புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
37 Posts - 36%
heezulia
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
34 Posts - 33%
Dr.S.Soundarapandian
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
1 Post - 1%
mruthun
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
3 Posts - 1%
mruthun
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சன்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:01 am


ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு
மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்

,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில்
இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து
ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு
பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்
,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய்
இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.
அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:01 am

செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.

அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி
எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”

அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர்
இவ்வாறு தீர்ப்பு கூறினார்

,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்

.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:01 am

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.
அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல்
கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.

பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக
அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை
வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்து
விட்டான்.

தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக
இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,
”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?
இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது
மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.

தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி
முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று
சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங்
சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே!”என்றானே
பார்க்கலாம்!
----
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:07 pm

ayyasamy ram wrote:
ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு
மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்

,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில்
இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து
ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு
பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்
,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய்
இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.
அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

அடப்பாவி..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:07 pm

ayyasamy ram wrote:செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.

அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி
எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”

அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர்
இவ்வாறு தீர்ப்பு கூறினார்

,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்

.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:08 pm

ayyasamy ram wrote:ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.
அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல்
கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.

பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக
அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை
வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்து
விட்டான்.

தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக
இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,
”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?
இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது
மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.

தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி
முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று
சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங்
சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே!”என்றானே
பார்க்கலாம்!
----
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1318641

நல்ல குடும்பம்..... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 7:59 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக