புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்தால் பசி தீரும் படத்தின் பாடல் வரிகள்
Page 1 of 1 •
படம்- பார்த்தால் பசி தீரும் - 1962
இசை - விஸ்வநாதன் ராம்மூர்த்தி
பாடல்கள் - கண்ணதாசன்
பாடியவர்கள்- பி.சுசீலா
& டி.எம். சௌந்தரராஜன்
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
பார்த்தால் பசி தீரும்
பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும்
பெண்ணாகப் பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
பார்த்தால் பசி தீரும்
பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும்
பெண்ணாகப் பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
பார்த்தால் பசி தீரும்
பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும்
பெண்ணாகப் பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
பொற்றாமரை முகமும் பொழுது வ்ந்தால் சிவந்துவிடும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வ்ந்தால் முழுமனதில் நாணம் வரும்
பார்த்தால் பசி தீரும்
பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும்
பெண்ணாகப் பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும்
ஓ…
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசிதீரும்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
ஆனா ஆனா ஆவன்னா ஆவன்னா இன இன ஈயன்ன
உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா
கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்
ஓஹோஹோ …
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஓஹோஓஹோ …
வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ
காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஓஹோஹோ …
உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா
கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்
ஓஹோஹோ …
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஓஹோஓஹோ …
வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ
காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஓஹோஹோ …
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு…)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(யாருக்கு…)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(யாருக்கு…)
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு…)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(யாருக்கு…)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(யாருக்கு…)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|