Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்
Page 1 of 1
Re: ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்
ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்
-
தமிழ்கவிதையை புரிந்துக்கொள்வது எப்படி, தமிழ் கவிதைகளை
ஆராய்வது எப்படி, கவிதையை உள்வாங்கி மகிழ்வது எப்படி என்கிற
விளக்கத்தை தமிழ் ரசிகர்களுக்கு விளக்கிய முதல் இலக்கிய
திறனாய்வாளர் டி.கே.சி தான்.
தமிழ் கவிதைகளில் மறைந்து கிடந்த கருத்துக்களை வெளிக்
கொணர்ந்ததால் இவரை ரசிகமணி என அழைத்தனர் இலக்கிய
உலகில்.
கச்சேரிகளில் கர்நாடக இசை கச்சேரிகளில் தமிழ்பாடல்களை
பாடவேண்டும் என அக்காலத்தில் இசைக்கச்சேரிகளை நடத்திய
செட்டிநாட்டரசர் என அழைக்கப்படும் அண்ணாமலை
செட்டியாருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதன்படி 1941ல்
தமிழிசைக்காக தேவக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில்
கலந்துக்கொண்டு தமிழ் கவிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
அவரைப்போல் தமிழ் அன்பர்கள் பலரும் வலியுறுத்தினர்.
அதன்பின்பே தமிழசை மன்றம் தொடங்கப்பட்டு இசை கச்சேரிகளில்
தமிழ்பாடல்கள் பாடுவது வழக்கமானது.
கம்பராமாயணத்தில் உள்ள செய்யுள்கள் பலவற்றை கம்பர்
எழுதியத்தல்ல என்பது இவரது வாதம். இதயஒலி, அற்புதரசம், கம்பர்
யார் உட்பட பல இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியவாதிகள் நாட்டின் ஏதோ ஒரு மூளையில் வாழ்பவர்கள்,
அவர்கள் தங்கள் சக இலக்கியவாதிகளின் இலக்கிய எழுத்துக்களை
அறிந்துக்கொள்ள கடித இலக்கியம் என்கிற ஒரு வழியை உருவாக்கியர்
டி.கே.சி.
1927ல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
1930ல் சென்னை மாகாண இந்து சமய அறநிலையத்துறையின்
பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.
சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி இருந்தபோது
சென்னை மாகாண முத்திரை சின்னமாக எதை வைக்கலாம்
என்கிற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை
கூறினர்.
அப்போது தமிழகத்தில் நெடிந்த கோபுரங்கள் அதிகம். அதில்
ஏதாவது ஒரு கோபுரத்தை தேர்வு செய்யலாம் என டி.கே.சி
சொன்னபோது எந்த கோபுரத்தை தேர்வு செய்வது என்கிற
கேள்வியும், விவாதமும் எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோபுரத்தை தேர்வு செய்யலாம், அதன் அழகே தனி
எனச்சொல்லி முதல்வருக்கு பரிந்துரை செய்து அதை பலரும்
ஏற்றுக்கொள்ள கோபுரச்சின்னம் தமிழக சின்னமாக உருவாக
காரணமாக இருந்தவர் டி.கே.சி.
அக்காலத்தில் வெளிவந்த கலைமகள் என்கிற பத்திரிக்கையின்
ஆசிரியர் குழுவில் இருந்தார். வசந்தம் என்கிற மாத
பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.
1954 பிப்ரவரி 16ந்தேதி தனது 73வது வயதில் மறைந்தார்.
அவரது மகன் தீபன் இளம் வயதிலேயே மறைந்துவிட்டார்.
அப்போது அவரது சக இலக்கியவாதி ஒருவர் கவிதை மூலம்
இரங்கற்பா எழுதி அனுப்ப தன் மகனின் மரண துக்கத்திலும்
கவிதை வரிகளை சிலாகித்தவர்.
அவர் மறையும் போது கவிதை பேசியபடியே மறைந்தார்.
-
----------------------------
- ராஜ்ப்ரியன்
நன்றி- நக்கீரன்
-
தமிழ்கவிதையை புரிந்துக்கொள்வது எப்படி, தமிழ் கவிதைகளை
ஆராய்வது எப்படி, கவிதையை உள்வாங்கி மகிழ்வது எப்படி என்கிற
விளக்கத்தை தமிழ் ரசிகர்களுக்கு விளக்கிய முதல் இலக்கிய
திறனாய்வாளர் டி.கே.சி தான்.
தமிழ் கவிதைகளில் மறைந்து கிடந்த கருத்துக்களை வெளிக்
கொணர்ந்ததால் இவரை ரசிகமணி என அழைத்தனர் இலக்கிய
உலகில்.
கச்சேரிகளில் கர்நாடக இசை கச்சேரிகளில் தமிழ்பாடல்களை
பாடவேண்டும் என அக்காலத்தில் இசைக்கச்சேரிகளை நடத்திய
செட்டிநாட்டரசர் என அழைக்கப்படும் அண்ணாமலை
செட்டியாருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதன்படி 1941ல்
தமிழிசைக்காக தேவக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில்
கலந்துக்கொண்டு தமிழ் கவிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
அவரைப்போல் தமிழ் அன்பர்கள் பலரும் வலியுறுத்தினர்.
அதன்பின்பே தமிழசை மன்றம் தொடங்கப்பட்டு இசை கச்சேரிகளில்
தமிழ்பாடல்கள் பாடுவது வழக்கமானது.
கம்பராமாயணத்தில் உள்ள செய்யுள்கள் பலவற்றை கம்பர்
எழுதியத்தல்ல என்பது இவரது வாதம். இதயஒலி, அற்புதரசம், கம்பர்
யார் உட்பட பல இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியவாதிகள் நாட்டின் ஏதோ ஒரு மூளையில் வாழ்பவர்கள்,
அவர்கள் தங்கள் சக இலக்கியவாதிகளின் இலக்கிய எழுத்துக்களை
அறிந்துக்கொள்ள கடித இலக்கியம் என்கிற ஒரு வழியை உருவாக்கியர்
டி.கே.சி.
1927ல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
1930ல் சென்னை மாகாண இந்து சமய அறநிலையத்துறையின்
பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.
சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி இருந்தபோது
சென்னை மாகாண முத்திரை சின்னமாக எதை வைக்கலாம்
என்கிற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை
கூறினர்.
அப்போது தமிழகத்தில் நெடிந்த கோபுரங்கள் அதிகம். அதில்
ஏதாவது ஒரு கோபுரத்தை தேர்வு செய்யலாம் என டி.கே.சி
சொன்னபோது எந்த கோபுரத்தை தேர்வு செய்வது என்கிற
கேள்வியும், விவாதமும் எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோபுரத்தை தேர்வு செய்யலாம், அதன் அழகே தனி
எனச்சொல்லி முதல்வருக்கு பரிந்துரை செய்து அதை பலரும்
ஏற்றுக்கொள்ள கோபுரச்சின்னம் தமிழக சின்னமாக உருவாக
காரணமாக இருந்தவர் டி.கே.சி.
அக்காலத்தில் வெளிவந்த கலைமகள் என்கிற பத்திரிக்கையின்
ஆசிரியர் குழுவில் இருந்தார். வசந்தம் என்கிற மாத
பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.
1954 பிப்ரவரி 16ந்தேதி தனது 73வது வயதில் மறைந்தார்.
அவரது மகன் தீபன் இளம் வயதிலேயே மறைந்துவிட்டார்.
அப்போது அவரது சக இலக்கியவாதி ஒருவர் கவிதை மூலம்
இரங்கற்பா எழுதி அனுப்ப தன் மகனின் மரண துக்கத்திலும்
கவிதை வரிகளை சிலாகித்தவர்.
அவர் மறையும் போது கவிதை பேசியபடியே மறைந்தார்.
-
----------------------------
- ராஜ்ப்ரியன்
நன்றி- நக்கீரன்
Last edited by ayyasamy ram on Sat Apr 18, 2020 2:14 pm; edited 1 time in total
Re: ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்
பண்பாடு
-
-
"கல்ச்சர்' என்ற ஆங்கிலச் சொல்லை "பண்பாடு' என்று
தமிழில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி.
அதே போல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையாக "பாராளுமன்றம்' என்ற சொல்லை
பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.
-
தினமணி
-
-
"கல்ச்சர்' என்ற ஆங்கிலச் சொல்லை "பண்பாடு' என்று
தமிழில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி.
அதே போல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையாக "பாராளுமன்றம்' என்ற சொல்லை
பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.
-
தினமணி
Similar topics
» பிரதாப முதலியார் சரித்திரம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
» பிரதாப முதலியார் சரித்திரம் -125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல்.
» பி.ஏ. பெருமாள் முதலியார் அவர்களின் நினைவு நாள் இன்று. 07-12-2020
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
» பிரதாப முதலியார் சரித்திரம் -125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல்.
» பி.ஏ. பெருமாள் முதலியார் அவர்களின் நினைவு நாள் இன்று. 07-12-2020
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|