ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறையருள் மாதமே வருக...

Go down

இறையருள் மாதமே வருக... Empty இறையருள் மாதமே வருக...

Post by ayyasamy ram Sat Apr 25, 2020 11:11 am

இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் மாதம்
இந்த ரமலான் மாதம். காரணம் இந்த மாதத்தில் தான்
இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு
அருளப்பெற்றது. இதைப்பற்றி இறைவன் கூறுவதை பாருங்கள்:

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு
(முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்
கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான
அல் குர்ஆன் இறக்கி அருளப்பெற்றது;

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர்
அம்மாதம் நோப்பு நோற்க வேண்டும்;

எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
(அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில்
நோற்க வேண்டும்;

அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள்
(நோன்பில்விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு
நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி
நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.)
(திருக்குர்ஆன் 2:185)

எனவே இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு தினங்களையும் நாம் கட்டாயம்
கண்ணியப்படுத்த வேண்டும். முதலில் தினமும் நாம் குர்ஆனை
ஓதிப்பார்க்க வேண்டும். காலை முதல் மாலை வரை கட்டாயம் உண்ணா
நோன்பும் இருக்க வேண்டும். முடியாதவர்களுக்கு விதிவிலக்கும், அதற்கு
பரிகாரமும் உண்டு. நம்மால் தாங்க முடியாத எந்த ஒன்றையும் அல்லாஹ்
நமக்கு கடமையாக்குவதும் இல்லை. இன்னொரு இறைவசனம் இப்படிக்
கூறிக்காட்டுகிறது:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது
கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது
கடமையாக்கப்பட்டு உள்ளது. (அதனால்) நீங்கள் இறை
அச்சமுடையவங்களாக ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

இந்த நோன்பு நம்மின் மீது மட்டும் கடமையாக்கப்டவில்லை
நமதுமுன்னோர்கள் மீதும் கடமையாக்கப்பட்ட ஒன்றுதான் இது என்று
இவ்வசனம் தெளிவுபடுத்திக்காட்டுகிறது.

இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ரஹ்மத் எனும்இறையருள் நிறைந்த
நாட்கள். எனவே இந்நாட்களில் அதிகமதிகம் இறையருளை அல்லாஹ்விடம்
கேட்டு பிரார்த்தனை செய்யவேண்டும்,

அடுத்து பத்துநாட்கள் மஅஃபிரத் எனும் பாவ மன்னிப்பிற்குரிய நாட்கள்.
எனவே, இந்நாட்களில் அதிகமதிகம்நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு
தேட வேண்டும்.

இறுதி பத்துநாட்கள் இத்க் எனும் நரகத்தின் விடுதலைக்குரிய நாட்கள்.
எனவே, இந்நாட்களில் நரக வேதனைகளை விட்டும் அதிகமதிகம் நாம்
அல்லாஹ் விடம் பாதுகாப்பு தேட வேண்டும்
---
மவுலவி எஸ்.என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
-------------
-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum