Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு
3 posters
Page 1 of 1
பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு
Advertisement
சென்னை: நாகர்கோவிலை ஆண்டனி என்பவர், தானேயில் வசித்து வருகிறார். இவர், பென் டாக்ஸ் என்ற பெயரில் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். எப்போதும், பிரதமரையும், இந்து மத தலைவர்களையும் கேவலமாக பேசி பதிவிடுவது இவரது வழக்கம். அதன் உச்சகட்டமாக இப்போது, தே... ம... என்று பிரதமர், ஈஷா சத்குரு ஜக்கிவாசுதேவ், மாதா. அமிர்தானந்தமயி ஆகியோரை மிக கீழ்த்தரமாக மரியாதைக்குறைவாக சொல்லக்கூடாத வார்த்தைகளால் பேசி , தனது யுடியூப் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
தனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
[size=14]போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்
இவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.
இவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா?
நன்றி தினமலர்.
ரமணியன் [/size]
Last edited by T.N.Balasubramanian on Mon Apr 20, 2020 8:29 pm; edited 1 time in total (Reason for editing : deletion of English content)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு
குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது.
சமய சகாயம்/போனஸ் கிடைக்கிறதோ என்னவோ.
அரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால்
நாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள்
இதுமாதிரி சமூக புல்லுருவிகள்.
ரமணியன்
சமய சகாயம்/போனஸ் கிடைக்கிறதோ என்னவோ.
அரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால்
நாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள்
இதுமாதிரி சமூக புல்லுருவிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு
அறிவார்ந்த மற்றும் தரமான விமர்சனங்கள் வேண்டும்
வார்த்தைகள் நாகரீகமாக இருக்கவேண்டும்...
கடுமையான விமர்சனங்கள் தவறில்லை...
Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1317868T.N.Balasubramanian wrote:குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது.
சமய சகாயம்/போனஸ் கிடைக்கிறதோ என்னவோ.
அரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால்
நாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள்
இதுமாதிரி சமூக புல்லுருவிகள்.
ரமணியன்
- Code:
போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்
இவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.
இவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு
» உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|