புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்னிந்திய சக்தி பீடங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின்
உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.
தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.
சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப்
பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும்
அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற
நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.
சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை
சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின்
மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.
ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது
யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அ
ழைக்காதது ஏன் என்று கேட்க சென்ற தாட்சாயணியையும்,
சிவபிரானையும் அவமதித்தான்.
இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற
இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக்
கொண்டாள்.
இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக்
கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின்
உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.
அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எ
ழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப்
பார்ப்போம்.
-
நன்றி- இனிது- இணைய இதழ்
சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின்
உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.
தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.
சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப்
பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும்
அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற
நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.
சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை
சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின்
மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.
ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது
யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அ
ழைக்காதது ஏன் என்று கேட்க சென்ற தாட்சாயணியையும்,
சிவபிரானையும் அவமதித்தான்.
இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற
இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக்
கொண்டாள்.
இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக்
கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின்
உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.
அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எ
ழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப்
பார்ப்போம்.
-
நன்றி- இனிது- இணைய இதழ்
கால பீடம்
-
-
அபிராமி
இவ்விடம் தமிழ்நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது.
இங்கு அம்மை அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள்.
அன்னை தன் பக்தனுக்காக தை அமாவாசை அன்று பூரண
முழுநிலாவாகக் காட்சி அருளி அதன் காரணமாக அபிராமி
அந்தாதி பாடப்பட்ட தலம். இங்கு மாங்கல்ய காணிக்கை சிறப்பு.
-
-
அபிராமி
இவ்விடம் தமிழ்நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது.
இங்கு அம்மை அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள்.
அன்னை தன் பக்தனுக்காக தை அமாவாசை அன்று பூரண
முழுநிலாவாகக் காட்சி அருளி அதன் காரணமாக அபிராமி
அந்தாதி பாடப்பட்ட தலம். இங்கு மாங்கல்ய காணிக்கை சிறப்பு.
காளிசக்தி பீடம்
-
-
மகாகாளி
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவள்ளுர் அருகில் திருஆலங்காட்டில்
உள்ளது. இவ்விடத்தில் அன்னை இறைவனுடன் நடனப் போட்டி
ஆடிய மகாகாளித் தலம். ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம் இது.
இங்கு வண்டார்குழலி அம்மை, காரைகால் அம்மை ஆகியோர் சிறப்பு
பெறுகின்றனர்.
-
-
மகாகாளி
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவள்ளுர் அருகில் திருஆலங்காட்டில்
உள்ளது. இவ்விடத்தில் அன்னை இறைவனுடன் நடனப் போட்டி
ஆடிய மகாகாளித் தலம். ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம் இது.
இங்கு வண்டார்குழலி அம்மை, காரைகால் அம்மை ஆகியோர் சிறப்பு
பெறுகின்றனர்.
தரணி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில்
அமைந்துள்ளது. இங்கு அம்மை குழல்வாய்மொழி, பராசக்தி
என்ற திருநாமங்களுடன் அருளுகிறாள். இவ்விடத்தில் உள்ள
அருவிகள் காரணமாக இது புண்ணிய தீர்த்த தலமாகக் கருதப்படுகிறது.
இங்கு பவுர்ணமி இரவு நவசக்தி பூஜை நடைபெறுகிறது.
-
----------------------------------------------------------------
வீமலை பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில்
பாபநாசத்தில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அன்னை உலகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள்.
இசை வல்லுநர்கள் இவ்வன்னையை வழிபட அவர்களின் இசைத்திறன்
மேம்படும். இவ்வன்னையே அகத்தியருக்கு திருமணக்காட்சி அருள
காரணமானவள். இவ்விடம் நவகைலாய தலங்களுள் ஒன்று.
-
-----------------------------------------------------------------------
காந்திசக்தி பீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது.
இங்கு இறைவி காந்திமதி என்ற பெயரில் அருளுகிறாள்.
இவ்வம்மை மாலையில் ஞானசரஸ்வதியாகக் காட்சியளிக்கிறாள்.
இவ்விடத்தில் அம்மையே இறைவனுக்கு நைவேத்தியம்
படைப்பதாகக் கருதப்படுகிறது.
பிரணவ பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சீர்காழி அருகில் திருவெண்காட்டில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை பிரம்மவித்யாம்பிகை
என்று அழைக்கப்படுகிறாள்.
இவ்வன்னையை வழிபட குழந்தைப்பேறு, திருமணப்பாக்கியம்,
கல்வி மேன்மை, நாவன்மை ஆகியவற்றைப் பெறலாம். நரம்பு
நோயையும் இவ்வன்னை தீர்ப்பாள். நவக்கிரகங்களில்
புதனுக்குரிய தலமாக இவ்விடம் விளங்குகிறது.
--
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில்
அமைந்துள்ளது. இங்கு அம்மை குழல்வாய்மொழி, பராசக்தி
என்ற திருநாமங்களுடன் அருளுகிறாள். இவ்விடத்தில் உள்ள
அருவிகள் காரணமாக இது புண்ணிய தீர்த்த தலமாகக் கருதப்படுகிறது.
இங்கு பவுர்ணமி இரவு நவசக்தி பூஜை நடைபெறுகிறது.
-
----------------------------------------------------------------
வீமலை பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில்
பாபநாசத்தில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அன்னை உலகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள்.
இசை வல்லுநர்கள் இவ்வன்னையை வழிபட அவர்களின் இசைத்திறன்
மேம்படும். இவ்வன்னையே அகத்தியருக்கு திருமணக்காட்சி அருள
காரணமானவள். இவ்விடம் நவகைலாய தலங்களுள் ஒன்று.
-
-----------------------------------------------------------------------
காந்திசக்தி பீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது.
இங்கு இறைவி காந்திமதி என்ற பெயரில் அருளுகிறாள்.
இவ்வம்மை மாலையில் ஞானசரஸ்வதியாகக் காட்சியளிக்கிறாள்.
இவ்விடத்தில் அம்மையே இறைவனுக்கு நைவேத்தியம்
படைப்பதாகக் கருதப்படுகிறது.
பிரணவ பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சீர்காழி அருகில் திருவெண்காட்டில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை பிரம்மவித்யாம்பிகை
என்று அழைக்கப்படுகிறாள்.
இவ்வன்னையை வழிபட குழந்தைப்பேறு, திருமணப்பாக்கியம்,
கல்வி மேன்மை, நாவன்மை ஆகியவற்றைப் பெறலாம். நரம்பு
நோயையும் இவ்வன்னை தீர்ப்பாள். நவக்கிரகங்களில்
புதனுக்குரிய தலமாக இவ்விடம் விளங்குகிறது.
--
சாயா பீடம்
-
-
லலிதா
இவ்விடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து
முசிறி செல்லும் வழியில் ஈங்கோய்மலை என்ற இடத்தில்
அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அம்மை மரகதாம்பிகை, லலிதா என்ற
திருநாமத்துடன் அருளுகிறாள். இறைவனான சிவபிரான்
உமையம்மைக்கு தனது இடது பாகத்தை தருவதாக
உறுதியளித்த தலம் இது.
-
-
லலிதா
இவ்விடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து
முசிறி செல்லும் வழியில் ஈங்கோய்மலை என்ற இடத்தில்
அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அம்மை மரகதாம்பிகை, லலிதா என்ற
திருநாமத்துடன் அருளுகிறாள். இறைவனான சிவபிரான்
உமையம்மைக்கு தனது இடது பாகத்தை தருவதாக
உறுதியளித்த தலம் இது.
தரும பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவையாற்றில் உள்ளது.
இங்கு அன்னை தர்மசம்வர்த்தினி என்ற பெயரில்
அருளுகிறாள்.
இவ்வன்னையே உலகிற்கு படியளக்கும் நாயகி ஆவாள்.
இவ்விடத்தில் அஷ்டமி திதியில் இரவு வேளையில்
இவ்வன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இஷீசக்தி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சென்னை திருவொற்றியூரில்
உள்ளது. இங்கு அன்னை வடிவாம்பிகை என்ற பெயரில்
அருளுகிறாள்.
இவ்வன்னை ஞானசக்தியின் வடிவம் ஆவாள்.
இங்கு தினமும் சுயம்வர புஷ்பாஞ்சல் நடைபெறுகிறது.
அர்த்தநாரி பீடம்
-
-
மூகாம்பிகை
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அன்னை மூகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள்.
இவ்வன்னைக்கு அபிசேகம் கிடையாது. இவள் சரஸ்வதியின்
அம்சமாவாள். ஆதிசங்கரர் இவ்வன்னையின் மீது கலாரோஹணம்
பாடினார்.
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவையாற்றில் உள்ளது.
இங்கு அன்னை தர்மசம்வர்த்தினி என்ற பெயரில்
அருளுகிறாள்.
இவ்வன்னையே உலகிற்கு படியளக்கும் நாயகி ஆவாள்.
இவ்விடத்தில் அஷ்டமி திதியில் இரவு வேளையில்
இவ்வன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இஷீசக்தி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சென்னை திருவொற்றியூரில்
உள்ளது. இங்கு அன்னை வடிவாம்பிகை என்ற பெயரில்
அருளுகிறாள்.
இவ்வன்னை ஞானசக்தியின் வடிவம் ஆவாள்.
இங்கு தினமும் சுயம்வர புஷ்பாஞ்சல் நடைபெறுகிறது.
அர்த்தநாரி பீடம்
-
-
மூகாம்பிகை
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அன்னை மூகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள்.
இவ்வன்னைக்கு அபிசேகம் கிடையாது. இவள் சரஸ்வதியின்
அம்சமாவாள். ஆதிசங்கரர் இவ்வன்னையின் மீது கலாரோஹணம்
பாடினார்.
கர்ண பீடம்
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கோகர்ணத்தில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை தாமிர கவுரி என்ற
நாமத்தில் சிவனை திருமணம் செய்த தலம். இவள் நதி
வடிவ அம்பிகை ஆவாள். இங்கு சிறப்புமிக்க கோடிதீர்த்தம் உள்ளது.
சைல பீடம்
இவ்விடம் ஆந்திர மாநில ஸ்ரீசைலத்தில் உள்ளது.இங்க அன்னை
பிரம்மராம்பாள் என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே
பவானி வடிவில் மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாள் அளித்தவள்
ஆவாள். இவ்விடம் பூலோகக் கைலாயம் என்றழைக்கப்படுகிறது.
சிவானந்த லஹரி பிறந்த தலம் இது.
ஞான பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ளது.
அன்னை இவ்விடத்தில் ஞானப்பூங்கோதை என்ற பெயரில்
அருளுகிறாள். இவ்வன்னை கல்வி மற்றும் அறிவை வழங்கும்
தெய்வமாக வழிபடப்படுகிறாள்.
கண்ணப்பர் வழிபட்ட தலம் இது. இங்கு சரஸ்வதி தீர்த்தம்
அமைந்துள்ளது.
மாணிக்க பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில்
அமைந்துள்ளது. காளிதாசர் சியாமளா தண்டகத்தில்
குறிப்பிடும் மாணிக்கவீணா என்ற ஸ்லோகத்தின்
அதிபதியான மாணிக்காம்பாள் அருளும் தலம் இது.
மகாசக்தி பீடம்
இவ்விடம் கேரள மாநிலத்தில் கொடுங்களுரில் அமைந்துள்ளது.
இது சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கோவில்.
இவ்விடத்தில் அன்னையின் திருவுருவம் பலாமரத்தினால் ஆனது.
இங்கு கண்ணகியே பகவதியாக அருளுகிறாள். இவ்வன்னையை
வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சிறப்புக்கள் வாய்ந்த தென்னிந்திய சக்தி பீடங்களைப் போற்றுவோம்.
– வ.முனீஸ்வரன்
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கோகர்ணத்தில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை தாமிர கவுரி என்ற
நாமத்தில் சிவனை திருமணம் செய்த தலம். இவள் நதி
வடிவ அம்பிகை ஆவாள். இங்கு சிறப்புமிக்க கோடிதீர்த்தம் உள்ளது.
சைல பீடம்
இவ்விடம் ஆந்திர மாநில ஸ்ரீசைலத்தில் உள்ளது.இங்க அன்னை
பிரம்மராம்பாள் என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே
பவானி வடிவில் மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாள் அளித்தவள்
ஆவாள். இவ்விடம் பூலோகக் கைலாயம் என்றழைக்கப்படுகிறது.
சிவானந்த லஹரி பிறந்த தலம் இது.
ஞான பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ளது.
அன்னை இவ்விடத்தில் ஞானப்பூங்கோதை என்ற பெயரில்
அருளுகிறாள். இவ்வன்னை கல்வி மற்றும் அறிவை வழங்கும்
தெய்வமாக வழிபடப்படுகிறாள்.
கண்ணப்பர் வழிபட்ட தலம் இது. இங்கு சரஸ்வதி தீர்த்தம்
அமைந்துள்ளது.
மாணிக்க பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில்
அமைந்துள்ளது. காளிதாசர் சியாமளா தண்டகத்தில்
குறிப்பிடும் மாணிக்கவீணா என்ற ஸ்லோகத்தின்
அதிபதியான மாணிக்காம்பாள் அருளும் தலம் இது.
மகாசக்தி பீடம்
இவ்விடம் கேரள மாநிலத்தில் கொடுங்களுரில் அமைந்துள்ளது.
இது சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கோவில்.
இவ்விடத்தில் அன்னையின் திருவுருவம் பலாமரத்தினால் ஆனது.
இங்கு கண்ணகியே பகவதியாக அருளுகிறாள். இவ்வன்னையை
வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சிறப்புக்கள் வாய்ந்த தென்னிந்திய சக்தி பீடங்களைப் போற்றுவோம்.
– வ.முனீஸ்வரன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|