புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
15 Posts - 3%
prajai
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தம்பி தங்கக் கம்பி! I_vote_lcapதம்பி தங்கக் கம்பி! I_voting_barதம்பி தங்கக் கம்பி! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி தங்கக் கம்பி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 8:26 pm

முன்னொரு காலத்தில் ஆழியூர் என்ற ஊரில் அண்ணன், தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்களது பெற்றோர் இறந்துவிட்டனர். தகப்பனார் வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் ஏமாற்றி எடுத்துக் கொண்டான் அண்ணன்.

பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து இன்பமாக பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தான். தம்பியோ ஏழைப் பெண்ணான வினிதாவை மணந்து குடிசையில் வாழ்ந்து வந்தான்.

ஏழைப் பெண் மிகவும் நல்ல குணம் கொண்டவள். கணவன் கொண்டு வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து, சில கோழிகளை வளர்த்து வந்தாள். அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விற்று வந்தாள்.

அண்ணனின் மனைவி சரியான ஆடம்பர பேர்வழி. தாம்தூம் என்று செலவு செய்வாள். கணவன் எவ்வளவு கொண்டு வந்தாலும் செலவு செய்துவிட்டு அவனிடம் மேலும் பணம் கேட்டு சண்டை போடுவாள். வினிதா வளர்த்து வரும் கோழிகள் மீது பொறாமை கொண்டாள் பணக்காரி. அவைகளை அழித்துவிட வேண்டும் என்று துடித்தாள்.

ஒருநாள் வினிதா இல்லாத சமயத்தில் ஆட்களை வைத்து அந்தக் கோழிகளைப் பிடித்து வந்து குருமா வைத்தாள். வீடு திரும்பிய வினிதா தன் கோழிகளைக் காணாது தவித்தாள். பணக்காரியின் மீது சந்தேகம் இருந்தது. இருப்பினும் கேட்க முடியுமா? மிகவும் வேதனையுடன் இருந்தாள் வினிதா.

அந்த வருடத்தில் மழை பயங்கரமாக இருந்தது. ஒரு வாரமாக விறகு வெட்டச் செல்லாததால், வீட்டில் சாப்பிடுவதற்கு சிறிதும் உணவில்லை. எனவே, அண்ணனிடம் சென்று, ""சிறிது சோளக்கதிர்கள் இருந்தால் தாருங்கள் அண்ணா. நான் வேலைக்குப் போனதும் திருப்பித் தந்துவிடுகிறேன். மிகவும் பசியாக இருக்கிறது,'' என்றான் தம்பி.

""போடா தரித்திரம் பிடிச்சவனே... ஒரு பிடி சோளம் கூட கிடையாது,'' என்று சொல்லி விரட்டி அடித்தான்.

நொந்து போய் வீடு திரும்பிய தம்பிக்கு, அன்று இரவு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், ""உன் வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் புதையல் இருக்கிறது. போய் எடுத்துக் கொள்,'' என்றது ஒரு குரல்.

காலையில் கண் விழித்த தம்பி மைதானத்திற்கு கிளம்பினான். தம்பி வேகமாக எங்கோ செல்வதை பார்த்த அண்ணன், ""தம்பி எங்கேடா போற?'' என்றான்.

பொய் சொல்லத் தெரியாத தம்பி உண்மையைக் கூறினான். ""இரு... இரு... நான் போய் எடுத்து வருகிறேன்,'' என்று வேகமாக தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான் அண்ணன்.

மைதானத்தில் இறந்த குதிரை ஒன்றின் உடல் கிடந்தது. அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அண்ணன், அதன் நான்கு கால்களையும் வெட்டி வந்து தம்பியின் வீட்டின் முன் தூக்கி எறிந்தான்.

""இதுதான் நீ சொன்ன புதையல், எடுத்துக்கோ,'' என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான். தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கால்களை இழுத்துக் கொண்டு போய் கொல்லையில் தூக்கி எறிந்தான். அதிலிருந்து தங்க காசுகள் கொட்டின. மகிழ்ச்சியுடன் எல்லா காசுகளையும் பொறுக்கினான் தம்பி.

இதை மாடியில் இருந்து பார்த்துவிட்டான் அண்ணன். ஆத்திரத்துடன் ஓடினான் மைதானத்தை நோக்கி வேகமாக. அங்கே தானே குதிரையின் முழு உடலும் கிடக்கிறது. "குதிரையின் கால்களிலே இவ்வளவு தங்கக் காசுகள் இருந்தால், உடம்பில் எவ்வளவு காசுகள் இருக்கும்' என்று நினைத்து ஓடினான்.

குதிரையின் உடம்பைப் புரட்டினான். அதிலிருந்து மிகவும் அசிங்கமான புழுக்கள் கொட்டின. அதைக் கண்டதும் அருவருப்படைந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான் அண்ணன்.

தம்பி அந்தப் பொற்காசுகளைக் கொண்டு தொழில் செய்து அண்ணனை விடப் பெரிய பணக்காரன் ஆனான். ஆனால், பொறாமையால் அழிந்து போனான் அண்ணன்.

குட்டீஸ்... பொறாமை எலும்புருக்கி நோய் போன்றது. அதற்கு இடம் கொடுத்தால் உங்களையே உருக்கிவிடும். புரிஞ்சிதா?

***



தம்பி தங்கக் கம்பி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 06, 2010 9:04 pm

மகிழ்ச்சி



தம்பி தங்கக் கம்பி! Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக