புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_lcap அரைக்காசு அம்மனின் சிறப்பு I_voting_bar அரைக்காசு அம்மனின் சிறப்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைக்காசு அம்மனின் சிறப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2020 10:04 pm

 அரைக்காசு அம்மனின் சிறப்பு 26042-490a56a7e5ab2161f05888433e250541
-

-
சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது
திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை.

வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம்
என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அரைகாசு அம்மன் .
இக்கோயிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.

அரைகாசு அம்மன் என்றவுடனே நம் நினைவில் சட்டென்று வருவது
புதுக்கோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாளே!
இவரைத்தான் அரைக்காசு அம்மனாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

முன்பொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் தங்களின்
நாணயங்களில் அம்மனின் உருவத்தை பதிவு செய்து வைத்திருப்பார்களாம்.
அப்படி பதிவு செய்த காசின் வடிவம் அரைவட்ட வடிவமாகும். இதன்
காரணமாகவே புதுக்கோட்டை பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்று
அழைக்க காரணமானார் என்று சொல்லப்படுகிறது.

ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம்
நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும்
தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும்
மனம் வருத்தம் அடைவதும் உண்டு.

அப்படிப்பட்ட சமயங்களில் திருகோகர்ணம் பிரகதாம்பாள் என்ற அரைகாசு
அம்மனை மனதில் நிறுத்தி உருகி வேண்டினால் தொலைந்த பொருள் திரும்ப
கிடைக்கும் என்று ஐதீகமும் நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது.

அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி பலன் அடைந்தவர்களும் ஏராளம்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனுக்காக சென்னையில்,
ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் பீடம் ஒன்றினை அமைத்திருக்கிக்கின்றனர்
ரத்னமங்கள மக்கள்.

குபேரர் கோயிலில் அரைகாசு அம்மனுக்கான பீடம் அமைந்திருப்பதற்கு
ஒரு சுவையான கதையும் உண்டு.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் குபேரரின் திருக்கல்யாண உற்சவம்
நடைப்பெற்றது. அன்று மகாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் ஒன்று
காணாமல் போனதையடுத்த ஊர் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.

எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. அப்போது இவ்வூரைச் சேர்ந்தவர்கள்
புதுக்கோட்டை அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பிரார்த்தனை
செய்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே
காணாமல் போன நகை, கூட்டிய குப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று அதே நேரத்தில் சிலை வடிவமைக்கும் ஸ்தபதியும் ஸ்ரீலட்சுமிகுபேரர்
கோயிலுக்கு வர, இதனை தெய்வ அருளாகவே நினைத்து உடடினடியாக
அரைக்காசு அம்மனுக்கான சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது.

இரவு, பகலாக சிலை வடிவமைக்கப்பட்டு தண்ணீர், தான்யம், பொன், பொருள்
வாசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2004ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி
அரைக்காசு அம்மனுக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் விசேஷம் என்னவென்றால் அரைக்காசு அம்மன் சிலையும், பீடத்தின்
கட்டிடமும் வெறும் 13 நாட்களிலே கட்டிமுடிக்கப்பட்டதுதான் என்றும்,
இத்தனை வேகத்தில் வடிவமைத்ததற்கு அம்மனின் அருளே முக்கிய காரணம்
என்று கோயில் நிர்வாகத்தினர் அம்மனின் அருளை சிலாகித்து கூறுகின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2020 10:05 pm


அரைக்காசு அம்மனின் சிறப்பு

ஞாபகமறதியாக எந்த பொருளை வைத்துவிட்டு தேடும் பொழுதும்
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் அரைக்காசு அம்மனை
நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு தேடினால் தொலைந்த பொருள்
உடனடியாக கிடைக்கும்.

அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே வெல்லத்தை
பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதை அம்மனாக நினைத்து
பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு.

பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும்
உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும்
கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து
தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால்
நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கையும்
நிலவுகிறது.

பிராத்தனை கைக்கூடினால் அரைக்காசு அம்மனுக்கு வெல்லத்தால்
பொங்கல் இட்டு நிவேதினம் செலுத்தலாம்.

இத்திருக்கோயிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து 55 c, 55 k என்கிற
இரு பேருந்துகள் செல்கிறது. இப்பேருந்தில் பயணித்து ரத்னமங்களம்
பேருந்து நிலைய நிறுத்தத்திலோ அல்லது தாகூர் பொறியியல் கல்லூரி
நிறுத்தத்திலோ இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம்.
-
--------------------------------------
நன்றி
mssunitha
(இந்து லேடீஸ் வலை தளத்தல் எழுதிய கட்டுரையிலிருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக