புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ.,
Page 1 of 1 •
மும்பை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து,
நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, புதிதாக அச்சிட்ட,
1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான
பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நேற்று அறிவித்தார். இது குறித்து, அவர் பேசியதாவது
:ஊரடங்கு உத்தரவால் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், சுணக்கம் கண்டுள்ளன.
ஆனால், வங்கிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போலவே
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மார்ச் 1 முதல்
வங்கிகள் மற்றும் அவற்றின், ஏ.டி.எம்.,களில் போதுமான பணப் புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி
ஏற்பாடு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி, மார்ச், 1 முதல், நடப்பு ஏப்., 14 வரை, புதிதாக
அச்சிடப்பட்ட, 1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது. அனைத்து மண்டல
அலுவலகங்கள் வாயிலாக, இத்தொகை, வங்கி கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் காரணமாக, நாடு முழுதும், கொரோனா பரவல் காரணமாக பெருகியுள்ள பணத்
தேவையை சுலபமாக சமாளிக்க முடிந்து உள்ளது. குக்கிராமங்களுக்கும் வங்கிச் சேவையை
வழங்கி வரும், வங்கிகளின் வர்த்தக பிரதிநிதிகளிடம் போதுமான பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி
செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும், ஏ.டி.எம்.,களில் தொடர்ந்து பணம் நிரப்பப்பட்டு
வருவதை, வங்கிகள் உறுதி செய்கின்றன. அவற்றின் சேவை பாராட்டத்தக்கது.
பணம் நிரப்பும் ஏஜென்சிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அதுபோல, 'இன்டர்நெட் பேங்கிங்,
மொபைல் பேங்கிங்' ஆகிய சேவைகளும் எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டு வருகின்றன.
தொய்வில்லை
வங்கிகள், அவற்றின், பேரிடர் கால மீட்பு மையங்கள் அல்லது மாற்று
இடங்களில் வர்த்தகத்தை தடையின்றி தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கான சேவையில் எந்த தொய்வும்
ஏற்படாது.
ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த, 150 அதிகாரிகள், தனியிடத்தில் அமர்ந்து,
கரன்சி புழக்கம், பணப் பரிவர்த்தனை, நிதிச் சந்தை நடவடிக்கைகள்
ஆகியவை சீரான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தாக்குதலை சமாளிக்க, அவர்களின் பங்களிப்பும் துணை
நிற்கிறது என்றால் அது மிகையாகாது.
இந்தியாவிடம், 11.8 மாதங்களுக்குத் தேவையான அளவிற்கு,
35 லட்சத்து, 73 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி
கையிருப்பு உள்ளது. அதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை
அதிகரித்தாலும், சுலபமாக சமாளிக்கலாம்.
ஏமாற்றம் அளிக்கிறது
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், காங்கிரசுக்கும், மக்களுக்கும் ஏமாற்றம்
அளிக்கின்றன. அவை, கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
நிவாரணம் அளிக்காது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை
மக்கள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஜய் மக்கான்,
காங்., மூத்த தலைவர்
விவசாயிகள், ஏழைகள் பயன் பெறுவர்
ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும்,
தாராளமாக கடன் கிடைக்கவும் உதவும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்,
சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மேலும், கடன் வரம்பு
உயர்வால், மாநில அரசுகள் பயன் பெறும்.- மோடி, பிரதமர்
மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
கொரோனா பிரச்னையின் பாதிப்பில் இருந்து, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க,
ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி,
நபார்டு வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு உதவ,25 ஆயிரம் கோடி, குறு, சிறு, நடுத்தர
நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 15 ஆயிரம் கோடி, வீட்டு வசதி கடனுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கியிருப்பது, பாராட்டத்தக்கது.- ஜே.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
தினமலர்
Similar topics
» ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம்
» ரூ. ஆறு லட்சம் கோடி இந்திய பணம் வெளிநாடுகளில் முடக்கம்
» ரூ 24.5 லட்சம் கோடி: கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!
» மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 50 உறுப்பினர்களின் சொத்துமதிப்பு ரூ.1250 கோடி: ரூ.615 கோடியுடன் விஜய் மல்லையா முதலிடம்
» ரூ.23 லட்சம் கோடி கருப்புப் பணம்! - மக்களவைத் தேர்தலையொட்டி ரகசியமாக திரும்புகிறது?
» ரூ. ஆறு லட்சம் கோடி இந்திய பணம் வெளிநாடுகளில் முடக்கம்
» ரூ 24.5 லட்சம் கோடி: கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!
» மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 50 உறுப்பினர்களின் சொத்துமதிப்பு ரூ.1250 கோடி: ரூ.615 கோடியுடன் விஜய் மல்லையா முதலிடம்
» ரூ.23 லட்சம் கோடி கருப்புப் பணம்! - மக்களவைத் தேர்தலையொட்டி ரகசியமாக திரும்புகிறது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|