புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 2%
prajai
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
383 Posts - 49%
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
26 Posts - 3%
prajai
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:55 pm

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Vikatan%2F2019-05%2Ff8e71236-0ab9-4a97-8932-0d77608ee709%2Fp24
-

நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் நாமிருக்கும்
இன்றைய கலி யுகத்தில் என்னென்ன நடக்கும், அப்போது நாம்
செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணர்
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். அவற்றில் இருந்து சில:

கலி யுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம்,
சோம்பல், மன வருத்தம், ஹிம்சித்தல், பலவீனம், பயம், அறியாமை,
அழுகை ஆகியவை அதிகமாக இருக்கும்.

மந்த புத்தி உள்ளவர்களாகவும், அளவில்லாமல்
சாப்பிடுபவர்களாகவும் இருப்பர்.

சத்தம் போன்ற விஷயங்களை அனுபவிப்பதில் ஆசை மிக்கவர்களாக
இருப்பர். எல்லாவற்றையும் ‘அடைய வேண்டும்’ என்ற வெறி
இருக்கும். ஆனால், பணம் இருக்காது.

மனிதர்கள், தத்தம் மனம் போன போக்கில் வேதங்களுக்கு விபரீத
அர்த்தங்கள் சொல்வர்.

துறவிகள், பணத்தாசை பிடித்து அலைவர். இல்லறத்தார்,
‘எங்கே எது கிடைக்கும்?’ என்று அலை வார்களே தவிர, தர்மம்
செய்ய மாட்டார்கள்.

தந்தை- தாய், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு
மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களை மட்டுமே
மதிப்பார்கள். மைத்துனன், மைத்துனி ஆகியோரைத் தவிர,
பெற்றோர்- உடன் பிறந்தோர் ஆகியோரைக் கலந்து ஆலோசிக்க
மாட் டார்கள். மனைவிக்குக் கட்டுப்படுவது தவிர,
மாதா- பிதாக்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.

மக்களின் மனம் எதிலுமே நிலையாக இல்லா மல் எப்போதும் எ
தையாவது நினைத்து, பயந்து கொண்டிருக்கும். சிறிதளவு சொத்து-
சுகத்துக்காக உறவினர்களைக் கூடக் கொல்வார்கள்.

வயது முதிர்ந்த பெற்றோரை, பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்.
வயிற்றை நிரப்புவதிலும், காமத்திலும் ஆர்வம் கொண்டிருப்பர்.
பணம் அதிக மாக உள்ளவன் உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும்,
திறமைசாலியாகவும் மதிக்கப்படுவான்.

விற்பதிலும், வாங்குவதிலும் வஞ்சனை மிகுந்திருக்கும். பேச்சுத்
திறமை உள்ளவன் கல்விமா னாக மதிக்கப்படுவான்.
திருமணத்தில் முறை இருக்காது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:56 pm


தொலைவில் உள்ள கோயில்களும், தீர்த்தங் களும் மட்டுமே
மதிக்கப்படும். தர்மம் செய்வது புகழுக்காகவேயன்றி, ஆத்மார்த்தமாக
இருக்காது.

ஆள்பவர்கள் இரக்கமற்று, திருட்டுக் குணத்துடன்
பேராசைக்காரர்களாகவும் விளங்கி, நல்லவர்களைப் போல வேடம்
பூண்டு, மக்களை வருத்துவர். மக்கள் வரி கட்ட முடியாமல் கஷ்டப்படுவர்;
மன நோய் முற்றி ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வர்.

இவ்வளவு கெடுதல்கள் இருந்தாலும் கடுமையான தியானத்தால்
கிருத யுகத்திலும், யாகங்களால் திரேதா யுகத்திலும், பூக்கள் கொண்டு
செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலன்,
கலி யுகத்தில் கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே
கிடைக்கும். பாவங்களும் விலகும்!

தங்கமும் அதனால் செய்யப்படும் ஆபரணமும் ஒன்றுதானே! அதுபோல,
கண்ணனும் அவரால் காக்கப்படும் உலகமும், அதில் உள்ளவையும்
ஒன்றுதான். நாம் யாருக்கு உதவினாலும் அது கண்ணனுக்கு செய்யப்படும்
உதவி என்ற மனோபாவம் வேண்டும்.

செயல்களில் பிரதிபலன் எதிர்பார்க்காத எண்ணம் வேண்டும்.
அதாவது ஐந்து ரூபாய் போட் டால், ஐயாயிரம் ரூபாய் அள்ளலாம் என்பது
போன்ற சிந்தனை கூடாது.

பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும் இல்லறத்தாருக்குத்
தேவை. இந்த பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித்
தவறுகளைச் செய்யக் கூடாது. நல்லதைச் செய்வதில் சோம்பல் கூடாது.
அகங்காரம் அணுவளவும் கூடாது. நம்மிடம் உள்ள சக்தி (திறமை) கண்ணன்
தந்தது என்ற எண்ணம் வேண்டும்.

கண்ணனைப் பற்றிக் கேட்பது, கண்ணனைப் பாடுவது, கண்ணனை
நினைப்பது, கண்ணனின் திருவடி சேவை, கண்ணனை அர்ச்சிப்பது,
கண்ணனை வழிபடுவது, கண்ணனுக்கு அடிமையாக இருப்பது, கண்ணனோடு
தோழமை கொள்வது, ஆத்மாவைக் கண்ணனுக்கே சமர்ப்பணம் செய்வது
ஆகியவையே நம்மைக் கட்டிக் காக்கும்
-
-----------------------------
-விகடன்




vseenu
vseenu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Postvseenu Tue Jun 02, 2020 7:08 pm

அருமை. நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக