புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 12:49 pm

சென்னை:

சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த
டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள்
போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று
செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட
நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின்
நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை
சிகிச்சை நிபுணர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று(ஏப்.,19)உடல்நிலை மோசமடைந்ததால், டாக்டர்
உயிரிழந்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல்
டாக்டர் இவர் ஆவார். மேலும் தமிழக பலி 16 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர்
வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள்
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ்
கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார். இதனையடுத்து
அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம்
செய்யப்பட்டது.

போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

20 பேர் கைது

டாக்டரின் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
வன்முறையில் ஈடுபட்ட 2வ பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்ணீர் கடிதம்

இது தொடர்பாக பரதீப் குமார் என்ற டாக்டர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட
பதிவு: இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன்.
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து போராடும்
ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும்,
ஏவுகணைகளினாலும் கொல்ல முடியாது. நண்பர்களே நாங்கள் வீரர்கள்
இல்லை. நாங்களும்,உங்களை போன்றவர்கள் தான். இதனை தற்போது
நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ஏனென்றால், நீங்கள் அனைவரும் எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும்
காயப்படுத்தியுள்ளீர்கள். அப்போது, டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை
பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்.

எங்கள நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில்
உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு
கொண்டு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும்
கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி
சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

உண்மையில், இதனை பெற நாங்கள் தகுதியானவர்களா?
நம்மில் எவருக்கும் இது நடக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா?
அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்?
நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?

உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள், கணவன்,
மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொட
மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம்.
சிகிச்சை அளிப்போம். இது போன்று, சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்க
திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்துவிட்டது.

அது புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து,
எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என
தெரிவித்துள்ளார்.
-
------------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக