புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விகர்ணன்...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விகர்ணன்...
கௌரவர்களில் ஒருவன்.... துரியோதனனின் பதினைந்தாவது தம்பி....
பிற துரியோதனாதிகளைப்போல அல்லாமல் , மிக நல்லவன்.... தர்ம நியாயங்கள் தெரிந்தவன்... அதன் காரணமாகவே துரியோதனன் மற்றும் துச்சாதனனின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டவன்...
சூதாட்டத்தில் தர்மர் தோற்றவுடன் , திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி துரியன் பணிக்கிறான்.... துச்சாதணன் சென்று பாஞ்சாலியை இழுத்து வருகிறான்... சபையே செய்வதறியாது தலை குனிகிறது....
அப்போது அந்த கொடுமையை , அநீதியை எதிர்த்து வாதிட்டவர்கள் இரண்டே பேர் ..ஒன்று விதுரர் மற்றவன் விகர்ணன்.
தன்னை இழந்த தர்மனுக்கு திரௌபதியை பணயம் வைக்க அருகதையில்லை என்று வாதிடுகிறான்....அவன் வாதம் ஏற்கப்படுவதில்லை.... நடக்க இருக்கும் கொடுமையை காண இயலாததால் , இந்த பெண்ணின் கோபத்தால் நம் குலம் அழியாமல் இருக்க இறைவனை வேண்டுவது மட்டுமே என்னால் முடியும் என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறான்....
திரௌபதி துகிலுரியப்பட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்ற பீமன் கௌரவர்கள் நூறு பேரையும் என் கைகளால் கொல்வேன் என்று சபதம் இடுகிறான்.... சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்... குருக்ஷேத்திரத்தில் இறுதி யுத்தத்தில் துரியோதனாதிகள் ஒவ்வொருவராக தன் கையால் கொல்கிறான்...
துச்சாதனனை கொன்ற பிறகே பீமன் விகர்ணனை யுத்தத்தில் சந்திக்கிறான்... அவனை கொல்ல மறுக்கிறான்... எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு ஆதரவாக தர்மத்தின்படி வாதாடிய அந்த நல்ல மனிதனை கொல்ல எப்படி மனது வரும்?
ஆனால் விகர்ணன் தன்னை கொன்றுவிடும்படி பீமனிடம் சொல்கிறான்.... பீமன் மீண்டும் மீண்டும் தம்பி ... நீ நல்லவன்.... உன்னை கொல்லமாட்டேன் .. நீ போய்விடு என்கிறான்...
அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....
வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...
அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
நன்றி வாட்சப் !
கௌரவர்களில் ஒருவன்.... துரியோதனனின் பதினைந்தாவது தம்பி....
பிற துரியோதனாதிகளைப்போல அல்லாமல் , மிக நல்லவன்.... தர்ம நியாயங்கள் தெரிந்தவன்... அதன் காரணமாகவே துரியோதனன் மற்றும் துச்சாதனனின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டவன்...
சூதாட்டத்தில் தர்மர் தோற்றவுடன் , திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி துரியன் பணிக்கிறான்.... துச்சாதணன் சென்று பாஞ்சாலியை இழுத்து வருகிறான்... சபையே செய்வதறியாது தலை குனிகிறது....
அப்போது அந்த கொடுமையை , அநீதியை எதிர்த்து வாதிட்டவர்கள் இரண்டே பேர் ..ஒன்று விதுரர் மற்றவன் விகர்ணன்.
தன்னை இழந்த தர்மனுக்கு திரௌபதியை பணயம் வைக்க அருகதையில்லை என்று வாதிடுகிறான்....அவன் வாதம் ஏற்கப்படுவதில்லை.... நடக்க இருக்கும் கொடுமையை காண இயலாததால் , இந்த பெண்ணின் கோபத்தால் நம் குலம் அழியாமல் இருக்க இறைவனை வேண்டுவது மட்டுமே என்னால் முடியும் என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறான்....
திரௌபதி துகிலுரியப்பட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்ற பீமன் கௌரவர்கள் நூறு பேரையும் என் கைகளால் கொல்வேன் என்று சபதம் இடுகிறான்.... சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்... குருக்ஷேத்திரத்தில் இறுதி யுத்தத்தில் துரியோதனாதிகள் ஒவ்வொருவராக தன் கையால் கொல்கிறான்...
துச்சாதனனை கொன்ற பிறகே பீமன் விகர்ணனை யுத்தத்தில் சந்திக்கிறான்... அவனை கொல்ல மறுக்கிறான்... எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு ஆதரவாக தர்மத்தின்படி வாதாடிய அந்த நல்ல மனிதனை கொல்ல எப்படி மனது வரும்?
ஆனால் விகர்ணன் தன்னை கொன்றுவிடும்படி பீமனிடம் சொல்கிறான்.... பீமன் மீண்டும் மீண்டும் தம்பி ... நீ நல்லவன்.... உன்னை கொல்லமாட்டேன் .. நீ போய்விடு என்கிறான்...
அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....
வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...
அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
நன்றி வாட்சப் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....
வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...
அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
இது எனக்கு பல நேரங்களில் நடந்திருக்கிறது .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|