புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_m10ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ பெரியவாள் - ஸ்வாரஸ்ய நிகழ்வு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2020 9:27 pm

ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! 36ft5tSRAqGvlaXaZKxw+031bf1e4-9b6f-47fe-9ed3-5baba2f97534

"மகாபெரியவா, சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட ரூபம்கறதால அவரோட திருவடி தீட்சை தனக்குக் கிடைச்சா அது மகாபாக்யமா இருக்கும்னு நினைச்சார் ஒரு பக்தர்."

இத்தனைக்கும் அவர் அடிக்கடி பரமாசார்யாளை தரிசிக்க வர்றவரோ, மடத்துல உள்ளவாளுக்கு ரொம்பத் தெரிஞ்சவரோ கிடையாது.

போஸ்ட்மாஸ்டராக வேலை பார்த்த அவர் தினம் தினம் எந்த வேலை எப்படி இருந்தாலும், மகா பெரியவாளை ஒருதரம் மனசால நினைச்சுப்பார். அவரோட பாதரட்சையைத் தாங்கிக்கற பாக்யத்தையாவது தனக்குத் தரணும்னு ஆத்மார்த்தமா வேண்டிப்பார்.

ஒரு சமயம் மகாபெரியவா யாத்திரை பண்ணிண்டு இருந்த வழியில கலசப்பாக்கத்துல ரெண்டு நாள் முகாம் போடலாம்னுட்டார் பரமாசார்யா. அங்கே தங்கி இருக்கார்ங்கற விஷயம் தெரிஞ்சதும், போளுர் பக்தர் ஒடனடியா பொறப்பட்டு கலசப்பாக்கத்துக்கு வந்துட்டார்.

ஆனா, முகாம் இட்டிருந்த இடத்துக்கு அவர் வந்த சமயத்துல மகாபெரியவா அங்கே இல்லை. அங்கே இருக்கிற கோயிலுக்கு சுவாமி தரிசனம் பண்ணறதுக்காக போயிருக்கார். கொஞ்ச நேரத்துல வந்துடுவார்னு அங்கே இருந்தவா சொன்னா. ஆனா, 'மகாபெரியவாளை ஒடனே தரிசனம் பண்ணியாகணும், கொஞ்சநேரம் கூட காத்துண்டு இருக்க முடியாதுன்னு அங்கேர்ந்து விடுவிடுன்னு ஆசார்யா போயிருந்த கோயில் பக்கமா வேகமா நடக்க ஆரம்பிச்சார் அந்த பக்தர்.

அங்கே ஆசார்யா வழக்கமான தன்னோட விறுவிறு நடைக்கு பதிலா, யாருக்காகவோ தாமதிக்கற மாதிரி மெதுவா நடந்துண்டு இருந்தார்.

வேகவேகமா போன பக்தர்,பரமாசார்யா கோயில் வாசலை நெருங்கற சமயத்துல சரியா அங்கே போய்ச் சேர்ந்தார்.

ஆசார்யாளைக் கொஞ்சம் தள்ளி நின்னுதான் பார்க்க முடிஞ்சுதுன்னாலும் அவரோட தேஜஸ்ல இவர் அப்படியே மெய்மறந்து போய்ட்டார்.

அப்படியே நின்னவரை, ஆசார்யாளோட குரல்தான் சகஜத்துக்குக் கொண்டு வந்தது."நான் சுவாமி தரிசனம் பண்ணிட்டு வர்றவரைக்கும் என்னோட பாதரட்சையை யாராவது வைச்சுக்கறேளா?" பகவானே தேடிவந்து படியளக்கும்போது வாங்கிக் கொள்ள யாருக்காவது கசக்குமா என்ன?"நான் வைச்சுக்கறேன், நான் வைச்சுக்கறேன்!"னு ஆளாளுக்கு கை நீட்டினா.

"சிகை வைச்சுண்டிருக்கறவா யாராவது பாதரட்சையை வைச்சுண்டா, ஸ்ரேஷ்டமா இருக்கும்!" பெரியவா சொன்னதும், அநேகமா அங்கே இருந்தவா எல்லாரும் கையைப் பின்னால இழுத்துண்டா.ஒரே ஒருத்தரைத் தவிர.

ஆமா அங்கே இருந்தவாள்ல சிகை குடுமி வைச்சுண்டு இருந்தவர் அவர் மட்டும்தான். அப்புறம் என்ன அவர் ஆசைப்பட்ட மாதிரியே மகா பெரியவாளோட பாதரட்சையைத் தாங்கிண்டு இருக்கற பாக்யம் அவருக்குக் கிடைச்சுது.

ராமபிரானோட திருவடியை ஆனந்தமா ஏந்திண்டு நிற்கற ஆஞ்சநேயர் மாதிரி பரமாசார்யாளோட திருவடியா நினைச்சு அவரோட பாதரட்சையை ஏந்திண்டு நின்னார் அந்த பக்தர்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2020 9:30 pm

ஸ்ரீ பெரியவாள் -  ஸ்வாரஸ்ய நிகழ்வு ! NYXCuqeVTo636ce96eXY+images

"நான் கோயிலுக்குப் பொறப்பட்டு வந்ததே, உன்னோட அபிலாஷையை பூர்த்தி பண்றதுக்குதான்!" அப்படின்னு சொல்லாம சொல்றமாதிரி அவரைப் பார்த்து மென்மையா சிரிச்சுட்டு கோயிலுக்குள்ளே போனார் ஆசார்யா.

அந்த பக்தர், ஆசார்யாளோட பாதரட்சையை வைச்சுண்டு கோயில் வாசல்ல நின்னுண்டு இருந்தாரே தவிர, அவரோட மனசு பரமாசார்யா கோயிலுக்குள்ளே நுழைஞ்சப்ப கூடவே தானும் சேர்ந்துண்டு வலம் வர ஆரம்பிச்சுடுத்து.

கோயிலுக்கு உள்ளே போன ஆசார்யா எல்லா சன்னதிகளையும் தரிசனம் பண்ணிட்டு, கடைசியா கர்பக்ருஹத்துக்கு வந்தார். அங்கே இருந்த சிவாசாரியார் சுவாமிக்கு கற்பூர நீராஞ்சனம் சமர்ப்பிக்கறதுக்கு தயாரானார்.

"கொஞ்ச நேரம் பொறுங்கோ.
இன்னொருத்தர் இங்கே வரவேண்டி இருக்கு. அவர் வந்ததும் நீராஞ்சனம் காட்டலாம்!" மகாபெரியவர் சொல்ல, சிவாசாரியாருக்கு திகைப்பு. எல்லாருக்கும் ஆச்சரியம்.

இன்னொருத்தர் வரணுமா? யார் அவர்? யாருக்கும் புரியலை. அந்த சமயத்துல பரமாசார்யா தன் பக்கத்துல நின்னுண்டு இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டார்.

"நீ நேரா வாசலுக்குப் போ அங்கே பாதரட்சையை வைச்சுண்டு நிற்கறாரே, அவர்கிட்டேர்ந்து அதை நீ வாங்கிண்டு அவரை உள்ளே
வரச்சொல்லு"ன்னு- சொன்னார் ஆசார்யா.

அப்படியே அந்தத் தொண்டர் வெளியில போய் பரமாசார்யா பாதரட்சையை தான் வாங்கிண்டு, அந்த பக்தரை உள்ளே அனுப்பினார்."இப்போ சுவாமிக்கு ஆராத்தி காட்டுங்கோ!" அப்படின்னார், ஆச்சார்யா.

எல்லாரும் ஆரத்தி ஜோதியில சுவாமியை தரிசனம் செய்யறச்சே அந்த பக்தர் மட்டும் சுவாமியையும், ஆச்சார்யாளையும் மாறிமாறிப் பார்த்துண்டு இருந்தார். காரணமே தெரியாம அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் ப்ரவாகமா வழிஞ்சுது. அடுத்து அம்பாள் சன்னதிக்குப் போன போதும் அப்படியே பார்த்துண்டு இருந்தார்.

தரிசனம் எல்லாம் முடிஞ்சு, முகாமுக்குத் திரும்பினதும் நமஸ்காரம் செஞ்சு ஆசிர்வாதம் வாங்கிக்க வந்த அந்த பக்தர்கிட்டே , "என்ன,உன்னோட மனசுல நினைச்சது பூர்த்தியாச்சா?" அப்படின்னு கேட்டு பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் பண்ணினார் பரமாச்சார்யா.

அவர் என்ன மனசுல நினைச்சார்? என்ன நடந்ததுதுன்னு யாருக்கும் புரியலை. கொஞ்ச நேரத்துக்கப்புறம் புறப்படத் தயாரான அவர்கிட்டே அணுக்கத் தொண்டர் ஒருத்தர் கேட்டார்.

"மகாபெரியவா கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சதும் எம்மனசு எங்கிட்டேயே இல்லை. ஒவ்வொரு சன்னதியா கற்பனை செஞ்சு பார்த்த நான், இவ்வளவு நேரம் ஆசார்யா சுவாமி சன்னதியில் நின்னுண்டிருப்பார் ,
சிவாச்சார்யா ஆரத்தி காட்டறச்சே சுவாமி மூலவராகவும்,ஆசார்யா உற்சவர் மாதிரியும் இருப்பா. அந்தக் காட்சியைப் பார்க்க எனக்குக்குடுத்து வைக்கலேயேன்னு நினைச்சேன்.

"என் மனசுக்குள்ளேயே இருந்து பார்த்தவர் மாதிரி, என்னை உள்ளே கூப்டதோட இல்லாம நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத் அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார் ஆச்சார்யா. அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார். எனக்கு இதுபோதும். இந்த ஜன்மாவுல இனி எதுக்கும் நான் ஆசைப்படவே மாட்டேன்!" அப்படின்னு தழுதழுப்பா சொன்னார் அந்த பக்தர்.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 12, 2020 10:53 am

Code:

தரிசனம் எல்லாம் முடிஞ்சு, முகாமுக்குத் திரும்பினதும் நமஸ்காரம் செஞ்சு ஆசிர்வாதம் வாங்கிக்க வந்த அந்த பக்தர்கிட்டே , "என்ன,உன்னோட மனசுல நினைச்சது பூர்த்தியாச்சா?" அப்படின்னு கேட்டு பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் பண்ணினார் பரமாச்சார்யா.

அவர் என்ன மனசுல நினைச்சார்? என்ன நடந்ததுதுன்னு யாருக்கும் புரியலை. கொஞ்ச நேரத்துக்கப்புறம் புறப்படத் தயாரான அவர்கிட்டே அணுக்கத் தொண்டர் ஒருத்தர் கேட்டார்.

"மகாபெரியவா கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சதும் எம்மனசு எங்கிட்டேயே இல்லை. ஒவ்வொரு சன்னதியா கற்பனை செஞ்சு பார்த்த நான், இவ்வளவு நேரம் ஆசார்யா சுவாமி சன்னதியில் நின்னுண்டிருப்பார் ,
சிவாச்சார்யா ஆரத்தி காட்டறச்சே சுவாமி மூலவராகவும்,ஆசார்யா உற்சவர் மாதிரியும் இருப்பா. அந்தக் காட்சியைப் பார்க்க எனக்குக்குடுத்து வைக்கலேயேன்னு நினைச்சேன்.

"என் மனசுக்குள்ளேயே இருந்து பார்த்தவர் மாதிரி, என்னை உள்ளே கூப்டதோட இல்லாம நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத் அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார் ஆச்சார்யா. அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார். எனக்கு இதுபோதும். இந்த ஜன்மாவுல இனி எதுக்கும் நான் ஆசைப்படவே மாட்டேன்!" அப்படின்னு தழுதழுப்பா சொன்னார் அந்த பக்தர்.


இந்த நெகழ்ச்சி மனநிறைவை தந்தது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக