புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_lcapகருணை தெய்வம் காஞ்சி மகான் I_voting_barகருணை தெய்வம் காஞ்சி மகான் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை தெய்வம் காஞ்சி மகான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2020 1:29 pm

கருணை தெய்வம் காஞ்சி மகான் 04909b10
-
கருணை தெய்வம் காஞ்சி மகான் 03534410
-
நன்றி- சக்தி விகடன்
-
புகைப்பட செய்தி மீது கர்சரால் கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கலாம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2020 7:12 pm

குறிப்பிடப்பட்ட நாத்திக  அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து 
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.

மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் 
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக  
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம் 
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில் 
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும் 
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று 
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம் 
கூறி சட்ட ஒழுங்கு  பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன் 
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம்  நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன்   அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில் 
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க  பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா? 
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது  "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு 
அவரும் அவருடைய ஆட்களும்  போவதற்கு ஏற்பாடு பண்ணி 
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில 
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர 
RA புரம் போனதாக கேள்வி. 

ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.

ரமணியன்  

பெரியவா சரணம். :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 9:51 pm

ayyasamy ram wrote:கருணை தெய்வம் காஞ்சி மகான் 04909b10
-
கருணை தெய்வம் காஞ்சி மகான் 03534410
-
நன்றி- சக்தி விகடன்
-
புகைப்பட செய்தி மீது கர்சரால் கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கலாம்

விவரங்களுக்கு நன்றி ஐயா.... பெரியவாளை பற்றி எத்தனை படித்தாலும் அவை அனைத்தும் அமுதமே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 9:53 pm

T.N.Balasubramanian wrote:குறிப்பிடப்பட்ட நாத்திக  அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து 
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.

மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் 
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக  
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம் 
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில் 
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும் 
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று 
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம் 
கூறி சட்ட ஒழுங்கு  பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன் 
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம்  நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன்   அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில் 
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க  பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா? 
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது  "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு 
அவரும் அவருடைய ஆட்களும்  போவதற்கு ஏற்பாடு பண்ணி 
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில 
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர 
RA புரம் போனதாக கேள்வி. 

ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.

ரமணியன்  

பெரியவா சரணம். :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1318000

நானும் இந்த செய்தியை படித்துள்ளேன் ஐயா, பகிர்வுக்கு மிக்க நன்றி கருணை தெய்வம் காஞ்சி மகான் 3838410834 கருணை தெய்வம் காஞ்சி மகான் 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக