Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
Page 1 of 1
30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
அனைவருக்கும் ஆரோக்கியம்!
உடலுக்கு நன்மை பயக்கும் உன்னதமான தானிய வகைகளில்
கேழ்வரகுக்கு சிறப்பிடம் உண்டு. இது ராகி, கேப்பை எனவும்
அழைக்கப்படுகிறது. கேழ்வரகு என்றால் கூழ், களி, புட்டு, கஞ்சிதான்
நினைவுக்கு வரும். இவற்றுடன் கூடவே சப்பாத்தி, தோசை, கேக், கீர்,
குழிப்பணியாரம், பீட்சா, கட்லெட் என விதவிதமாகத் தயாரித்து
வழங்கி கேழ்வரகை அனைவரும் விரும்பி ருசிக்கும் விதத்தில் அற்புத
விருந்து படைக்கிறார் சமையற்கலைஞர் ஜெயசக்தி ஏகாம்பரம்.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F4b56831a-444a-414b-b5b8-f11ae1514d3e%2F132](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F4b56831a-444a-414b-b5b8-f11ae1514d3e%2F132.jpg?w=640&auto=format%2Ccompress)
ஜெயசக்தி ஏகாம்பரம்
----
“என்னுடைய அம்மா சுவையாக சமைப்பார்கள்.
சிறிய வயதில் அம்மாவுக்கு சமையலில் உதவியபோதும் அதிகமாக
சமைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
திருமணம் முடிந்த பின்பே முழுமையாகச் சமைக்க ஆரம்பித்தேன்.
முகநூலில் சேர்ந்த பிறகே புதுமையான சமையல்களைக் கற்றுக்
கொள்ள ஆரம்பித்தேன். அதில் சமையல் போட்டிகள் நடந்தபோது
கலந்துகொண்டு பரிசு பெறும் வாய்ப்புகளும் கிடைத்தன.
எனக்குத் தெரிந்த ருசியான சமையலை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதற்காக `ஜெயசக்தி கிச்சன்’ என்கிற யூடியூப் சேனலை
நடத்தி வருகிறேன்.
நீரிழிவாளர்களுக்கும், உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும்,
ரத்தசோகை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு மிகவும் நல்லது.
அதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அனைவருக்கும்
உகந்த உணவாகும்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார் ஜெயசக்தி.
நன்றி- அவள் விகடன்
உடலுக்கு நன்மை பயக்கும் உன்னதமான தானிய வகைகளில்
கேழ்வரகுக்கு சிறப்பிடம் உண்டு. இது ராகி, கேப்பை எனவும்
அழைக்கப்படுகிறது. கேழ்வரகு என்றால் கூழ், களி, புட்டு, கஞ்சிதான்
நினைவுக்கு வரும். இவற்றுடன் கூடவே சப்பாத்தி, தோசை, கேக், கீர்,
குழிப்பணியாரம், பீட்சா, கட்லெட் என விதவிதமாகத் தயாரித்து
வழங்கி கேழ்வரகை அனைவரும் விரும்பி ருசிக்கும் விதத்தில் அற்புத
விருந்து படைக்கிறார் சமையற்கலைஞர் ஜெயசக்தி ஏகாம்பரம்.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F4b56831a-444a-414b-b5b8-f11ae1514d3e%2F132](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F4b56831a-444a-414b-b5b8-f11ae1514d3e%2F132.jpg?w=640&auto=format%2Ccompress)
ஜெயசக்தி ஏகாம்பரம்
----
“என்னுடைய அம்மா சுவையாக சமைப்பார்கள்.
சிறிய வயதில் அம்மாவுக்கு சமையலில் உதவியபோதும் அதிகமாக
சமைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
திருமணம் முடிந்த பின்பே முழுமையாகச் சமைக்க ஆரம்பித்தேன்.
முகநூலில் சேர்ந்த பிறகே புதுமையான சமையல்களைக் கற்றுக்
கொள்ள ஆரம்பித்தேன். அதில் சமையல் போட்டிகள் நடந்தபோது
கலந்துகொண்டு பரிசு பெறும் வாய்ப்புகளும் கிடைத்தன.
எனக்குத் தெரிந்த ருசியான சமையலை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதற்காக `ஜெயசக்தி கிச்சன்’ என்கிற யூடியூப் சேனலை
நடத்தி வருகிறேன்.
நீரிழிவாளர்களுக்கும், உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும்,
ரத்தசோகை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு மிகவும் நல்லது.
அதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அனைவருக்கும்
உகந்த உணவாகும்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார் ஜெயசக்தி.
நன்றி- அவள் விகடன்
Re: 30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
ராகி புட்டு
----
தேவை:
ராகி மாவு – கால் கிலோ, தேங்காய் – அரை மூடி,
நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன், தூள் உப்பு – அரை டீஸ்பூன்,
தண்ணீர் – தேவையான அளவு.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2Fcc62bc00-8a86-4f0a-bcd8-ef4f5c5fc4fc%2F102](https://images.assettype.com/vikatan%2F2020-02%2Fcc62bc00-8a86-4f0a-bcd8-ef4f5c5fc4fc%2F102.jpg?w=640&auto=format%2Ccompress)
-
ராகி புட்டு
--------------------------
செய்முறை:
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தூள் உப்பு போட்டு கொஞ்சம்
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் பிடிக்கும் அளவுக்கு நன்கு
கலந்துகொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் இட்லித்
தட்டில் ஒரு துணியைப் போட்டு இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில்
20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
மாவு வெந்தவுடன் அதை ஒரு தட்டில் போட்டு
அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து நன்றாகப்
பிசிறிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி இதனுடன் கலந்துகொள்ளவும்.
--
----
தேவை:
ராகி மாவு – கால் கிலோ, தேங்காய் – அரை மூடி,
நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன், தூள் உப்பு – அரை டீஸ்பூன்,
தண்ணீர் – தேவையான அளவு.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2Fcc62bc00-8a86-4f0a-bcd8-ef4f5c5fc4fc%2F102](https://images.assettype.com/vikatan%2F2020-02%2Fcc62bc00-8a86-4f0a-bcd8-ef4f5c5fc4fc%2F102.jpg?w=640&auto=format%2Ccompress)
-
ராகி புட்டு
--------------------------
செய்முறை:
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தூள் உப்பு போட்டு கொஞ்சம்
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் பிடிக்கும் அளவுக்கு நன்கு
கலந்துகொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் இட்லித்
தட்டில் ஒரு துணியைப் போட்டு இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில்
20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
மாவு வெந்தவுடன் அதை ஒரு தட்டில் போட்டு
அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து நன்றாகப்
பிசிறிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி இதனுடன் கலந்துகொள்ளவும்.
--
Re: 30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
ராகி வாழைப்பழ பான் கேக்
---
தேவை:
கேழ்வரகு மாவு – கால் கிலோ, வாழைப்பழம் – 2,
பால் – 100 மில்லி, தூள் உப்பு – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.
---
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F2dd2cde3-364d-41fc-8ba2-950bbc1c2dd9%2F103](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F2dd2cde3-364d-41fc-8ba2-950bbc1c2dd9%2F103.jpg?w=640&auto=format%2Ccompress)
-
ராகி வாழைப்பழ பான் கேக்
-----------------
செய்முறை:
வாழைப்பழங்களைப் பொடியாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதனுடன் கேழ்வரகு மாவு, தூள் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்றாகக்
கலக்கவும். தோசைக்கல்லை சூடுபடுத்தி அதன் மேல் நெய்யைத் தடவி
அளவு கரண்டியால் ஒரே அளவாக ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு தட்டில் எடுத்து வைக்கவும். பான் கேக் ரெடி.
பான் கேக்கின் மேல் வாழைப்பழத்தைச் சிறிய ஸ்லைஸ்களாக கட் செய்து
வைத்து, வாழைப்பழத்தின் மேல் தேன் ஊற்றிக் கொடுத்தால் குழந்தைகள்
விரும்பி உண்பார்கள்.
---
தேவை:
கேழ்வரகு மாவு – கால் கிலோ, வாழைப்பழம் – 2,
பால் – 100 மில்லி, தூள் உப்பு – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.
---
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F2dd2cde3-364d-41fc-8ba2-950bbc1c2dd9%2F103](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F2dd2cde3-364d-41fc-8ba2-950bbc1c2dd9%2F103.jpg?w=640&auto=format%2Ccompress)
-
ராகி வாழைப்பழ பான் கேக்
-----------------
செய்முறை:
வாழைப்பழங்களைப் பொடியாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அதனுடன் கேழ்வரகு மாவு, தூள் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்றாகக்
கலக்கவும். தோசைக்கல்லை சூடுபடுத்தி அதன் மேல் நெய்யைத் தடவி
அளவு கரண்டியால் ஒரே அளவாக ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு தட்டில் எடுத்து வைக்கவும். பான் கேக் ரெடி.
பான் கேக்கின் மேல் வாழைப்பழத்தைச் சிறிய ஸ்லைஸ்களாக கட் செய்து
வைத்து, வாழைப்பழத்தின் மேல் தேன் ஊற்றிக் கொடுத்தால் குழந்தைகள்
விரும்பி உண்பார்கள்.
Re: 30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
ராகி சப்பாத்தி
-
தேவை:
ராகி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப்,
நெய் – 4 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
தூள் உப்பு – ஒரு டீஸ்பூன்.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F42e689fa-f971-46d8-b2c4-f87dfe691bb0%2F104](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F42e689fa-f971-46d8-b2c4-f87dfe691bb0%2F104.jpg?w=640&auto=format%2Ccompress)
-
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய்,
தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும்.
அரை மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து
சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுக்கவும்.
சப்பாத்தி சூடாக இருக்கும்போது மேலே கால் டீஸ்பூன் நெய் தடவவும்.
-
தேவை:
ராகி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப்,
நெய் – 4 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
தூள் உப்பு – ஒரு டீஸ்பூன்.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F42e689fa-f971-46d8-b2c4-f87dfe691bb0%2F104](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F42e689fa-f971-46d8-b2c4-f87dfe691bb0%2F104.jpg?w=640&auto=format%2Ccompress)
-
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய்,
தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும்.
அரை மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து
சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுக்கவும்.
சப்பாத்தி சூடாக இருக்கும்போது மேலே கால் டீஸ்பூன் நெய் தடவவும்.
Re: 30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்-
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
தேவை:
ராகி மாவு – 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் – 200 மில்லி,
பேரீச்சம்பழம் – 10 (கொட்டை நீக்கவும்), பாதாம்பருப்பு – 10,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 4 டீஸ்பூன்.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F0f70c9a9-4f76-4a06-a1ef-8cbb98e8cbb1%2F105](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F0f70c9a9-4f76-4a06-a1ef-8cbb98e8cbb1%2F105.jpg?w=640&auto=format%2Ccompress)
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
---
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு
அதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில்வைத்து நன்கு கிளறவும். கொதித்ததும், அடுப்பை
சிறிய தீயில் வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும்.
ராகி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பாதாம்பருப்பை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து தோலுரித்துக்
கொள்ளவும். பேரீச்சையுடன் 6 பாதாம்பருப்பு, 4 டீஸ்பூன் பால் சேர்த்து
அரைக்கவும்.
இதை ராகி கஞ்சியில் கலந்துகொள்ளவும். மீதியுள்ள பால், ஏலக்காய்த்தூள்,
நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து நன்றாக ஆறியதும்
ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் மீதமுள்ள பாதாம்பருப்பை
மெல்லியதாக நறுக்கி மேலே தூவிப் பருகவும்.
தேவை:
ராகி மாவு – 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் – 200 மில்லி,
பேரீச்சம்பழம் – 10 (கொட்டை நீக்கவும்), பாதாம்பருப்பு – 10,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 4 டீஸ்பூன்.
--
![30 வகை ராகி உணவுகள் – ஜெயசக்தி ஏகாம்பரம்- Vikatan%2F2020-02%2F0f70c9a9-4f76-4a06-a1ef-8cbb98e8cbb1%2F105](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F0f70c9a9-4f76-4a06-a1ef-8cbb98e8cbb1%2F105.jpg?w=640&auto=format%2Ccompress)
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
---
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு
அதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில்வைத்து நன்கு கிளறவும். கொதித்ததும், அடுப்பை
சிறிய தீயில் வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும்.
ராகி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பாதாம்பருப்பை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து தோலுரித்துக்
கொள்ளவும். பேரீச்சையுடன் 6 பாதாம்பருப்பு, 4 டீஸ்பூன் பால் சேர்த்து
அரைக்கவும்.
இதை ராகி கஞ்சியில் கலந்துகொள்ளவும். மீதியுள்ள பால், ஏலக்காய்த்தூள்,
நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து நன்றாக ஆறியதும்
ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் மீதமுள்ள பாதாம்பருப்பை
மெல்லியதாக நறுக்கி மேலே தூவிப் பருகவும்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இது முபாவிர்க்காக - ராகி உப்புமா
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» ராகி முருங்கை அடை
» கேள்வரகு – ராகி களி
» ராகி மோர் களி
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» ராகி முருங்கை அடை
» கேள்வரகு – ராகி களி
» ராகி மோர் களி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|