புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
92 Posts - 61%
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 1%
viyasan
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
19 Posts - 3%
prajai
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:55 pm

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Vikatan%2F2019-05%2Ff8e71236-0ab9-4a97-8932-0d77608ee709%2Fp24
-

நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் நாமிருக்கும்
இன்றைய கலி யுகத்தில் என்னென்ன நடக்கும், அப்போது நாம்
செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணர்
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். அவற்றில் இருந்து சில:

கலி யுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம்,
சோம்பல், மன வருத்தம், ஹிம்சித்தல், பலவீனம், பயம், அறியாமை,
அழுகை ஆகியவை அதிகமாக இருக்கும்.

மந்த புத்தி உள்ளவர்களாகவும், அளவில்லாமல்
சாப்பிடுபவர்களாகவும் இருப்பர்.

சத்தம் போன்ற விஷயங்களை அனுபவிப்பதில் ஆசை மிக்கவர்களாக
இருப்பர். எல்லாவற்றையும் ‘அடைய வேண்டும்’ என்ற வெறி
இருக்கும். ஆனால், பணம் இருக்காது.

மனிதர்கள், தத்தம் மனம் போன போக்கில் வேதங்களுக்கு விபரீத
அர்த்தங்கள் சொல்வர்.

துறவிகள், பணத்தாசை பிடித்து அலைவர். இல்லறத்தார்,
‘எங்கே எது கிடைக்கும்?’ என்று அலை வார்களே தவிர, தர்மம்
செய்ய மாட்டார்கள்.

தந்தை- தாய், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு
மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களை மட்டுமே
மதிப்பார்கள். மைத்துனன், மைத்துனி ஆகியோரைத் தவிர,
பெற்றோர்- உடன் பிறந்தோர் ஆகியோரைக் கலந்து ஆலோசிக்க
மாட் டார்கள். மனைவிக்குக் கட்டுப்படுவது தவிர,
மாதா- பிதாக்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.

மக்களின் மனம் எதிலுமே நிலையாக இல்லா மல் எப்போதும் எ
தையாவது நினைத்து, பயந்து கொண்டிருக்கும். சிறிதளவு சொத்து-
சுகத்துக்காக உறவினர்களைக் கூடக் கொல்வார்கள்.

வயது முதிர்ந்த பெற்றோரை, பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்.
வயிற்றை நிரப்புவதிலும், காமத்திலும் ஆர்வம் கொண்டிருப்பர்.
பணம் அதிக மாக உள்ளவன் உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும்,
திறமைசாலியாகவும் மதிக்கப்படுவான்.

விற்பதிலும், வாங்குவதிலும் வஞ்சனை மிகுந்திருக்கும். பேச்சுத்
திறமை உள்ளவன் கல்விமா னாக மதிக்கப்படுவான்.
திருமணத்தில் முறை இருக்காது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:56 pm


தொலைவில் உள்ள கோயில்களும், தீர்த்தங் களும் மட்டுமே
மதிக்கப்படும். தர்மம் செய்வது புகழுக்காகவேயன்றி, ஆத்மார்த்தமாக
இருக்காது.

ஆள்பவர்கள் இரக்கமற்று, திருட்டுக் குணத்துடன்
பேராசைக்காரர்களாகவும் விளங்கி, நல்லவர்களைப் போல வேடம்
பூண்டு, மக்களை வருத்துவர். மக்கள் வரி கட்ட முடியாமல் கஷ்டப்படுவர்;
மன நோய் முற்றி ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வர்.

இவ்வளவு கெடுதல்கள் இருந்தாலும் கடுமையான தியானத்தால்
கிருத யுகத்திலும், யாகங்களால் திரேதா யுகத்திலும், பூக்கள் கொண்டு
செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலன்,
கலி யுகத்தில் கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே
கிடைக்கும். பாவங்களும் விலகும்!

தங்கமும் அதனால் செய்யப்படும் ஆபரணமும் ஒன்றுதானே! அதுபோல,
கண்ணனும் அவரால் காக்கப்படும் உலகமும், அதில் உள்ளவையும்
ஒன்றுதான். நாம் யாருக்கு உதவினாலும் அது கண்ணனுக்கு செய்யப்படும்
உதவி என்ற மனோபாவம் வேண்டும்.

செயல்களில் பிரதிபலன் எதிர்பார்க்காத எண்ணம் வேண்டும்.
அதாவது ஐந்து ரூபாய் போட் டால், ஐயாயிரம் ரூபாய் அள்ளலாம் என்பது
போன்ற சிந்தனை கூடாது.

பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும் இல்லறத்தாருக்குத்
தேவை. இந்த பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித்
தவறுகளைச் செய்யக் கூடாது. நல்லதைச் செய்வதில் சோம்பல் கூடாது.
அகங்காரம் அணுவளவும் கூடாது. நம்மிடம் உள்ள சக்தி (திறமை) கண்ணன்
தந்தது என்ற எண்ணம் வேண்டும்.

கண்ணனைப் பற்றிக் கேட்பது, கண்ணனைப் பாடுவது, கண்ணனை
நினைப்பது, கண்ணனின் திருவடி சேவை, கண்ணனை அர்ச்சிப்பது,
கண்ணனை வழிபடுவது, கண்ணனுக்கு அடிமையாக இருப்பது, கண்ணனோடு
தோழமை கொள்வது, ஆத்மாவைக் கண்ணனுக்கே சமர்ப்பணம் செய்வது
ஆகியவையே நம்மைக் கட்டிக் காக்கும்
-
-----------------------------
-விகடன்




vseenu
vseenu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Postvseenu Tue Jun 02, 2020 7:08 pm

அருமை. நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக