ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாறாதே !

2 posters

Go down

ஏமாறாதே ! Empty ஏமாறாதே !

Post by T.N.Balasubramanian Sat Apr 18, 2020 7:47 pm

ஏமாறாதே 


[ltr]*மார்கெட்டில் இது ஒரு புது fraud...*[/ltr]
[ltr]அது ஒரு திங்கள்கிழமை, ராஜேஷ் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான். 3 தடவை மனைவியிடம் இருந்து போன், 4வது தடவை எடுத்தான்.[/ltr]
[ltr]எதுக்கு இப்ப இத்தினி வாட்டி அடிக்கிற...உனக்கு அறிவில்லை என்றான் எரிச்சலாக.[/ltr]
[ltr]மறுமுனையில் இருந்து ஒரு ஆண் குரல்..ராஜேஷ் சார்ர்ர்ர்[/ltr]
[ltr]ஆமா நீங்க...?[/ltr]
[ltr]சார்...நான் அசோக் நகர் மசூதி எதிர்தாப்பல இருந்து பேசுறேன்.[/ltr]
[ltr]சிகப்பு கலர் ஸ்கூட்டில வந்த மேடம் அடிபட்டுடாங்க சார்...உங்க wifeஆ சார்... என்று கேட்கும் போதே இவனுக்கு நெஞ்சு படபடத்தது.. மூளை சம்பித்தது.[/ltr]
[ltr]ராஜேஷ்க்கு புரிஞ்சு போச்சு...[/ltr]
[ltr]பையன் ஜவகர் வித்யாலயா ஸ்குலா தான் படிக்கிறான்.[/ltr]
[ltr]ஐய்யோ ஆண்டவா..அவள மட்டும் திருப்பிக் கொடுத்துடு... அவகிட்ட பாசமா இருக்கேன். இனிமேல் திட்ட மாட்டேன்..அன்பா இருப்பேன்....[/ltr]
[ltr]ராஜேஷ்: இப்ப எங்க சார் அவங்க என்றான்.[/ltr]
[ltr]அந்த ஆள்: பில்ரோத் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க சார். என் கிட்ட போன் கொடுத்து ராஜேஷ் என்று மட்டும் தான் சொன்னாங்க. அப்புறம் மயங்கிடாங்க சார். கால்ல நல்ல அடி சார். நிறைய ரத்தம் வேற சார்... சீக்கரம் அங்கு வந்துடுங்க சார்.[/ltr]
[ltr]தோ...உடனே வரேன் சார் என்று ஒடினான்.[/ltr]
[ltr]கிழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணறதுகுள்ள மறுபடியும் போன் அவள் நம்பரில் இருந்து.[/ltr]
[ltr]சார் சொல்லுங்க என்றான்...[/ltr]
[ltr]ராஜேஷ் சார்..கொஞ்சம் காசு இருந்தால் அனுப்பி வையுங்க சார். மேடம் கிட்ட காசு இருக்கோ இல்லையோ... மேடம் வேற மயக்கத்தில் இருக்காங்க... அதனால treatment delay பண்ணக் கூடாது சார்.[/ltr]
[ltr]எப்படி சார் பணம் அனுப்பறது...நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்லிருந்து. ஆன்லயனில் அனுப்புவதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும் சார்..[/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
[ltr]தொடர்கிறது [/ltr]
[ltr]கோரா செய்தி [/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏமாறாதே ! Empty Re: ஏமாறாதே !

Post by T.N.Balasubramanian Sat Apr 18, 2020 7:49 pm

[ltr]தொடர்ச்சி........[/ltr]

[ltr]சார் உங்களிடம் PAYTM / Gpay இருக்கா?[/ltr]


[ltr]உங்க friends கிட்டச் சொல்லி அனுப்பச் சொல்லுங்க சார் நான் என் நம்பரை மெசேஜ் பண்ணுறேன் என்றான்.[/ltr]


[ltr]சரி அனுப்புங்க என்றான்.. அதுக்குள்ள நண்பனைக் கூப்பிட்டு விஷயத்தை விளக்கி பணம் அனுப்ப சொல்லிட்டான்.[/ltr]


[ltr]பில்ரோத் ஆஸ்பிட்டல் பக்கத்தில் வந்து விட்டது. ஆண்டவா அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. ஐய்யயோ பையனுக்கு என்ன ஆனதுனு சொல்லவே இல்லையே என்று புலம்பிக் கொண்டு உள்ளே ஒடினான்.[/ltr]


[ltr]Reception: மேடம்...மேடம்..[/ltr]


[ltr]பிரியானு ஒரு பேஷண்ட் இப்ப தான் அட்மிட் பண்ணியிருப்பாங்க.. ஆக்ஸிடென்ட் கேஸ் மேம்... ப்லீஸ் எங்க இருக்காங்க மேம்.[/ltr]


[ltr]Reception lady: அப்படியாரும் வரல சார்... இன்னும் சொல்லப் போனா.. ஆக்ஸிடன்ட் கேஸ் எதுவும் காலையிலிருந்து வரலியே சார்.[/ltr]


[ltr]என்னடா இது..ஓரே குழப்பமா இருக்கு என்று பிரியா நம்புருக்கு திருப்பி அடித்தேன்...[/ltr]


[ltr]இரண்டாவது ரிங் அடிக்கறதுகுள்ளே.. சொல்லுங்க என்றாள்.[/ltr]


[ltr]என்னடி சொல்லுறது...[/ltr]


[ltr]எப்படி இருக்கே.. என்ன சொல்லுறாங்க டாக்டர்ஸ் என்றான்.[/ltr]


[ltr]என்னங்க சொல்லுறீங்க ஒன்னும் புரியல. நான் வீட்டுல தான் இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா.. இப்ப எங்க இருக்கீங்க என்றாள்.[/ltr]


[ltr]இருடி நான் திருப்பிக் கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்தான்.[/ltr]


[ltr]அப்புறம் ராஜேஷ் ஓடிப் போய்க் கட்டி புடிச்சு அழுது.... நடந்தது எல்லாம் சொல்லி... இப்ப முன்னை விட இப்ப நல்லா தான் இருக்காங்க.[/ltr]


[ltr]இந்தக் கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும் போது சம்பவம் நடந்து இரண்டு வாரம் இருக்கும்.[/ltr]


[ltr]ராஜேஷ் என்னிடம் கேட்டது இரண்டு கேள்வி தான்.[/ltr]


[ltr]எப்படி என் மனைவி போன்லிருந்து என்னைக் கூப்பிட்டான். அவனுக்கு எப்படி என் மனைவி போற ரூட் தெரிந்தது..அதுவும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி பேசி பத்தாயிரம் ருபாய் என்னை வைத்தே அவன் கணக்குக்கு அனுப்ப வைத்தான் என்றான்.[/ltr]


[ltr]நீங்க தான் அதற்குப் பதில் சொல்லிட்டீங்களே ராஜேஷ்... உங்கள கொஞ்சம் நேரம் சிந்திக்க விடாம பண்ணி உங்கிட்ட காசு அடிச்சுட்டான்.[/ltr]


[ltr]அவனுக்கு கண்டிப்பா உங்களப் பற்றியும், உங்க குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து இருக்கு. மேலும் அவன் தான் செஞ்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை. நீங்கள சில சமயம் Facebook ல சொல்லிருக்கலாம்..status போட்டு இருக்கலாம்.[/ltr]


[ltr]இயன்றவரை சமூக வலைதளைத்தில் எல்லாத்தையும் வாந்தி எடுக்காதீங்க.[/ltr]


[ltr]ராஜேஷ்: அப்போ அந்த போன் கால்?[/ltr]


[ltr]அது ரொம்ப சிம்பிள். Play store la நிறைய apps இருக்கு. Fake ID, Caller masking, Fake calls..அப்படி நிறைய.[/ltr]


[ltr]உங்களுக்குத் தெரியாம. உங்க மொபைல் நம்பரில் இருந்து கால் பேசவும் முடியும், மெசஜ்ம் அனுப்ப முடியும்.[/ltr]


[ltr]இதில் என்னனா.. கால் தான் பண்ண முடியும், கால்ஸ் ரிசீவ் பண்ண முடியாது.[/ltr]


[ltr]நீங்க உங்க மனைவிக்கு உடனே கால் பண்ணியிருந்தா ஏமாந்து இருக்க மாட்டிங்க. ஆனால்...அவன் உங்களை சிந்திக்க விடாம..அவனே பேசியிருப்பான் என்றேன்.[/ltr]


[ltr]ஆமா சார்...2 நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க இருக்கிங்க..சீக்கரம் வாங்க...ஜாக்கிரதையா வாங்க என்று பேசிகிட்டே இருந்தான் சார் என்றார்.[/ltr]


[ltr]இதில் நமக்குப் பாடம் என்னானா...சிக்கலான சூழ்நிலையில் பதட்டம் ஆகாதீங்க, சமுக வலைதளைத்தில் எல்லாத்தையும் கொட்டாதீங்க, தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் சேர்க்காதீர்கள்....நிறைய சொல்லலாம்... But நீங்களும் கொஞ்சம் யோசிங்க.[/ltr]


[ltr]நீங்கள் கேட்கலாம், அந்த போன் நம்பரை போலீசில் கொடுத்தால், கண்டு பிடித்து கொடுக்க மாட்டார்களா என்று...பத்து ஆயிரம் ரூபாய்க்காக பத்து நாள் அலைய முடியுமா?[/ltr]


[ltr]நம்ம ஊரில், சில்லறை வாங்காமல் காரியம் நடக்காது? பத்து ஆயிரம் திருட்டுக்கு எவுவளவு செலவு செய்வீர்கள். இதைத் தான் அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...[/ltr]


[ltr]நன்றி : திரு செல்வக்குமார்[/ltr]



[ltr]ரமணியன் [/ltr]


Last edited by T.N.Balasubramanian on Sat Apr 18, 2020 7:51 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏமாறாதே ! Empty Re: ஏமாறாதே !

Post by krishnaamma Wed Apr 22, 2020 10:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏமாறாதே ! Empty Re: ஏமாறாதே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum