புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
21 Posts - 58%
heezulia
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
213 Posts - 41%
heezulia
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 12:49 pm

சென்னை:

சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த
டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள்
போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று
செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட
நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின்
நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை
சிகிச்சை நிபுணர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று(ஏப்.,19)உடல்நிலை மோசமடைந்ததால், டாக்டர்
உயிரிழந்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல்
டாக்டர் இவர் ஆவார். மேலும் தமிழக பலி 16 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர்
வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள்
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ்
கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார். இதனையடுத்து
அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம்
செய்யப்பட்டது.

போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

20 பேர் கைது

டாக்டரின் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
வன்முறையில் ஈடுபட்ட 2வ பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்ணீர் கடிதம்

இது தொடர்பாக பரதீப் குமார் என்ற டாக்டர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட
பதிவு: இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன்.
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து போராடும்
ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும்,
ஏவுகணைகளினாலும் கொல்ல முடியாது. நண்பர்களே நாங்கள் வீரர்கள்
இல்லை. நாங்களும்,உங்களை போன்றவர்கள் தான். இதனை தற்போது
நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ஏனென்றால், நீங்கள் அனைவரும் எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும்
காயப்படுத்தியுள்ளீர்கள். அப்போது, டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை
பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்.

எங்கள நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில்
உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு
கொண்டு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும்
கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி
சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

உண்மையில், இதனை பெற நாங்கள் தகுதியானவர்களா?
நம்மில் எவருக்கும் இது நடக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா?
அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்?
நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?

உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள், கணவன்,
மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொட
மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம்.
சிகிச்சை அளிப்போம். இது போன்று, சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்க
திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்துவிட்டது.

அது புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து,
எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என
தெரிவித்துள்ளார்.
-
------------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக