புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
72 Posts - 65%
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
264 Posts - 45%
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
18 Posts - 3%
prajai
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணர் சொன்ன கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2020 2:43 pm

 ரமணர் சொன்ன கதை Ramanam1
-

(ரிபு முனிவர், அவருடைய சீடன் நிதாகன் இவர்களைப்
பற்றிய புராணக் கதை)

ரிபு முனிவர், தம் சீடனான நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து
எவ்வளவு விடுபட்டிருக்கிறானென்று காண, தாம்
வயதானவராயிருந்தும் நகரத்தில் வசித்த தம் சீடனிடம் தாமே
போவார்.

தன் குரு தன்னைக் கவனித்து வருகிறாரென்று அறியாத
பொழுது நிதாகன் எப்படி நடப்பானென்று கவனிக்க, சிற்சில
சமயங்களில் ரிபு மாறுவேடம் பூண்டும் போவார்.

அப்படிப் பட்டிக்காட்டான் வேடம் பூண்டு ரிபு போயிருந்த
ஒரு சமயத்தில் நிதாகன் ராஜ பவனியை வெகு கருத்தாகக்
கவனித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
அவரை, நகரவாசியான நிதாகன் கண்டுகொள்ளவில்லை.

“இதென்ன கும்பலும் கூச்சலும்” என்று பட்டிக்காட்டானாகிய
ரிபு கேட்டார்.

“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் பதிலுரைத்தான்.

“அரசனா? ஊர்வலம் போகிறானா? யார் அரசன்?”

“அதோ யானைமேல்”

“அரசன் யானைமேல் இருக்கிறான் என்கிறாயா?”

“ஆம்.”

நான் இருவரைக் காண்கிறேன். இதில் அரசன் யார்?
யானை எது?”

“என்ன! நீ இரண்டையும் பார்க்கிறாய். ஆனால் மேலிருப்பவன்
அரசன் என்றும் கீழ் இருப்பது யானை என்றும் அறிய
மாட்டாயா? உன்னைப் போன்ற மூட மனிதனிடம் பேசுவதாற்
பயனென்ன?”

“என்னைப் போன்ற மூடனிடம் பொறுமையை இழக்க
வேண்டாம். உன்னை வேண்டிக் கொள்கிறேன். மேல், கீழ்
என்கிறாயே; இதன் பொருள் என்ன?”

நிதாகனுக்குக் கோபம் தாங்கவில்லை.

“மேலே அரசனையும் கீழே யானையையும் காண்கிறாய்.
அப்படி இருந்தும் மேல் கீழ் என்றால் என்னவென்று அறிய
விரும்புகிறாய். கண்ட காட்சிகளும் கேட்ட வார்த்தைகளும்
இவ்வளவு அறிவை விளக்கவில்லையென்றால் நடித்துத் தான்
நான் உனக்குப் போதிக்க வேண்டும்.

குனி. எல்லாம் உனக்கே பூரணமாக விளங்கிவிடும்” என்று
வார்த்தைகளைக் கொட்டினான்.

சொன்னபடி செய்தான் பட்டிக்காட்டான்.

அவர் குனிந்ததும் தோளின்மேல் ஏறிக்கொண்டான் நிதாகன்.

“இப்பொழுது புரிகிறதா, மேலே நான் அரசன் போல்
இருக்கிறேன். கீழே நீ யானைபோல் இருக்கிறாய். இப்பொழுது
தெளிவாகிவிட்டதா?” என்றான்.

“இல்லை, இன்னும் புரியவில்லை.
நீ அரசன்போல் மேல் இருக்கிறாய் என்றும், நான் யானைபோல்
கீழ் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறாய்.

சரி, அரசன், யானை, மேல், கீழ் – அதுவரையில் விளங்குகிறது.
ஆனால், ”நான்”, ”நீ” என்று சொன்னாயே; எதைக் குறித்து,
”நான்”, ”நீ” என்கிறாய்? அதுதான் விளங்கவில்லை.
தயவுசெய்து அதை விளக்கு” என்று வெகு நிதானமாகச்
சொன்னார் பட்டிக்கட்டானான ரிபு.

இதைக் கேட்டதும் நிதாகனுக்கு ஓர் விழிப்பு உண்டாயிற்று.
உடனே கீழே குதித்து, தனது குருவின் சரணங்களில் விழுந்து,
“வந்தனத்துக்குரிய எனது குரு ரிபுவையன்றி,
வெளித்தோற்றமாகிய இந்தப் பௌதிக வாழ்விலிருந்து உண்மைப்
பொருளாகிய ஆன்ம நிச்சயத்திற்கு என் மனதைக் கவரக்
கூடியவர் வேறு யார் உளர்?” என்று வேண்டி வணங்கினான்
நிதாகன்.

ஆம்.

There are no Others

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

***

நன்றி -balhanuman


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக