புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விகர்ணன்...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விகர்ணன்...
கௌரவர்களில் ஒருவன்.... துரியோதனனின் பதினைந்தாவது தம்பி....
பிற துரியோதனாதிகளைப்போல அல்லாமல் , மிக நல்லவன்.... தர்ம நியாயங்கள் தெரிந்தவன்... அதன் காரணமாகவே துரியோதனன் மற்றும் துச்சாதனனின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டவன்...
சூதாட்டத்தில் தர்மர் தோற்றவுடன் , திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி துரியன் பணிக்கிறான்.... துச்சாதணன் சென்று பாஞ்சாலியை இழுத்து வருகிறான்... சபையே செய்வதறியாது தலை குனிகிறது....
அப்போது அந்த கொடுமையை , அநீதியை எதிர்த்து வாதிட்டவர்கள் இரண்டே பேர் ..ஒன்று விதுரர் மற்றவன் விகர்ணன்.
தன்னை இழந்த தர்மனுக்கு திரௌபதியை பணயம் வைக்க அருகதையில்லை என்று வாதிடுகிறான்....அவன் வாதம் ஏற்கப்படுவதில்லை.... நடக்க இருக்கும் கொடுமையை காண இயலாததால் , இந்த பெண்ணின் கோபத்தால் நம் குலம் அழியாமல் இருக்க இறைவனை வேண்டுவது மட்டுமே என்னால் முடியும் என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறான்....
திரௌபதி துகிலுரியப்பட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்ற பீமன் கௌரவர்கள் நூறு பேரையும் என் கைகளால் கொல்வேன் என்று சபதம் இடுகிறான்.... சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்... குருக்ஷேத்திரத்தில் இறுதி யுத்தத்தில் துரியோதனாதிகள் ஒவ்வொருவராக தன் கையால் கொல்கிறான்...
துச்சாதனனை கொன்ற பிறகே பீமன் விகர்ணனை யுத்தத்தில் சந்திக்கிறான்... அவனை கொல்ல மறுக்கிறான்... எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு ஆதரவாக தர்மத்தின்படி வாதாடிய அந்த நல்ல மனிதனை கொல்ல எப்படி மனது வரும்?
ஆனால் விகர்ணன் தன்னை கொன்றுவிடும்படி பீமனிடம் சொல்கிறான்.... பீமன் மீண்டும் மீண்டும் தம்பி ... நீ நல்லவன்.... உன்னை கொல்லமாட்டேன் .. நீ போய்விடு என்கிறான்...
அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....
வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...
அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
நன்றி வாட்சப் !
கௌரவர்களில் ஒருவன்.... துரியோதனனின் பதினைந்தாவது தம்பி....
பிற துரியோதனாதிகளைப்போல அல்லாமல் , மிக நல்லவன்.... தர்ம நியாயங்கள் தெரிந்தவன்... அதன் காரணமாகவே துரியோதனன் மற்றும் துச்சாதனனின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டவன்...
சூதாட்டத்தில் தர்மர் தோற்றவுடன் , திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி துரியன் பணிக்கிறான்.... துச்சாதணன் சென்று பாஞ்சாலியை இழுத்து வருகிறான்... சபையே செய்வதறியாது தலை குனிகிறது....
அப்போது அந்த கொடுமையை , அநீதியை எதிர்த்து வாதிட்டவர்கள் இரண்டே பேர் ..ஒன்று விதுரர் மற்றவன் விகர்ணன்.
தன்னை இழந்த தர்மனுக்கு திரௌபதியை பணயம் வைக்க அருகதையில்லை என்று வாதிடுகிறான்....அவன் வாதம் ஏற்கப்படுவதில்லை.... நடக்க இருக்கும் கொடுமையை காண இயலாததால் , இந்த பெண்ணின் கோபத்தால் நம் குலம் அழியாமல் இருக்க இறைவனை வேண்டுவது மட்டுமே என்னால் முடியும் என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறான்....
திரௌபதி துகிலுரியப்பட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்ற பீமன் கௌரவர்கள் நூறு பேரையும் என் கைகளால் கொல்வேன் என்று சபதம் இடுகிறான்.... சொன்னபடியே செய்தும் காட்டுகிறான்... குருக்ஷேத்திரத்தில் இறுதி யுத்தத்தில் துரியோதனாதிகள் ஒவ்வொருவராக தன் கையால் கொல்கிறான்...
துச்சாதனனை கொன்ற பிறகே பீமன் விகர்ணனை யுத்தத்தில் சந்திக்கிறான்... அவனை கொல்ல மறுக்கிறான்... எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு ஆதரவாக தர்மத்தின்படி வாதாடிய அந்த நல்ல மனிதனை கொல்ல எப்படி மனது வரும்?
ஆனால் விகர்ணன் தன்னை கொன்றுவிடும்படி பீமனிடம் சொல்கிறான்.... பீமன் மீண்டும் மீண்டும் தம்பி ... நீ நல்லவன்.... உன்னை கொல்லமாட்டேன் .. நீ போய்விடு என்கிறான்...
அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....
வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...
அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
நன்றி வாட்சப் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அப்போது விகர்ணன் பீமனைப்பார்த்து '' இப்போது நீ நல்லவன் என்று சொல்லும் உனக்கு அன்று சபதம் செய்தபோது என்னை நினைக்கவில்லையே? துரியோதனாதிகள் நூறு பேரையும் கொல்வேன் என்றுதானே சபதமிட்டாய்...? கௌரவர்களில் ஒரு நல்லவன் இருக்கிறான்... அவனை கொல்லவேண்டாம் என்று நீ நினைக்கவில்லையே? இன்று என்னை கொல்லாவிட்டால் , உன் சபதம் பொய்யாகிவிடும்... கௌரவர்கள் நூறு பேரையும் கொல்வேன் என்ற உன் சபதம் நிறைவேறாமல் போய்விடும்...எனவே என்னை உன் கையால் கொன்று விடு....என்கிறான்....
வேறுவழியே இல்லாமல் பீமன் விகர்ணனை கொல்கிறான்...
அன்றும் சரி ..இன்றும் சரி நல்லவர்கள் கதி இதுதான்... அவர்கள் இருப்பது வெளியில் தெரிவதும் இல்லை... பிறருக்கு நினைவுக்கு வருவதும் இல்லை.... தீமைதான் எங்கும் முன்னால் நிற்கிறது...அதனால்தான் அவற்றை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது.
இது எனக்கு பல நேரங்களில் நடந்திருக்கிறது .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|