புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
19 Posts - 3%
prajai
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 23, 2020 8:23 pm

மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர் 


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர.


மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  94432437_147216896843149_4681274474421551104_n.jpg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmk_nZeejDnwQ5O2MfWyuz5JKJBC2coedFjXrUn2BOVS0YIUuHBVVuQitmku4qIboFz-DhlK2CcSQwODNOcWQ0E&_nc_ht=scontent.fnag1-2


ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா புண்ணிய ஜாதகம்.
நம் ஒவ்வொருவரின் இல்ல பூஜை அறையில்
இருக்க வேண்டிய ஒன்று.
காலையில் எழுந்தவுடன் இந்த பெரியவா
ஜாதகத்தை பார்த்துவிட்டு நம் அன்றாட பணிகளை தொடரலாம்.
தற்போது நம்மை அச்சுறுத்தி ,அல்லல் பட வைத்து கொண்டிருக்கும் ,இந்த பிரச்சினை
நம்மை ,இவ்வுலக மக்களை விட்டு அகல,விலக
மறைய நாம் எல்லோரும் நம் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்வோம்.

குறைகளை,கோரிக்கைகளை,பிரச்சினைகளை
அவர் முன் வைப்போம்
அவர் பார்த்து கொள்வார்.

மஹா பெரியவா சிறு குழந்தையாய் இருந்த
போது,சன்னியாசமெல்லாம் எடுப்பதற்கு முன்,
அவருடைய தகப்பனார், அவரை வயது முதிர்ந்த,
எல்லோரும் மதிக்கின்ற, மிகவும் பிரபலமான
ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றார்.

சிறுவனாக இருந்த மஹா பெரியவாளோட
ஜாதகத்தை பார்த்த ,அந்த வயது முதிர்ந்த
ஜோதிடர் ,ஒரு சொம்பில் ஜலம் எடுத்து வந்து,
சிறுவனின் பாதங்களை, அந்த ஜலத்தால்
அலம்பி, பின் அபிஷேகித்து,அந்த பாத அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தனது
சிரசில்(தலையில்)ப்ரோஷித்துக்கொண்டு,
அதன் பிறகு அதே தீர்த்தத்தை சிறிது பருகி
விட்டு, சிறியவனாக இருந்த மஹா பெரியவா
பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்காரம்
பண்ணினார்.

இதையெல்லாம் பார்த்து ஆச்சரியம் அடைந்த
பெரியவா தகப்பனார்"நீங்க எவ்வளவு பெரியவர்!
என் பையன் கால்ல போய் விழறேளே!?என்று
கேட்டாராம்.

அதற்கு அந்த ஜோதிட பெரியவர்"லோகமே
நமஸ்கரிக்க போற மகான் என் முன்னாலே
நிற்கிறார்.அந்த சமயத்திலே நான் இருப்பேனானு
சொல்லமுடியாது அதனால் தான் இப்பவே
ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன் "என்று குரல்
தழதழுக்க கூறினார்.

அவருடைய அந்த வாக்கு எவ்வளவு
உண்மையான ஒன்று என்று நினைக்கும் போது
நம் உள்ளம் ஆனந்த பெருமிதத்தில் பூரிக்கிறது!!
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் .அவர் சேவடியை தரிசித்து
இருக்கறோம்!அவர் கையால் தீர்த்தம்
பெற்றிருக்கிறோம் என்பதை எல்லாம் எண்ணும்
போது "இனி ஒரு பிறவி வேண்டேன் ஐயா"என்று
நினைக்கத் தூண்டுகிறது நம் நெஞ்சம்.

ஓம் ஶ்ரீஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி, போற்றி .





நன்றி முகநூல் 


ரமணியன் 















 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக