல் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பிரதிபாவின் தோழி அவரது ரூம கதவை திறக்க முயன்றார்.. ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கவும், நீண்ட நேரமாக தட்டி பார்த்தார்.. பிறகு சந்தேகமடைந்து ஹாஸ்டல் வார்டன், மற்றும் வாட்ச்மேனிடம் விஷயத்தை சொல்லவும், அவர்கள் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. பிரதீபா மயங்கிய நிலையில் அசைவற்று விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து பதறி போய், உடனடியாக ஆஸ்பத்திரிக்க தூக்கி சென்றால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வார்டில் வேலை பார்த்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியது.. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்... சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விரைந்து வந்துவிட்டார்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வரும் அங்கே வந்து சேர்ந்தார்.. மாணவி மரணம் குறித்து இருவரும் விசாரித்தனர். இது சம்பந்தமான விசாரணையை தீவிரப்படுத்தவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசார் பிரதீபாவின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரியில் இருந்த மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, விசாரணையை மேற்கொண்டனர்.. பிரதீபா எந்த கடிதத்தையும் எழுதி வைக்கவில்லை.. அவர் தங்கியிருந்த ரூமில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.. அதனால் அவர் எதனால் இறந்தார் என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால், இறந்த பிரதீபாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... அவரது சளி மாதிரியை பரிசோதித்ததில் தொற்று இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. நேற்றிரவுகூட பிரதீபா தன் பெற்றோரிடம் போனில் பேசினாராம்.. வேலைபளு அதிகமாக இருந்தாகவும் அவர்களிடம் சொல்லி உள்ளார்... அவரது செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பிரதீபா மரணத்துக்கு காரணம் தெரியவரும்.

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக