Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கி.வா.ஜ., சிரிக்கிறார்' நுாலிலிருந்து:
2 posters
Page 1 of 1
'கி.வா.ஜ., சிரிக்கிறார்' நுாலிலிருந்து:
ஒருமுறை, சொற்பொழிவாற்ற மும்பை சென்றிருந்தார்,
கி.வா.ஜ., ஒரு ஓட்டலில், குளிர்சாதன அறையில் தங்க
வைத்தனர். மறுநாள் புறப்படும்போது, விழா நிர்வாகிக்கும்,
ஓட்டல் நிர்வாகிக்கும் அறை வாடகை சம்பந்தமாக ஏதோ
தகராறு.
பிறகு, பணம் கட்டி, கி.வா.ஜ.,வுடன் புறப்பட்ட விழா நிர்வாகி
, 'நீங்கள் இதைப் பொருட்படுத்த வேண்டாம். சும்மா,
சில்லரை தகராறு தான்...' என்றார்.
'இல்லை; இது, 'ஜில்' அறை தகராறு...' என்றார், கி.வா.ஜ.,
-
---------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்
Re: 'கி.வா.ஜ., சிரிக்கிறார்' நுாலிலிருந்து:
ஜில்லரை தகராறு ஹா ஹா ஹா ஹா
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: 'கி.வா.ஜ., சிரிக்கிறார்' நுாலிலிருந்து:
கலைமகளில் "விடையவன்" என்ற புனைபெயரில்
இலக்கிய இலக்கண கேள்விகளுக்கு பதில் கூறி இருக்கிறார் என்றும்
அறிகிறேன்.
ரமணியன்
இலக்கிய இலக்கண கேள்விகளுக்கு பதில் கூறி இருக்கிறார் என்றும்
அறிகிறேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: 'கி.வா.ஜ., சிரிக்கிறார்' நுாலிலிருந்து:
கி.வா.ஜ. உதிர்த்த சிலேடை
-
ஓர் ஊரில் ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு
அதிகாலையில் போய் ரயிலிலிருந்து இறங்கினார்
வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்.
கூட்ட அமைப்பாளர்கள் கையில் பூமாலையோடு
ரயில் நிலையத்திற்கே வந்து கி.வா.ஜ. கழுத்தில்
மாலையணிவித்து அவரை வரவேற்றார்கள்.
அப்போது கி.வா.ஜ. உதிர்த்த சிலேடை இது:
‘அடாடா! என்ன அதிசயம்! இந்த ஊரில் காலையிலேயே
மாலை வந்துவிட்டதே!’
(குறள் உரைக்கும்)
திருப்பூர் கிருஷ்ணன்
-
ஓர் ஊரில் ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு
அதிகாலையில் போய் ரயிலிலிருந்து இறங்கினார்
வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்.
கூட்ட அமைப்பாளர்கள் கையில் பூமாலையோடு
ரயில் நிலையத்திற்கே வந்து கி.வா.ஜ. கழுத்தில்
மாலையணிவித்து அவரை வரவேற்றார்கள்.
அப்போது கி.வா.ஜ. உதிர்த்த சிலேடை இது:
‘அடாடா! என்ன அதிசயம்! இந்த ஊரில் காலையிலேயே
மாலை வந்துவிட்டதே!’
(குறள் உரைக்கும்)
திருப்பூர் கிருஷ்ணன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காந்தி சிரிக்கிறார் – ஒரு பக்க கதை
» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
» காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !
» கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்: நடிகை குஷ்பு பேச்சு
» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
» காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !
» கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்: நடிகை குஷ்பு பேச்சு
» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|