புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
1 Post - 1%
viyasan
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
19 Posts - 3%
prajai
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_lcap"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_voting_bar"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிள்ளையார்" பிடித்து வைத்து வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2020 9:20 pm

"பிள்ளையார்" பிடித்து வைத்து
வழி பட வைப்பதன் பலன்கள்...
- ஸ்ரீ மகா பெரியவா

"பிள்ளையார்" பிடித்து வைத்து  வழி பட வைப்பதன் பலன்கள்... - ஸ்ரீ மகா பெரியவா NZYsrGasSZyBDPgOoB8E+2788cfb3-4111-49e9-a541-bcfceaec55b8


ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம்
போக நினைத்தபோது அந்த முறை
ஸ்ரீ மகா பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை
கொண்டு போகலாம்”
என்ற எண்ணம்
இருவருக்கும் தோன்றியது.

ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம்.

அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. மகா பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். மகா பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம்.
*
சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. மகா பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. மகா பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” – என்று கையைக் காட்டினார்.
*
ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது ?‘ என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ?
*
மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், மகா பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம்.
*
கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் மகா பெரியவர்கள்.
*
நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், மகா பெரியவா.
மகா பெரியவர்கள் “கணபதியை மட்டும் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார்.

மகா பெரியவர்கள் சொன்னார்கள் "பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்...

தொடரும்......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2020 9:21 pm

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்

6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்

7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்

14 கல் விநாயகர்- வெற்றி தருவார்

15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்

16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக