புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
1 Post - 1%
viyasan
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
18 Posts - 3%
prajai
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_m10மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 23, 2020 8:23 pm

மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர் 


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர.


மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்  94432437_147216896843149_4681274474421551104_n.jpg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmk_nZeejDnwQ5O2MfWyuz5JKJBC2coedFjXrUn2BOVS0YIUuHBVVuQitmku4qIboFz-DhlK2CcSQwODNOcWQ0E&_nc_ht=scontent.fnag1-2


ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா புண்ணிய ஜாதகம்.
நம் ஒவ்வொருவரின் இல்ல பூஜை அறையில்
இருக்க வேண்டிய ஒன்று.
காலையில் எழுந்தவுடன் இந்த பெரியவா
ஜாதகத்தை பார்த்துவிட்டு நம் அன்றாட பணிகளை தொடரலாம்.
தற்போது நம்மை அச்சுறுத்தி ,அல்லல் பட வைத்து கொண்டிருக்கும் ,இந்த பிரச்சினை
நம்மை ,இவ்வுலக மக்களை விட்டு அகல,விலக
மறைய நாம் எல்லோரும் நம் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்வோம்.

குறைகளை,கோரிக்கைகளை,பிரச்சினைகளை
அவர் முன் வைப்போம்
அவர் பார்த்து கொள்வார்.

மஹா பெரியவா சிறு குழந்தையாய் இருந்த
போது,சன்னியாசமெல்லாம் எடுப்பதற்கு முன்,
அவருடைய தகப்பனார், அவரை வயது முதிர்ந்த,
எல்லோரும் மதிக்கின்ற, மிகவும் பிரபலமான
ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றார்.

சிறுவனாக இருந்த மஹா பெரியவாளோட
ஜாதகத்தை பார்த்த ,அந்த வயது முதிர்ந்த
ஜோதிடர் ,ஒரு சொம்பில் ஜலம் எடுத்து வந்து,
சிறுவனின் பாதங்களை, அந்த ஜலத்தால்
அலம்பி, பின் அபிஷேகித்து,அந்த பாத அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தனது
சிரசில்(தலையில்)ப்ரோஷித்துக்கொண்டு,
அதன் பிறகு அதே தீர்த்தத்தை சிறிது பருகி
விட்டு, சிறியவனாக இருந்த மஹா பெரியவா
பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்காரம்
பண்ணினார்.

இதையெல்லாம் பார்த்து ஆச்சரியம் அடைந்த
பெரியவா தகப்பனார்"நீங்க எவ்வளவு பெரியவர்!
என் பையன் கால்ல போய் விழறேளே!?என்று
கேட்டாராம்.

அதற்கு அந்த ஜோதிட பெரியவர்"லோகமே
நமஸ்கரிக்க போற மகான் என் முன்னாலே
நிற்கிறார்.அந்த சமயத்திலே நான் இருப்பேனானு
சொல்லமுடியாது அதனால் தான் இப்பவே
ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன் "என்று குரல்
தழதழுக்க கூறினார்.

அவருடைய அந்த வாக்கு எவ்வளவு
உண்மையான ஒன்று என்று நினைக்கும் போது
நம் உள்ளம் ஆனந்த பெருமிதத்தில் பூரிக்கிறது!!
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் .அவர் சேவடியை தரிசித்து
இருக்கறோம்!அவர் கையால் தீர்த்தம்
பெற்றிருக்கிறோம் என்பதை எல்லாம் எண்ணும்
போது "இனி ஒரு பிறவி வேண்டேன் ஐயா"என்று
நினைக்கத் தூண்டுகிறது நம் நெஞ்சம்.

ஓம் ஶ்ரீஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி, போற்றி .





நன்றி முகநூல் 


ரமணியன் 















 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக