புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
4 Posts - 4%
prajai
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
18 Posts - 2%
prajai
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
5 Posts - 0%
Rutu
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 8:16 am

 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் 221914
-

பாடலாசிரியர் என்கிற நிழல் விழுவதற்கு முன்பே கவிஞராக
கண்டறியப்பட்டவர் நா.முத்துக்குமார்.

41 வயதுதான் ஆகிறது நா.முத்துக் குமாருக்கு. அதற்குள் இயற்கை
மடித்து வைத்துக்கொண்டுவிட்டது.

‘மெய் என்று மேனியை யார் சொன்னது?’ என்று கவிஞர் வாலி
பாடியதுதான் ஞாபகத்தில் மின்னி மறைகிறது.


1989-ல் நா.முத்துக்குமாரின் ‘உறுத்தல்’ என்கிற முதல் கவிதை
ஏர்வாடி ராதா கிருஷ்ணன் நடத்திவரும் ‘கவிதை உறவு’ இதழில்
வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது ‘தூர்’ என்கிற
கவிதையை எழுத்தாளர் சுஜாதா ஒரு மேடையில் சிலாகித்துப் பேச,
அந்தத் தேன் தேதியில் இருந்து நா.முத்துக்குமாரின் மீது பலரது
கவனம் குவியத் தொடங்கியது.

கல்லூரியில் இவர் படித்ததென்னவோ இயற்பியல்தான்.
ஆனால் நிமிடந்தோறும் இலக்கியம் நுகர்ந்தவர். பச்சையப்பன்
கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பச்சையப் பனில் இருந்து ஒரு
தமிழ் வணக்கம்’ என்று உரக்கச் சொல்லி பல மேடைகளில்
உலா வந்தவர்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோருடனும்
சிநேகிதம் போற்றியவர். வயதுக்கு ஏற்றவாறு அண்ணன் என்றோ,
தம்பி என்றோ முறை கொண்டாடியவர். நல்ல இன்பன்!

‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ ஆகிய
இவரது ஆரம்பகால கவிதைத் தொகுப்புகள் தமிழ் இலக்கிய உலகில்
பெரிதும் பாராட்டுப் பெற்ற படைப்புகள். இதைத் தொடர்ந்து
‘கிராமம் நகரம் மாநகரம்’, ‘ஆனா ஆவன்னா’, ‘பாலகாண்டம்’,
‘அணிலாடும் முன்றில்’, ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘என்னைச்
சந்திக்க கனவில் வராதே’, ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ போன்ற
அத்தனைத் தொகுப்புகளும் தமிழுக்கு புதிய வெளிச்சங்களை
வழங்கின.

இலக்கியச் சிறகணிந்து திரைவானில் பறந்து திரிந்த தனிப்
பறவையாகவே நா.முத்துக்குமார் திகழ்ந்தார். 2010-ம் ஆண்டுக்குப்
பிறகு தொடர்ந்து தமிழ் திரையிசை உலகில் அதிகம் பாடல் எழுதும்
பாடலாசிரியராகவே இருந்தார்.

1,500 திரைப் பாடல்களுக்கு மேல் எழுதிய இவர், ‘தங்கமீன்கள்’,
‘சைவம்’ ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக இரண்டு முறை
தேசிய விருது வாங்கியவர்.

நா.முத்துக்குமாரின் பாடல்கள் தனித்த அடையாளமாகத் தெரிய
முதல் காரணம், அவரது பாடல்கள் புதுக்கவிதையை உள்வாங்கிக்
கொண்டு மிளிர்வதுதான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 8:17 am


‘கஜினி’ படத்தில் இவர் எழுதிய

‘மழை அழகா
வெயில் அழகா

நீ கொஞ்சும்போது மழை அழகு
நீ கோபப்பட்டால் வெயில் அழகு’

- என்ற வரிகள் பழைய தம்பதிகளைக்கூட குல்மொஹர் மரத்துக்கு
கீழே காதலர் களாக்கியது.

‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தில் இடம்பெற்ற பாடலில்

‘மரங்களின்
நிழலும்
உன்னைக் கேட்கும்
எப்படி சொல்வேன்’


என்கிற முத்துவரிகளை கேட்கிறபொழு தெல்லாம் மழை வந்து
குடை கேட்குமே!

‘சைவம்’ படத்தில் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடும்

‘அழகே அழகே எதுவும் அழகே
மலர் மட்டுமா அழகு
விழும் இலைகூட ஒரு அழகு’


- என்கிற மல்லிகை வரிகள் தென்றலை அழைத்துக் கொண்டு
நம் நெஞ்சுக்குள் நுழையும்.

‘சூரியனோ சந்திரனோ’ என்று கோரஸில் ஆரம்பிக்கும்
‘பல்லேலக்கா பல்லேலக்கா’ பாடலில்...

‘கிராமத்துக் குடிசையிலே
கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே...

கூரை ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே...

ஆலமரத்துக்கு ஜடை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே

ஊர் ஓரம் அய்யனாரிடம்
கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே’


- என்கிற வரிகளில் தமிழும், நா.முத்துக் குமாரும் என்றும்
வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்!

‘காதலித்து கெட்டு போ

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனானாலும் நகர்ந்து செல்’

* * *

‘இவர் பேரு புத்தர்

இன்னொரு பேரு ஆதவன்

அந்தப் பேரைத்தான்

உனக்கு வைத்திருக்கிறேன்’

என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்

‘அவர் பேரு புத்தர்

நான்தான் ஆதவன்!’

* * *

அப்பாவின் சாயலில் உள்ள

பெட்டிக் கடைக்காரரிடம்

சிகரெட் வாங்கும்போதெல்லாம்

விரல்கள் நடுங்குகின்றன!

- இதுபோன்ற கவிதைகளை நா.முத்துக்குமாரின் நேற்றைய
அடை யாளங்களாகச் சொல்லலாம்.
-
---------------------------
ஓவியம்: ஆர்.ராஜேஷ்
நன்றி - இந்து தமிழ் தசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக