புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
1 Post - 1%
mruthun
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
விகர்ணன்... I_vote_lcapவிகர்ணன்... I_voting_barவிகர்ணன்... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகர்ணன்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2020 9:32 pm

விகர்ணன்...

கௌரவர்களில் ஒருவன்.... துரியோதனனின் பதினைந்தாவது தம்பி....

பிற துரியோதனாதிகளைப்போல அல்லாமல் , மிக நல்லவன்.... தர்ம நியாய‌ங்கள் தெரிந்தவன்... அதன் காரணமாகவே துரியோதனன் மற்றும் துச்சாதனனின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டவன்...

சூதாட்டத்தில் தர்மர் தோற்றவுடன் , திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி துரியன் பணிக்கிறான்.... துச்சாதணன் சென்று பாஞ்சாலியை இழுத்து வருகிறான்... சபையே செய்வதறியாது தலை குனிகிறது....

அப்போது அந்த கொடுமையை , அநீதியை எதிர்த்து வாதிட்டவர்கள் இரண்டே பேர் ..ஒன்று விதுரர் மற்றவன் விகர்ணன்.

தன்னை இழந்த தர்மனுக்கு திரௌபதியை பணயம் வைக்க அருகதையில்லை என்று வாதிடுகிறான்....அவன் வாதம் ஏற்கப்படுவதில்லை.... நடக்க இருக்கும் கொடுமையை காண இயலாததால் , இந்த பெண்ணின் கோபத்தால் நம் குலம் அழியாமல் இருக்க இறைவனை வேண்டுவது மட்டுமே என்னால் முடியும் என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறான்....

திரௌபதி துகிலுரியப்பட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்ற பீமன் கௌரவர்கள் நூறு பேரையும் என் கைகளால் கொல்வேன் என்று சபதம் இடுகிறான்.... சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்... குருக்ஷேத்திரத்தில் இறுதி யுத்தத்தில் துரியோதனாதிகள் ஒவ்வொருவராக தன் கையால் கொல்கிறான்...

துச்சாதனனை கொன்ற பிறகே பீமன் விகர்ணனை யுத்தத்தில் சந்திக்கிறான்... அவனை கொல்ல மறுக்கிறான்... எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு ஆதரவாக தர்மத்தின்படி வாதாடிய அந்த நல்ல மனிதனை கொல்ல எப்படி மனது வரும்?

ஆனால் விகர்ணன் தன்னை கொன்றுவிடும்படி பீமனிடம் சொல்கிறான்.... பீமன் மீண்டும் மீண்டும் தம்பி ... நீ நல்லவன்.... உன்னை கொல்லமாட்டேன் .. நீ போய்விடு என்கிறான்...

அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....

வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...

அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 12, 2020 9:56 am

Code:

அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....

வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...

அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.


ரொம்ப நல்லவராக இருப்பவர்களுக்கு இது தான் கதி
இது எனக்கு பல நேரங்களில் நடந்திருக்கிறது .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக