புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
53 Posts - 42%
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
304 Posts - 50%
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
21 Posts - 3%
prajai
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:55 pm

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Vikatan%2F2019-05%2Ff8e71236-0ab9-4a97-8932-0d77608ee709%2Fp24
-

நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் நாமிருக்கும்
இன்றைய கலி யுகத்தில் என்னென்ன நடக்கும், அப்போது நாம்
செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணர்
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். அவற்றில் இருந்து சில:

கலி யுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம்,
சோம்பல், மன வருத்தம், ஹிம்சித்தல், பலவீனம், பயம், அறியாமை,
அழுகை ஆகியவை அதிகமாக இருக்கும்.

மந்த புத்தி உள்ளவர்களாகவும், அளவில்லாமல்
சாப்பிடுபவர்களாகவும் இருப்பர்.

சத்தம் போன்ற விஷயங்களை அனுபவிப்பதில் ஆசை மிக்கவர்களாக
இருப்பர். எல்லாவற்றையும் ‘அடைய வேண்டும்’ என்ற வெறி
இருக்கும். ஆனால், பணம் இருக்காது.

மனிதர்கள், தத்தம் மனம் போன போக்கில் வேதங்களுக்கு விபரீத
அர்த்தங்கள் சொல்வர்.

துறவிகள், பணத்தாசை பிடித்து அலைவர். இல்லறத்தார்,
‘எங்கே எது கிடைக்கும்?’ என்று அலை வார்களே தவிர, தர்மம்
செய்ய மாட்டார்கள்.

தந்தை- தாய், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு
மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களை மட்டுமே
மதிப்பார்கள். மைத்துனன், மைத்துனி ஆகியோரைத் தவிர,
பெற்றோர்- உடன் பிறந்தோர் ஆகியோரைக் கலந்து ஆலோசிக்க
மாட் டார்கள். மனைவிக்குக் கட்டுப்படுவது தவிர,
மாதா- பிதாக்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.

மக்களின் மனம் எதிலுமே நிலையாக இல்லா மல் எப்போதும் எ
தையாவது நினைத்து, பயந்து கொண்டிருக்கும். சிறிதளவு சொத்து-
சுகத்துக்காக உறவினர்களைக் கூடக் கொல்வார்கள்.

வயது முதிர்ந்த பெற்றோரை, பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்.
வயிற்றை நிரப்புவதிலும், காமத்திலும் ஆர்வம் கொண்டிருப்பர்.
பணம் அதிக மாக உள்ளவன் உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும்,
திறமைசாலியாகவும் மதிக்கப்படுவான்.

விற்பதிலும், வாங்குவதிலும் வஞ்சனை மிகுந்திருக்கும். பேச்சுத்
திறமை உள்ளவன் கல்விமா னாக மதிக்கப்படுவான்.
திருமணத்தில் முறை இருக்காது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:56 pm


தொலைவில் உள்ள கோயில்களும், தீர்த்தங் களும் மட்டுமே
மதிக்கப்படும். தர்மம் செய்வது புகழுக்காகவேயன்றி, ஆத்மார்த்தமாக
இருக்காது.

ஆள்பவர்கள் இரக்கமற்று, திருட்டுக் குணத்துடன்
பேராசைக்காரர்களாகவும் விளங்கி, நல்லவர்களைப் போல வேடம்
பூண்டு, மக்களை வருத்துவர். மக்கள் வரி கட்ட முடியாமல் கஷ்டப்படுவர்;
மன நோய் முற்றி ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வர்.

இவ்வளவு கெடுதல்கள் இருந்தாலும் கடுமையான தியானத்தால்
கிருத யுகத்திலும், யாகங்களால் திரேதா யுகத்திலும், பூக்கள் கொண்டு
செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலன்,
கலி யுகத்தில் கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே
கிடைக்கும். பாவங்களும் விலகும்!

தங்கமும் அதனால் செய்யப்படும் ஆபரணமும் ஒன்றுதானே! அதுபோல,
கண்ணனும் அவரால் காக்கப்படும் உலகமும், அதில் உள்ளவையும்
ஒன்றுதான். நாம் யாருக்கு உதவினாலும் அது கண்ணனுக்கு செய்யப்படும்
உதவி என்ற மனோபாவம் வேண்டும்.

செயல்களில் பிரதிபலன் எதிர்பார்க்காத எண்ணம் வேண்டும்.
அதாவது ஐந்து ரூபாய் போட் டால், ஐயாயிரம் ரூபாய் அள்ளலாம் என்பது
போன்ற சிந்தனை கூடாது.

பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும் இல்லறத்தாருக்குத்
தேவை. இந்த பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித்
தவறுகளைச் செய்யக் கூடாது. நல்லதைச் செய்வதில் சோம்பல் கூடாது.
அகங்காரம் அணுவளவும் கூடாது. நம்மிடம் உள்ள சக்தி (திறமை) கண்ணன்
தந்தது என்ற எண்ணம் வேண்டும்.

கண்ணனைப் பற்றிக் கேட்பது, கண்ணனைப் பாடுவது, கண்ணனை
நினைப்பது, கண்ணனின் திருவடி சேவை, கண்ணனை அர்ச்சிப்பது,
கண்ணனை வழிபடுவது, கண்ணனுக்கு அடிமையாக இருப்பது, கண்ணனோடு
தோழமை கொள்வது, ஆத்மாவைக் கண்ணனுக்கே சமர்ப்பணம் செய்வது
ஆகியவையே நம்மைக் கட்டிக் காக்கும்
-
-----------------------------
-விகடன்




vseenu
vseenu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Postvseenu Tue Jun 02, 2020 7:08 pm

அருமை. நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக