Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
Page 1 of 1
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில்
தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில்
தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.
வழியில் பெரும் பனிப்புயல். ..!
அவரால் காரை ஓட்ட முடியவில்லை…
கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு
கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை ,
பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..!
வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே….
டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்!
பின் ஒருவாறு தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு,
ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில் காரை செலுத்த
துவங்கினார் அவர் !
ஆனால் , அந்த வழியோ , ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! ..
சோதனையாக, இப்போது முன்பை விட மிக அதிகமாக புயல் வீசவே …..
டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …!
இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும்
இல்லை.!
கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ தென்படாத நிலையில்,
சிந்தனையுடன் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் ,
சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட …..
உற்சாகத்துடன் அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு
வழியாய் அந்த வீட்டை அடைந்து .. பின்,
காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கதவை தட்டினார்…..!
. மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!!
அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து , அவரை அந்த சிறிய
கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள்
அந்த இளம் பெண்….
---
தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில்
தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.
வழியில் பெரும் பனிப்புயல். ..!
அவரால் காரை ஓட்ட முடியவில்லை…
கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு
கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை ,
பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..!
வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே….
டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்!
பின் ஒருவாறு தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு,
ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில் காரை செலுத்த
துவங்கினார் அவர் !
ஆனால் , அந்த வழியோ , ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! ..
சோதனையாக, இப்போது முன்பை விட மிக அதிகமாக புயல் வீசவே …..
டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …!
இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும்
இல்லை.!
கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ தென்படாத நிலையில்,
சிந்தனையுடன் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் ,
சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட …..
உற்சாகத்துடன் அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு
வழியாய் அந்த வீட்டை அடைந்து .. பின்,
காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கதவை தட்டினார்…..!
. மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!!
அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து , அவரை அந்த சிறிய
கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள்
அந்த இளம் பெண்….
---
Re: கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
மிக, மிக சிறிய அளவிலான வீடு!
அங்கு யாரும் இல்லாததால், …
வீடு வெகு நிசப்தமாக இருந்தது!
டாக்டர் அமர்ந்து கொண்டிருந்த அந்த நாற்காலியை தவிர ,
வேறு எந்த ஒரு பொருளும் அங்கு காணப்படவில்லை !
அந்த அளவுக்கு ஏழ்மை , அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தது!
அந்த சிறிய கூடத்தின் ஒரு ஓரத்தில்,
குழந்தை ஒன்று தூளியில் தூங்கி கொண்டிருந்தது….!
சற்றைக்கெல்லாம் அந்த பெண் , சூடான தேநீர் கோப்பையோடு வெளியே
வந்தவள், அன்போடு அவருக்கு அதை கொடுத்து அருந்த சொன்னாள்…..
பின், பேச்சினூடே , அந்த பெண், அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து
கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும்…..
அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், அவர் செல்ல வேண்டிய
ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினாள் ….
பின் , அவரை பார்த்து கனிவுடன் ,
” பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். ! நான் prayer செய்து விட்டு
வருகிறேன் “என்று கூறிவிட்டு ….
அந்த சிறிய கூடத்தின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி , கண்ணீர்
மல்க முணுமுணுத்தவாறு , வெகு நேரம் பிரார்த்தித்து விட்டு, பின், அவருக்கெதிரே
தரையில் அமர்ந்து கொண்டாள்…
” என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? “
டாக்டர் அவளிடம் இயல்பாய் கேட்க ….
பதிலுக்கு அப்பெண் கண்ணீர் மல்க ,
தூளியில் தூங்கி கொண்டிருந்த தன் குழந்தையை காட்டி,
” அதோ தூளியில் தூங்கி கொண்டிருக்கிறானே, அவன் என் மகன்! அவனுக்கு
வயது இரண்டு! அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை..! …Brain nerves
சரியாக வேலை செய்யவில்லை….. !
இதை சரி செய்வதென்றால் , ஒரே ஒருவரால்தான் முடியுமாம்…… !
ஆனாலும் , அந்த சிகிச்சைக்கு ஏகப்பட்ட பணம் செலவாகும் என்கிறார்கள்……!
என்னிடம் இப்போது அத்தனை பணம் கிடையாது…! ஹூம்….
இப்போது நானிருக்கும் இந்த ஏழ்மை நிலையில் , கடவுளிடம் பிரார்த்திருப்பதை
தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை ‘”
கண்ணீரை துடைத்தவாறு தலையை குனிந்து கொண்டாள் அவள்……. .
அவளை பார்க்க பரிதாபமாகயிருந்தது டாக்டருக்கு…
பின் மெல்லிய குரலில் அவளை பார்த்து ,
” அம்மணி …யார் அந்த டாக்டர்? “
இயல்பாக கேட்டார் அவர்…
” புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் ! “
அவள் பதிலை கேட்ட டாக்டர் அதிர்ந்து போய் , அவரையுமறியாமல்,
நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார். ….!
காரணம் ,
….அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்…..!!
--
Re: கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
அந்த ஏழை பெண்ணின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையே ,
இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு காரணம்
என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் அவர்! ..
பின் அங்கே நடந்தது தான் அதிசயமோ அதிசயம்! . ...!
ஆம் ...!
உடனடியாக , அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே
க்ளினிக்குக்கு அழைத்து சென்று , தகுந்த மருத்துவம் செய்து , அந்த
குழந்தையை காப்பாற்றினார் அந்த டாக்டர் ..!
ஆக,
பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. …!
நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல்
செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து,
அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்….!
நாம் அனைவரும் ஒன்றிணைந்து , அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியே,
ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை செய்து , ‘ கொரோனா’ எனும் கொடிய
அரக்கனை அடியோடு அழிப்போம் !
கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
நல்லதே நடக்கும்!
வாட்ஸ் அப் பகிரவு
Similar topics
» பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
» ஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வரக்கூடாது: போப் அறிவிப்பு
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» செவி சாய்த்த விநாயகர்
» ஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வரக்கூடாது: போப் அறிவிப்பு
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» செவி சாய்த்த விநாயகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|